"நரைமுடி கருப்பாக மாறுவதற்கு அனுபவமுறை"
கறிவேப்பிலையை மூன்று கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அரைலிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில் கலக்கி நன்றாக தைலமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலைக்கு தேய்த்துவரவும்.
தாமரை பூவை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கசாயம் வைத்து காலை மாலை பருகி வரவும்.
நரை,திரை மாறும்.
நன்றி.
கறிவேப்பிலையை மூன்று கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அரைலிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில் கலக்கி நன்றாக தைலமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலைக்கு தேய்த்துவரவும்.
தாமரை பூவை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கசாயம் வைத்து காலை மாலை பருகி வரவும்.
நரை,திரை மாறும்.
நன்றி.