ஆங்கில மருத்துவத்தின் உண்மை முகம் !
------------------------------------------
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 ( 1945, 1995 ல் திருத்தப்பட்டுள்ளது )
இந்த சட்டத்தில் ஷெட்யூல் 'ஜெ' என்ற பிரிவின் கீழ் 51 வகை வியாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வியாதிகளை ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் ! என்றோ, குணப்படுத்தி காட்டுகிறேன் ! என்றோ, கூறுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கிறது.
ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் எதுவும் இந்த 51 வகை நோய்களையும் குணப்படுத்த முடியாது என்று விஞ்ஞான ஆராய்ச்சியின் வாயிலாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
எனவே ஆங்கில மருத்துவத் தொழில் நடத்தும் எவரும் இந்த 51 நோய்களை மருந்துகளால் கட்டுப்படுத்துகிறேன் என்றோ, குணப்படுத்துகிறேன் என்றோ, மேலும் இந்த நோய்களை வராமல் தடுத்து விடுவேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றம்.
இதோ அந்த 51 வகை வியாதிகளின் பட்டியல்.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சு வல
3. அப்பெண்டிஸைட்டிஸ்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு.
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்த்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. வலிப்பு நோய், மன நோய்கள் அனைத்தும்.
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளுகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து வீக்கம் ( தைராய்டு )
24. ஹெர்னியா
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ( Bp )
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள், கிட்ட பார்வை, தூரப்பார்வை
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் ( ஹிபடைட்டிஸ் ), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
34. இரத்தப் புற்று நோய்
35. வெண்குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்
37. மூளை வளர்ச்சிக்குறைவு
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்கவாதம்
41. நடுக்குவாதம்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மிட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. இளநரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்கு வாய்
50. சிறுநீரகத்தில் கற்கள், பித்தப் பை கற்கள் , சிறுநீர் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்
இந்த 51 நோய்களை ஆங்கில மருத்துவம் குணப்படுத்த முடியும் என்று கூறுவதே சட்டப்படி குற்றம் என்று உள்ள போது அதனின் பெயரிலேயே ஸ்பெசலிஸ்டுகள் மருந்துகள் கொடுப்பது காலக் கொடுமை.
இப்படி குணப்படுத்த முடியாது என்று தெரிந்தும், நாம் திரும்ப திரும்ப அவர்களிடமே குணம் வேண்டி செல்கிறோம் என்றால், நாம் எவ்வளவு பெரிய முட்டாளாய் இருப்போம்.
போதும் மக்களே திரும்ப திரும்ப ஆலோபதியை நம்பி உங்கள் உயிரையும் உடலையும் அவர்களுக்கு காணிக்கையாக்கி விடாதீர்கள்
சிந்தித்து செயல்படுங்கள்
ஒரு போதும் ஆங்கில மருந்துகளால் உங்கள் நோயை குணப்படுத்தவே முடியாது, மாறாக விரைவில் நம் உழைப்பையும், உயிரையும் பரிக்க இயலும்
"ஆங்கில மருந்துகளை விழுங்கும் முன் விழித்துக்கொள்ளுங்கள்
இல்லையேல் மருந்துகள் உங்களை விழுங்கிவிடும்"
நன்றி
------------------------------------------
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 ( 1945, 1995 ல் திருத்தப்பட்டுள்ளது )
இந்த சட்டத்தில் ஷெட்யூல் 'ஜெ' என்ற பிரிவின் கீழ் 51 வகை வியாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வியாதிகளை ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் ! என்றோ, குணப்படுத்தி காட்டுகிறேன் ! என்றோ, கூறுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கிறது.
ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் எதுவும் இந்த 51 வகை நோய்களையும் குணப்படுத்த முடியாது என்று விஞ்ஞான ஆராய்ச்சியின் வாயிலாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
எனவே ஆங்கில மருத்துவத் தொழில் நடத்தும் எவரும் இந்த 51 நோய்களை மருந்துகளால் கட்டுப்படுத்துகிறேன் என்றோ, குணப்படுத்துகிறேன் என்றோ, மேலும் இந்த நோய்களை வராமல் தடுத்து விடுவேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றம்.
இதோ அந்த 51 வகை வியாதிகளின் பட்டியல்.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சு வல
3. அப்பெண்டிஸைட்டிஸ்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு.
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்த்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. வலிப்பு நோய், மன நோய்கள் அனைத்தும்.
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளுகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து வீக்கம் ( தைராய்டு )
24. ஹெர்னியா
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ( Bp )
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள், கிட்ட பார்வை, தூரப்பார்வை
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் ( ஹிபடைட்டிஸ் ), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
34. இரத்தப் புற்று நோய்
35. வெண்குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்
37. மூளை வளர்ச்சிக்குறைவு
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்கவாதம்
41. நடுக்குவாதம்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மிட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. இளநரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்கு வாய்
50. சிறுநீரகத்தில் கற்கள், பித்தப் பை கற்கள் , சிறுநீர் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்
இந்த 51 நோய்களை ஆங்கில மருத்துவம் குணப்படுத்த முடியும் என்று கூறுவதே சட்டப்படி குற்றம் என்று உள்ள போது அதனின் பெயரிலேயே ஸ்பெசலிஸ்டுகள் மருந்துகள் கொடுப்பது காலக் கொடுமை.
இப்படி குணப்படுத்த முடியாது என்று தெரிந்தும், நாம் திரும்ப திரும்ப அவர்களிடமே குணம் வேண்டி செல்கிறோம் என்றால், நாம் எவ்வளவு பெரிய முட்டாளாய் இருப்போம்.
போதும் மக்களே திரும்ப திரும்ப ஆலோபதியை நம்பி உங்கள் உயிரையும் உடலையும் அவர்களுக்கு காணிக்கையாக்கி விடாதீர்கள்
சிந்தித்து செயல்படுங்கள்
ஒரு போதும் ஆங்கில மருந்துகளால் உங்கள் நோயை குணப்படுத்தவே முடியாது, மாறாக விரைவில் நம் உழைப்பையும், உயிரையும் பரிக்க இயலும்
"ஆங்கில மருந்துகளை விழுங்கும் முன் விழித்துக்கொள்ளுங்கள்
இல்லையேல் மருந்துகள் உங்களை விழுங்கிவிடும்"
நன்றி