Tuesday, July 26, 2016

நாம் குடிக்கும் தண்ணீரிலிருந்து உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று வரை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது நச்சுக்களே என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இந்த நச்சுக்களை நீக்க தற்போதய விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் எல்லாம் நம் உடலிலும் சுற்றுப் புரத்தையும் மேலும் நஞ்சாக மாற்றுகிறது.     

ஆனால் நம் முன்னோர்கள் இயற்கை வழியில் நலமுடன் வாழ  பல வழிமுறைகளை பகர்ந்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் சோற்றுக்கற்றாழையின் பயன்பாடுகள்.   

சோற்றுக்கற்றாழை  எங்கு பயன்படவில்லை என்றால் பதில் இல்லை என்றே தோன்றுகிறது. முதலில் நம் சமையல் அறையில் அதன் பயன்பாடு  
1.சோறு சமைக்கும் பொழுது   ஒரு விரல் தடிமனும் நீளமும் உள்ள நன்கு 7முறை கழுவி சுத்தம் செய்யப்பட்ட கற்றாழைச் சோறை அரிசியுடன் சேர்த்து வேகவைத்துப் பாருங்கள்.  நீங்கள் முன்பு சமைத்த சோற்றுக்கும் இப்பொழுதைய சோற்றுக்கும் உள்ள வித்யாசத்தை நீங்களே உணர்வீர்கள்     
2.குழம்பு, ரசம் முதலியன செய்யும் பொழுது  ஒரு விரல் அளவு (நன்கு கழுவி சுத்தம் செய்யப் பட்ட) சோற்றுக்கற்றாழை துண்டினை இட்டு சமைத்துப பார்த்தால் தெரியும் அதன் ருசியிலுள்ள மாற்றம்.
3. கறி, கீரைகள் பொரியல் இன்னும் பல வித சமையலிலும் ஒரு சிறிய துண்டு சோற்றுக்கற்றாழை சேர்ப்பதால் அவற்றின் ருசி மாறுபட்டு தெரியும்.  ம்ம்ம் yammii என்று எல்லோரும் பாராட்டுவார்கள்.  
இதற்கு காரணம் என்ன தெரியுமா?  
அந்த சிறிய துண்டு சோற்றுக்கற்றாழை  நாம் உபயோகிக்கும் அரிசி,தண்ணீர்,  காய்கறிகள், மாமிசங்கள், சமைக்கும் பாத்திரம், சமையல் கியாஸ் மூலம் பரவும் நச்சு முதலிய எல்லா வகை நச்சுக்களையும் நீக்கி தூய்மையான உணவை நமக்கு கிடைக்கச் செய்கிறது.    
உணவுப் பண்டங்களில் நச்சு உள்ளதையும் அவற்றை நீக்கும் முறையையும் தமிழர்கள் அன்றே குறிப்பிட்டு உள்ளனர்.  
இன்று விஞ்ஞான ரீதியாக  பிடித்து நச்சுக்களை களைய detox spray பயன்படுத்துகிறார்கள்.  நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகள் உணருங்கள்.  தொடரும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...