Thursday, October 12, 2017

அதிகாலையில் அரசமரத்தை சுற்றினால் குழந்தை இல்லாத பெண்கள் அனைவரும் குழந்தை பிறக்கும் என்று சொல்வது உண்மையா?

DNA vs அரசமரத்தை சுற்றினால் குழந்தை!
அதிகாலையில் அரசமரத்தை சுற்றினால் குழந்தை இல்லாத பெண்கள் அனைவரும் குழந்தை பிறக்கும் என்று சொல்வது உண்மையா?
அரசமரத்தை சுற்றினால் அங்கு வெளிப்படும் வாயுவை (Oxigen - ஆக்சிஜன்) பெண்கள் சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை (double helix) மனதில் கற்பனை செய்துகொண்டால் முழுமையான கற்பதிற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.
இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு வணங்கும் பொது DNAவின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா.
இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.
இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.

உடல் நலம் பெற குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வாரி வழங்கும் ஓர் அற்புத பானம்!

உடல் நலம் பெற குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வாரி வழங்கும் ஓர் அற்புத பானம்!
~~~~~ ��☘ ��☘ ~~~~~
செய்முறை மிகவும் எளிது! கிடைக்கும் பயன்களோ பல! ஆரோக்கியம் நிறைந்தது பலன்கள் அதிகம்...
#தேவையான_பொருட்கள்:
காரட் - 1 ஒன்று
பீட்ரூட்-1 ஒன்று
ஆப்பிள் – 1 தோல் நீக்கிய.
இஞ்சித்துண்டு -1. சிறிது
தேவைக்கு - தேன் சேர்த்து கொள்வது உங்கள் விருப்பம்.
#செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.
உத்தரவதமாகக் கிட்டும்.ஷ...ரு���� 

#நன்மைகள்:
புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
-கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது
-வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
நுரையீரலைப் பலப்படுத்துகிறது
-இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது.பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
-தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
-உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது
-சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது.
-அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
-பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
பக்க விளைவுகள் ஏதுமில்லை
-சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது
எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.ஷ...ரு����

#அருந்தும்_விதம்: 
காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.  அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்.  அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்.ஷ...ரு����

எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியமா? வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன,

எனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியமா? வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு எனிமா தேவை என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். உணவு செரிமானத்துக்குப் பிறகு, கழிவுகளாக வெளியேறும்போது, சில நேரத்தில் பெருங்குடலிலேயே தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெருங்குடலைத் திரவம்கொண்டு அலசிச் சுத்தப்படுத்தும் மருத்துவமுறைக்குத்தான் ‘எனிமா’ என்று பெயர். எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்றச் செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. நீண்டகாலம் பயன்படும் முறை. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள மலக்குடல் மற்றும் பெருங்குடலின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனைத் தரும். * தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள். * ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள். * முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள். * பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள். * மலம் கழிக்கச் சிரமப்படும் வயதானவர்கள். * ஹைட்ரேஷன் தெரப்பி (உடலில் நீர் இழப்பு ஏற்பட்டவருக்கு ஆற்றலை அதிகரிப்பதற்காக தரப்படும் சிகிச்சை) செய்ய உள்ளவர்கள். எனிமாவுக்கு முன்… எனிமா கொடுப்பதற்கு முந்தைய தினம் மருத்துவர் கூறும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முடிந்தால், ஏதேனும் பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் இருக்கலாம். வீட்டில் எடுத்துக்கொள்வதாக இருந்தால், முதலில் வயிற்றில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். நம் உடலில் வாயு பிரிந்தால், இந்த இயக்கம் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்வது சரியா? குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் குடலைச் சுத்தம் செய்வதற்காக எனிமா எடுத்துக்கொள்வது தவறு அல்ல. ஆனால், அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆசனவாயிலும், உள்ளே இருக்கும் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தச் செயற்கையான சுத்திகரிப்பு முறையை முழுமையாகச் சார்ந்து இருப்பதும் தவறான பழக்கம். நமது ஆசனவாய் சுருங்கி விரியும் தன்மை உடையது. அடிக்கடி எனிமா எடுக்கும்போது இந்தத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், எனிமா இல்லாமல் தானாகவே மலத்தை முழுமையாக வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. முதலில் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்கள் கடைப்பிடித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது. யாருக்கு எனிமா கொடுக்கக்கூடாது? * மூலம் பிரச்னை உள்ளவர்கள் * இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் * சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளவர்கள். * மலக்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள்.www.siddharmedicine.in @ 9943909495

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு...

பாம்பு கடித்தால் உடனே செல்ல வேண்டியது அரசு மருத்துவமனைக்கு... சமீப காலமாக பாம்பு கடிபட்ட ஏழைகள் தனியார் மருத்துவ மனைக்கு வருவது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தனியார் மருத்துவ மனைகளில் போதிய அளவு ஆன்டிவெனம் எனப்படும் விஷமுறிவு மருந்துகள் கையிருப்பு இருப்பதும் இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் விஷமுறிவு மருந்துகளை பேசன்டிடமே வாங்கி தர சொல்லுவதும் (அதன் விலை 15000) அதன் பிறகு 30000 - 40000 வரை பில் போடுவதும் பெரும்பாலான ஏழைகளை மேலும் கடனாளியாக ஆக்கிவிடுகிறது. ஆனால் பாம்பு கடிக்கு தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைவிட உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து விதமான ஆன்ட்டிவெனம் மருந்துகளும் எப்போதும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாம்பு கடி பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம். தங்களுக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் போக்குதான் பரவலாக காணபடுகிறது. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) பாம்பு கடிக்கும் இடங்களில் பணக்காரர்கள் வசிப்பது குறைவு என்பதால், பெரும்பாலும் பாம்பு கடி வாங்குபவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள், சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாமல் அல்லாடும் போக்கே நிலவுகிறது. அப்படியான சிகிச்சை பெற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) டிரஸ்ட் உதவுகிறது. அவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொண்டு (தொடர்பு எண் சரவனன் 9787257999) உதவி பெறலாம். இந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள். இனிமேல் யாரையாவது பாம்பு கடித்தால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வையுங்கள் நண்பர்களே...!! பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் : Sanctuary Legal Bureau ( A Law Firm )

CANCER CURE

No one must die of cancer except out of carelessness; (1). First step is to stop all sugar intake, without sugar in your body, cancer would die a natural death. (2). Second step is to blend a whole lemon fruit with a cup of hot water and drink it for about 1-3 months first thing before food and cancer would disappear, research by Maryland College of Medicine says, it's 1000 times better than chemotherapy. (3). Third step is to drink 3 spoonfuls of organic coconut oil, morning and night and cancer would disappear.  You can choose any of the two therapies after avoiding sugar. Ignorance  is no excuse; I have been sharing this information for over 5 years. Let everyone around you know, it's a sacrilege for anyone this day to die of cancer; God bless. Stay healthy. Frwd as received

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்*

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்* காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. ஆனால்அவற்றை உண்ணும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றிலும் விஷத்தன்மை உண்டு. *இஞ்சி* இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும். *இஞ்சி உண்ணும் முறை:* காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும். *தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு* Whatsapp Or Call 9488909135 9488909136 *சுக்கு:* சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும். *சுக்கு உண்ணும் முறை:* மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவுசுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும். *கடுக்காய்:* கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். *கடுக்காய் உண்ணும் முறை:* இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும்.மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி. இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். பழமொழி :கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை. *மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும* https://m.facebook.com/TamizhanHelth/?hc_ref=ARSRcp7Q_xaZf5zkzUouuJOk2EDP8MsAzrW2FG1QkR3AXMwohgT0q0Q68WyzdSAW-U8&fref=gs&dti=1739742539646622&hc_location=group *தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு* Whatsapp Or Call 9488909136 9488909135 *நண்பர்களுக்கு பகிரவும்*

சரும நோய் குணமாக அக்கூல் பகுதி:-   தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்

சீலைபேன் ஒழிய:- 

நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம் படர் தாமரை தீர:-  சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும் படர் தாமரை குணமாக:  பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர:- 

துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும் தேமல் சரியாக:-  கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும் சரும நோய்:-  மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும் தேமல் படை குணமாக:-  நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும் செரியாமை, தோல் நோய்கள் தீர:-   நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் உடல் நாற்றம் நீங்க:-   பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம் தோள்வலி நீங்க:-  மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம் தேமல் குணமாக:-  வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம். சொறி சிரங்கு குணமாக:-   அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம் வேர் குரு:-  சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம் புண் சிரங்கு தீர:-  நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும் கரும்படை:-   ஜாதிக்காய் அரைத்து தடவலாம் சிரட்டை தைலம்:-  தோல் வியாதிக்கு அருமையான மருந்து உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:-  தக்காளிக்காய் சாப்பிடலாம் சொறி சிரங்கு படை தீர:-  நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும் கரப்பான் கிரந்தி குணமாக:-  ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம் 

இதயம் காக்கும் மிளகு

இதயம் காக்கும் மிளகு

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மிளகு மிகவும் ஏற்ற சாதனம் என்பது பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே கண்டறியப்பட்டிருந்தது. மருத்துவத்திற்கும் உணவில் சுவையும் மணமும் சேர்ப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிளகின் தேவை தற்போது கூடியுள்ளதால் இதன் விலையும் கூடிவிட்டது. எனவே தமிழக விவசாயிகளும் ஏறு கொடியினத்தைச் சேர்ந்த இதனைப் பயிர்செய்வதில் ஆர்வம் காட்டினால் நல்ல எதிர்காலம் உண்டு. இதன் காய் பழம் கொடியின் தண்டு அனைத்தும் பயன்படுவதால் நல்ல வருமானம் கிடைக்கும். இதன் உலர்ந்த தண்டு செவ்வியம் என்ற பெயரில் பல சித்த ஆயுர்வேத மருந்துகளில் சேர்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சம அளவு சேர்த்துத் உருவாக்கப்படும் திரிகடுகு சூரணம் தமிழ் மருத்துவத்தில் அனைத்து நோய்தீர்க்கும் மருந்துகளுடனும் சேர்த்துத் தரப்படுகிறது. முதிராத பிஞ்சுக் காய்களைப் பறித்து எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சேர்த்துச் செய்து சாப்பிடலாம். புளி சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் வாயு, சீதளம், கபம், செரிமானமின்மை மற்றும் ஏப்பம் நீங்கி நல்லபசியும் நோயெதிர்ப்புத் திறனும் கூடும். சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார். மிளகை சிறிது வறுத்துப் பொடித்துச் சலித்து வைத்துக்கொண்டு பெரும்பாலான உணவுகளில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி மற்ற சட்னி வகைகளில் மிளகாய்க்குப்பதிலாக மிளகைச் சேர்த்து உண்ணலாம். இதனால் உதிரக் குழாய்களின் சுவர்களில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைந்தோடும். நன்கு செரிக்கும். நோயெதிர்ப்பாற்றல் கூடும். உடலும் மனமும் சோர்வாக அமர்ந்திருப்பவர்களுக்கு மிளகுப் பொடியைத் தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை தர வெப்பத்தை உண்டுபண்ணி மன எழுச்சியைத் தரும். அடிக்கடி வரும் காய்ச்சலுக்குத் தர நலமாகும். 7 மிளகு 200 மி.லி. அளவு தண்ணீரில் தட்டிப்போட்டு, காய்ச்சி, 50 மி.லி. அளவு சுருக்கி வடித்துத் தேன்கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படும். தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும் இரச கந்தக மருந்துகளின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 1 பிடி கணுநீக்கிய அருகன் வேருடன் 7 மிளகு தட்டிப்போட்டு 500 மி.லி. அளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி. அளவாகச் சுருக்கி வடிகட்டிப் பசு வெண்ணை சிறிது கலந்து குடிக்க மருந்துகளின் நச்சுத்தன்மை முறிந்து நலமடைவார்கள். பூரான், சிறுபாம்புக்கடி, வண்டுகடி போன்ற நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 6 மணிக்கும் கற்பூர வெற்றிலையில் 5 மிளகு மடித்து மென்று சாப்பிட நச்சு முறிவு ஏற்படும். புளுவெட்டினால் முடியுதிர்ந்த இடத்தில் மிளகு, உப்பு, சின்ன வெங்காயம் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் முடிவளரும். மிளகு 100 கிராம் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு 140 கிராம் பொடியாக வறுத்தரைத்து, அரை லிட்டர் அளவு தேனுடன் கலந்து வைத்துக்கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மூல நோய் தீரும்; நன்கு செரிக்கும். எல்லா உணவுவகைகளிலும் காரச் சுவைக்கு மிளகாயை விலக்கி மிளகைக் கூட்டிப் பயன்படுத்துவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம், சளி, காய்ச்சல், நச்சு, கபம் நன்கு செரிமானமாகி நலமுடன் வாழலாம்

பெண் மலடு நீங்க:-

பெண் மலடு

பெண் மலடு நீங்க:-
அசோகப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுள பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்

கர்ப்பப்பை நோய் தீர:-

அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வரவும்

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* 
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* ������

தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு -

தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு - http://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jan/09/தீராத-தோல்-நோய்களுக்குத்-தீர்வு-2629767.html

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam                                                                                                தேவையான மருந்துகள்: 1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) –ஹரீதகீபலத்வக்        - 10 கிராம் 2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “ 3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                      - 10       “ 4.            மாசிக்காய் – மாசிபல                                  - 15       “ 5.            ஜாதிக்காய் – ஜாதீபல                                 - 15       “ 6.            சுக்கு – சுந்தீ                                           -10       “ 7.            மிளகு – மரீச்ச                                        - 10       “ 8.            திப்பிலி – பிப்பலீ                                     - 10       “ 9.            ஏலக்காய் – ஏலா                                   - 10       “ 10.          இலவங்கம் – லவங்கம்                             - 10       “ 11.          இலவங்கப்பட்டை –லவங்கத்வக்                  - 10       “ 12.          கற்பூரம் – கற்பூர                                 -10       “ 13.          நெற்பதர்ச்சாம்பல் –துஸபஸ்ம                    - 120    “ 14.          நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்                                         -100  " செய்முறை:     சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சலித்துப் பின்னர் கற்பூரத்தைப் பொடித்துக் கலக்கவும். பிறகு சலித்த நெற்பதர்ச்சாம்பலை +நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்   சேர்த்து பத்திரப்படுத்தவும். பயன்படுத்தும் விதம்: பற்பொடியாக உபயோகிக்கப்படுகிறது.  இந்துப்பை இதனுடன் கலந்து பல் துலக்குவதுண்டு. தீரும் நோய்கள்:  பல்லில் சீழ்வடிதல் (பூதிதந்த),வாய்துர்நாற்றம் (முகதௌர்கந்த்ய),பல்கூச்சம் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் (தந்தசலன) போன்ற பல்நோய்கள் (தந்தரோக) மற்றும் ஈறுசார்ந்த நோய்கள் (தந்தர்வேஷ்தரோக). இது பற்சிதைவைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. வாய்க்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. குறிப்பு -  நாயுருவி -வேரை கடித்து வாயில் மென்று -கல்லையும் ,கண்ணாடியையும் ,கடிக்க முடியாத பொருட்களையும் கடிக்கலாம் .இந்த நாயுருவி வேரை வைத்து சிலர் கருங்கல்லை கடித்து -மேஜிக் பண்ணிக்காட்டுவதுண்டு -

Monday, October 9, 2017

டெங்கு காய்ச்சல் குணமாக

டெங்கு காய்ச்சல் குணமாக ! ______________________________ நிலவேம்பு கசாயம் தேவையான பொருட்கள் 1 - நிலவேம்பு பொடி - 1 தே.க 2 - பற்படாகம் - 1/2 தே.க 3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க 4 - பூண்டு - 2 பல் 5 - சுக்கு - சிறிய துண்டு 6 - மிளகு - 1/2 தே.க 7 - திப்பிளி - 3 nos இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும். இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால். டெங்கு காய்சல் விரைவில் குணமாகும். நன்றி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...