Saturday, July 31, 2021

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது

 [18/10 08:12] Admin health Pelai Kasi Che: *Aura marachekku oil 9884122255*

*எச்சிலைத் துப்பாதீர்*என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

*உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.*

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
* 1. பரோடிட் சுரப்பி

* 2. சப்மாண்டிபுலர் சுரப்பி

* 3. சப்லிங்குவல் சுரப்பி
பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.

இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.

உமிழ்நீரின் தன்மைகள்
உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

*உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது*
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.
உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Aura Natural Foods*
[18/10 08:41] aa Brdr Shanmgm: *LIFE AFTER 55*
An interesting article. Worth reading & sharing.

*_Life can begin at 55,_*
It is all in your hands!
Many people feel unhappy, health-wise and security-wise, after 60 years of age, owing to the diminishing importance given to them and their opinions. But, it need not be so, if only we understand the basic principles of life and follow them scrupulously. Here are ten mantras to age gracefully and make life after retirement pleasant.

1. *Never say I am aged'* :
There are three ages, chronological, biological, and psychological. The first is calculated based on our date of birth; the second is determined by the health conditions; the third is how old we feel we are. While we don't have control over the first, we can take care of our health with good diet, exercise and a cheerful attitude. A positive attitude and optimistic thinking can reverse the third age.

2. *Health is Wealth:*
If you really love your kith and kin, taking care of your health should be your priority. Thus, you will not be a burden to them. Have an annual health check-up and take the prescribed medicines regularly. Do take health insurance coverage.

3. *Money is important:*
Money is essential for meeting the basic necessities of life, keeping good health and earning family respect and security. Don't spend beyond your means even for your children. You have lived for them all through and it is time you enjoyed a harmonious life with your spouse. If your children are grateful and they take care of you, you are blessed. But, never take it for granted.

4. *Relaxation and Recreation:*
The most relaxing and recreating forces are a healthy religious attitude, good sleep, music and laughter. Have faith in God, learn to sleep well, love good music and see the funny side of life.

5. *Time is Precious:*
It is almost like holding a horses' reins. When they are in your hands, you can control them. Imagine that everyday you are born again. Yesterday is a cancelled cheque. Tomorrow is a promissory note. Today is ready cash - use it profitably. Live this moment; live it fully, now, in the present time.

6. *Change is the only Permanent Thing:*
We should accept change - it is inevitable. The only way to make sense out of change is to join in the dance. Change has brought about many pleasant things. We should be happy that our children are blessed.

7. *Enlightened Selfishness:*
All of us are basically selfish. Whatever we do, we expect something in return. We should definitely be grateful to those who stood by us. But, our focus should be on the internal satisfaction and the happiness we derive by doing good for others, without expecting anything in return. Perform a random act of kindness daily.

8. *Forget and Forgive:*
Don't be bothered too much about others' mistakes. We are not spiritual enough to show our other cheek when we are slapped in one. But for the sake of our own health and happiness, let us forgive and forget them. Otherwise, we will be only increasing our blood pressure.

9. *Everything has a Purpose:*
Take life as it comes. Accept yourself as you are and also accept others for what they are. Everybody is unique and is right in his own way.

10. *Overcome the Fear of Death:*
We all know that one day we have to leave this world. Still we are afraid of death. We think that our spouse and children will be unable to withstand our loss. But the truth is no one is going to die for you; they may be depressed for some time. Time heals everything and they will go on.

*Pass to all 40 plus you may know* 🙏
[18/10 09:20] Ghm5: ✳தெரிந்து கொள்ளுங்கள் முக்கிய தெய்வ நிகழ்வுகள் மற்றும் பல செய்திகள்✳

🎍நான்கு வகை உயிரினங்கள்:
1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.🎍

🎍ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:
1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு🎍

🎍பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....🎍

🎍ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]
1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்🎍

🎍நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்🎍

🎍அஷ்ட பர்வதங்கள்:
1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை🎍

🎍ஆத்ம குணங்கள்:
1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை🎍

🎍எண்வகை மங்கலங்கள்:
1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்🎍

🎍எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:
1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்🎍

🎍ஏழுவகைப் பிறப்புக்கள்:
1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்🎍

🎍ஈரேழு உலகங்கள்:
முதலில் மேல் உலகங்கள்:
பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்🎍

🎍அடுத்து கீழ் உலகங்கள்:
அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்🎍

🎍குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:
1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி🎍

🎍அஷ்ட ஐஸ்வர்யங்கள்:
1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்🎍

🎍எண்வகை போகங்கள்:
1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)
🎍
🎍நவ நாகங்கள்:
1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி🎍

🎍நன்மை தரக்கூடிய தச தானங்கள்:
1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்🎍

🎍ஒம் சாய்ராம் சரணம் அனைவரும் வளமுடன் வாழ்க'-நலமுடன் வாழ்க🎍
🍏அன்புடன் த.சக்கரவா்த்தி ஆசிரியா் பாண்டிச்சோி🍏
[18/10 09:25] Ghm5: Please share your all
Whatsapp,facebook pages

"அவசர இரத்த தானம் "
எனும் இந்த  வாடஸ்ஆப் குரூப் தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்டங்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது......
உங்கள் மாவட்டத்தில் உள்ள லிங்கை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
*உதிரத்துளிகள்❣❣* குழு பல உயிர்களை காப்பாற்றும் நோக்கத்தில் செயல்படும். இந்தக்குழு மெண்மேலும் வளர்ந்து மனிதநேயப்பணியாற்றிட *நீங்களும் மனிதநேயத்துடன் செயல்படுவீர்கள் என நம்பிக்கையுடன் உள்ளேன்*
*நண்பர்களே......*
*இது மற்ற குழுவைப்போல் அல்ல* சமுதாய அக்கறையோடு செயல்படுங்கள் மற்றபடி படங்கள், காணொளிகள், காலை, மாலை வணக்கங்கள் இவற்றை புறக்கணித்துவிடுகள்...

Ariyalur -அரியலூர்💥
https://chat.whatsapp.com/LrGzZmmqv15969dFED5wbD

Chennai -சென்னை💥
https://chat.whatsapp.com/0JsyhPaZUJo0mYYnHRGCzh

Coimbatore -கோவை💥
https://chat.whatsapp.com/L3ZUKj7NZyJJiL5iviXgBY

cudalur -கடலூர்💥
https://chat.whatsapp.com/8M9KWnMZJ9GK2CygYD73s7

Dharmapuri- தருமபுரி💥
https://chat.whatsapp.com/JakvIVXdUVhKe72MNIPiXx

Dindigul-திண்டுக்கல்💥
https://chat.whatsapp.com/3Q66H7SoPs811fyj4FcYTx

Erode -ஈரோடு💥
https://chat.whatsapp.com/FAcehspj5tyLalIGE2Iqhf

Kanchipuram-காஞ்சிபுரம்💥
https://chat.whatsapp.com/AxfrLfxIE1xL4RkfUl3RVw

Karur - கரூர்💥
https://chat.whatsapp.com/4uT312GvnUo56V9it9lhuf

Krishnagiri - கிருஷ்னகிரி💥
https://chat.whatsapp.com/0uZVvmOT932DcULID5aWLE

Madurai - மதுரை💥
https://chat.whatsapp.com/FgHEcqKrP7gFPe9SazbOLW

Nagapattinam-நாகப்பட்டிணம்💥
https://chat.whatsapp.com/3JeHIWzgDD45D2B3HcN7v8

Nagercoil-நாகர்கோவில்💥
https://chat.whatsapp.com/2BJfZQ2RQGP95rKxlsBXYJ

Namakkal-நாமக்கல்💥
https://chat.whatsapp.com/9Wq8uxUNn08EuKPV8il9uW

Perambalur-பெரம்பலூர்💥
https://chat.whatsapp.com/Akn0cHZRUEMG8HvWWzdh22

Pudukkottai-புதுக்கோட்டை💥
https://chat.whatsapp.com/FveTKJU7K5oCAhrAXJ4om2

Ramanathapuram-ராமநாதபுரம்💥
https://chat.whatsapp.com/IXmd4l8FthhGX5NxWuKQvG

Salem - சேலம்💥
https://chat.whatsapp.com/7ewDn3MXt8k8N7fxgD8MyJ

Sivagangai - சிவகங்கை💥
https://chat.whatsapp.com/JT9O7XOiN8aGdCe6J6txVb

Thanjavur -தஞ்சாவூர்💥
https://chat.whatsapp.com/4tdYWDAyKu54rCBbPeRpzw

Theni -தேனி💥
https://chat.whatsapp.com/3hBQ4xndghH1TAnly6AFtz

Thiruvallur -திருவள்ளூர்💥
https://chat.whatsapp.com/2QMJGKRHhrSJEGcLJxiUBK

Thiruvarur -திருவாரூர்💥
https://chat.whatsapp.com/D6D7LTmyfdK9r7MOelVJXm

Thoothukudi -தூத்துக்குடி💥
https://chat.whatsapp.com/6UuONQPXSuL7OgK7koBmhH

Tiruchirappalli -திருச்சி💥
https://chat.whatsapp.com/IqiIcoVgWoLGZ0LHZiv3yT

Tirunelveli -திருநெல்வேலி💥
https://chat.whatsapp.com/33pLCfiuhWQ6hH0UxskJJ3

Tiruppur -திருப்பூர்💥
https://chat.whatsapp.com/G4Fq28EVd1WHSGjB2HS4KZ

Tiruvannamalai - திருவண்ணாமலை💥
https://chat.whatsapp.com/HzvWMLAVgzoJJ2PeNzyJro

Udagamandalam -உதகை💥
https://chat.whatsapp.com/GqhN67fcT5t2vGBVSNDpBA

Vellore - வேலூர்💥
https://chat.whatsapp.com/Cw8jbV9nAKPAuaSU1zaYkH

Vilupuram - விழுப்புரம்💥
https://chat.whatsapp.com/IsRVa0CnKjn3ctNgWrlW2m

Virudhunagar -விருதுநகர்💥
https://chat.whatsapp.com/B4itYmytpTL5yr3SahYrVw

📌தேவையற்ற பதிவுகள் பதிவிட வேண்டாம் .
📌பதிவுகள் உண்மையானவையாக இருக்கவேண்டும்.
📌ஜாதி, மத மோதல்களை உண்டாக்கும் பதிவுகள் கூடாது
📌தனிநபர் உரையாடல்களுக்கு இங்கு அனுமதி இல்லை
📌மற்ற நண்பர்கள் மனம் நோகுமளவு அறிவிப்புக்கள் கண்டிப்பாக கூடாது
📌hi னு மெசஜ் பண்ணி Chat செய்யக்கூடாது. குரூப்பில் add ஆனதும் hi மெசஜ் அனுப்ப வேண்டாம்
📌ஒருவர் ஒரு குழுவில் இருக்க மட்டுமே அனுமதி. மீறுபவர்கள் ஒரு குழுவில் வைத்துவிட்டு மீதம் அனைத்து குழுக்களிலிருந்தும் அட்மின் எப்போது வேண்டுமானாலும் நீக்க உரிமை உள்ளது.
📌இவைகளை மீறி பதிவு போடுபவர் 24 மணிநேரத்தில் அவர் நீக்கப்படுவார்.

*.........."உதிரத்துளிகள்❣❣"....*
இரத்ததான தன்னார்வ சேவை மையம்

*கோவை.எஸ்.ஏ.தீன்💥*
நிறுவனர்-உதிரத்துளிகள்❣❣
9840506072
[18/10 09:33] ‪+91 74025 04648‬: உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16-ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக, #நம்ம_சேலத்தில், தன்னார்வ அமைப்பு ஒன்று ஆதரவற்றவர்களின் பசியை போக்க தம்மால் இயன்றதை செய்து வருகிறது. ‘சேலம் உணவு வங்கி’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில், 90 தன்னார்வலர்கள் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில், ஏழ்மையில் பரிதவிப்பர்களுக்கு இவர்கள் நாள்தோறும் இலவசமாக‌ உணவளித்து வருகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் உடல்நலம் குன்றும்போது தன்னலம் கருதாமல் மருத்துவ சிகிச்சைக்கும் உதவி புரிகின்றனர்.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நிலையைக் கருத்தில் கொண்ட அந்த அமைப்பின் ஓராண்டு செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது.
சோறு போட்டு வாழ வைக்கும் #நம்ம_சேலத்து மனப்பான்மை.

Hats off brothers & sisters
[18/10 09:39] Admin health Pelai Kasi Che: *Aura marachekku oil 9884122255*

*எச்சிலைத் துப்பாதீர்*என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

*உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.*

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
* 1. பரோடிட் சுரப்பி

* 2. சப்மாண்டிபுலர் சுரப்பி

* 3. சப்லிங்குவல் சுரப்பி
பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.

இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.

உமிழ்நீரின் தன்மைகள்
உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

*உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது*
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.
உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Aura Natural Foods*
[18/10 09:52] ‪+65 8407 4764‬: பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துகளால் ஆனது என்று பொருள். இவை "நமசிவாய" என்பதாகும்.

நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.
நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். நமசிவாய என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

"நமசிவய"

இந்த எழுத்துக்களில், ந- பிருதிவியையும், ம- அப்புவையும், சி- தேயுவையும், வா-வாயுவையும், ய-ஆகாயத்தையும் குறிக்கும்.

மனித உடம்பில் ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.

மேலும், மனித இடம்பில் நமசிவாய என்பது, ந -சுவாதிஷ்டானதில், ம-மணிபூரகத்தில், சி அனாகதத்தில், வ- விசுத்தியில், ய- ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.

திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாகவிளங்குவது "நமசிவாய" இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார்.

"நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்" என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.
www.baby.com
[18/10 09:55] ‪+91 77091 78521‬: இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.. 🌾🍆🌱🍃
[18/10 09:55] ‪+91 93802 25365‬: 👣👁👣

எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா?

நிச்சயமாக இல்லை…. நீங்கள் எந்த கொள்கை வைத்து இருக்கிறீர்களோ அந்த கொள்கைக்கு என்ன கிடைக்குமோ!! அதுதான் கிடைக்குமே தவிர நாம் இறைவனை அடைய முடியாது .

இறைவன் ஏக இறைவனாக இருந்தால் அவனை அடையும் வழியும் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர நிச்சயமாக வேவேராக இருக்க முடியாது….

அதற்குதான் …. நாம் பார்க்க வேண்டியது … ஞானிகளின் பாடல்களையும் அவர்களின் கருத்துக்களையும் தானே தவிர…. சமயத்தையோ, ஆசிரம்த்தையோ அல்ல…. அப்படி சமயத்தின் படியோ (or) ஆசிரமத்தின் படியோ நடந்தால் நீங்கள் மிஞ்சி போனால் சமய தலைவனாகவோ அல்லது ஆசிரம தலைவனாகவோ ஆக முடியமே தவிர ஒரு காலும் பிரபஞ்சத்தின் அதி உன்னதமான நிலையை அடைய முடியாது……….

இதை திருஅருட்பிரகாச வள்ளலார் நன்கு உணர்ந்ததால் தான் இப்படி சொன்னார்…………

“இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைன் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல்வேண்டும்”

இப்பொழுது நாங்கள் கொடுக்க போகும் மெய் பொருள் விளக்க பாடல்களை நாம் ஒரு சமயத்திலோ அல்லது ஆசிரமத்திலோ 50 வருடம் குப்பை கூட்டினால் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே……………. அந்த அளவிற்கு இது ரகசியமாக வைக்க படுகிறது … அதை பட்ட வர்த்தனமாக இங்கு நாங்கள் வெளிபடுத்துகிறோம்.

வள்ளல் பெருமானின் திருவடி வணங்கி இதை பதிகிறேன்….. உண்மையான ஆன்ம தாகம் உள்ளவர்களை இந்த பதிவு போய் சேர அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்.

பட்டினத்தார் பாடல்:

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்

கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து

கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே

முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.

வெட்டாத சக்கரம் – நமது கண்மணி எப்படி உள்ளது.. அதாவது கருவிழி.. வட்டமாக சக்கரமாக உள்ளதா… அது வெட்டி வட்டமாக்கபட்ட சக்கரம் அல்ல என்கிறார்.

பேசாத மந்திரம் – பேசினால்தானே மந்திரம், பேசாவிட்டால் மௌனம். கண் பேசாது அதான் மௌனம்.

வேறொருவர்க் கெட்டாத புட்ப – வேறொருவருக்கு எட்டாத புட்பம் நம் கண்மலர் எப்படி எனில்… யாரவது உங்கள் கண் அருகில் கையை கொண்டு வந்தால் இமைகள் மூடி கொள்ளும் இதனைத்தான் வேறொருவருக்கு எட்டாத புட்பம் என்று பாடினார்……

மிறையாத தீர்த்த – நம் கண்ணிலே உள்ள நீர் இறைக்கபடாமல் உள்ளதா….ஆம் இறைவனை நினைக்க நினைக்க நீர் கங்கை போல் பெருகி ஒடுமஅல்லவோ…

இந்த இடத்தில் நீங்கள் எமது நாயகன் வள்ளல் பெருமானின் பாடலை நினைவு படுத்தி கொள்ளவும்……

நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே நிறைந்து நிறைந்து

ஊற்றெழும் கண்ணீர் அதனால்

உடம்பு நனைந்து நனைந்து

அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே

என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்ததும்

நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்

கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன்

சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே”

புரிகறதா எல்லாம் கண்தான் என்று………….

யன்றோ குருநாதன் மொழிந்ததுவே – இவைகளையே என் குருநாதன் மொழிந்தது என்று கூறுகிறார்……

இனிமேலாவது நாம் யாரை குரு என்று கொள்ள வேண்டும் என்று புரிகறதா….. இதை சொல்லி உணர்த்தி காடுபவர்தான் குரு…. அதை விட்டு விட்டு எல்லா அசிரமங்களிலயும் சொல்லி கொடுக்கப்படும் மூச்சு பயறிசி, காலை நீட்டி மடக்கி செயும் யோகா போன்றவற்றை சொல்லி தருபவர்களி எல்லாம் ஞான சர் குரு என்று நாம் கொள்ள கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பட்டினத்தடிகளின் மிக அழகான பாடல்……….

கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்

அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்

உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்

கடலருகே நிற்கும் கரும்பு.”

“கண்டம் கரியதாம்” – கண்டம் கருப்பு நிறமுடையது – கருவிழி.

“கண் மூன்று உடையதாம்” – அது எப்படி???

ஆம் ஐயா… கண்ணில் முதலில்

1. வெள்ளை படலம் உள்ளதா???

2. அதனுள் ஒரு கருபடல்ம் உள்ளதா??

3. அதனுள் இறுதியாக ஒரு சிறிய கரு விழி உள்ளதா??

இதுதான் மூன்று கண் என்பது!!!!

“கடலருகே நிற்கும் கரும்பு” என்று பாடுகிறார்….

கரும்பு எங்காவது கடலில் விளையுமா…தோழர்களே….. சிந்தியுங்கள் …. அப்புறம் எப்படி “…….கரும்பு” என்று பாடினார்.

கடல் நீர் எப்படி இருக்கும்??

கரிக்குமா???? உங்கள் கண்ணீர் எப்படி இருக்கும்?????? சொல்லுங்கள் அதுவும் கரிக்குமா!!!!!

அந்த கடல் போன்ற இடத்தில் நிற்கும் கரும்பாம்????

இதை நாம் கரும்பு என்று படிக்க கூடாது?? கருப்பு + பூ ???

ஆம் இருக்கிறது அது நம் கண் மலர்தான் அதுதான் நம் கண்ணீர் என்ற கடலில் ஒற்றி நிற்கும் கரும்பு என்று பாடினார்.

திருமூலர் பாடல்:

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே - 113

இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நம் வினைக்கு ஏற்ப உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை தலைக்கு முன் பக்கத்திலே காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பிலாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி – களிம்பாகிய

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை

கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்

விண்ணாறு வந்து வௌகைண் டிடவோடிப்

பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே – 600

நயனம் என்றால் கண் ஐயா….கண்களில் உள்ள ஒளியை பார்த்து சாதனை செய்ய செய்ய.. விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியபடுவதை காணலாம் … என்கிறார்

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்

கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்

பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்

கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே – 1871

எல்லாமே கண்தான். இதை தவிர ஒன்றும் இல்லை என்கிறார்

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே – Song_2823

காணவல்லவர்கள் ஆர்வத்தோடு முயல்பவர்கள் கண்மணியாம் இறைவனை காணுங்கள் என்கிறார்

இறுதியாக…. இந்த பாடலை பாருங்கள்…

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை

உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்துநின் றானே – Song_603

எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்தாலும் அறிய முடியாது. கண்ணில் கலந்து நின்ற அவனை நாடி உள்ளே ஒளிபெற நோக்க காணலாம் அவனை என கூறுகிறார். மும்மலங்களை அறுத்தான் என்கிறார்

இதற்க்கு மேலும் சில திரு மூலரின் ஞானத்தை தெளிக்க முடியும் ஆனால் இப்போதைக்கு இது போது என்று நினைக்கிறேன்.

மாணிக்கவாசகர் பாடல்:

பாடலை பார்ப்பதற்கு முன் மாணிக்கவாசகரை பற்றி எம் வள்ளல் பெருமானின் பாடலை பாருங்கள்……….

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

இது போதாதா…….அவர் புகழ் சொல்ல…. எங்காவது கேள்வி பட்டதுண்டா…. ஒரு சுத்த மெய் ஞானி…. இன்னொரு சுத்த மெய் ஞானியை பற்றி பாடியதுண்டா?????

வன்திருபெருந்துறையாம் வழியடியோம் கண்ணகத்தே

நின்று களிதரும் தேனே- திருபள்ளிஎழுச்சி பாடல்-9

திருபெருந்துறையாம் – திருவாகிய இறைவன் தங்கியிருக்கும் பெரும் துறை .

பெரிய துறை – இடம் என்று பொருள்படும் இது நம் உடலில் அடியார்களாகிய எங்கள் கண்ணில் அகத்தே – உள்ளே நின்று ஆனந்தம் தருபவனே என இறைவன் நம் கண்ணினுளே நின்றதை தெளிவு படுதியுருகிறார்

“அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே”

ஒப்பில்லாத நம் கண் – மணியே அம்மையப்பன் என்று சொல்கிறார்

மாணிக்கவாசகரும் ஒளியுடல் பெற்றவர்தான்.

தாயுமானவர் பாடல்:

“காணும் கண்ணில் கலந்த கண்ணே”

நாம் காணுகின்ற நம் உடலில் உள்ள கண்ணில் கலந்த இறைவனே என்கிறார்…………….

“கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை

விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே

நாணுகின்றவர் நான்தொழும் தெய்வமே”

கண்ணுள் நின்ற ஒளியை – கருவிழிக்குள் விண்ணாகிய ஆகாயத்தில் அந்தரத்தில் நின்று விளங்கும் மெய்யான – ஒளியை கருத்திலே இருத்தி இரவு பகல் பாராது எந்நேரமும் எண்ணி எண்ணி சாதனை புரிபவர்களே நான் தொழும் தெய்வம் என்று தாயுமான சுவாமிகள் கூறுகிறார்.
www.vallalyaar.com

👣👁👣
[18/10 10:08] ‪+91 99427 31110‬: *Aura marachekku oil 9884122255*

*எச்சிலைத் துப்பாதீர்*என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

*உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.*

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
* 1. பரோடிட் சுரப்பி

* 2. சப்மாண்டிபுலர் சுரப்பி

* 3. சப்லிங்குவல் சுரப்பி
பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.

இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.

உமிழ்நீரின் தன்மைகள்
உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

*உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது*
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.
உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Aura Natural Foods*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...