Wednesday, November 21, 2018

ஆங்கில மருத்துவம் எப்படி? செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள* ்

ஆங்கில  மருத்துவம்  எப்படி? செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள* ்

  *பெரியபதிவு  என்று  புறக்கணிக்க  வேண்டாம்,*
>>>>>>>> <> <>>>>>> <>>>> <<<<>>>> <<<

நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும்  பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லிவரும்  பிறகு  எலி வரும்  நிலமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும்,

உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்,

ஆங்கில  மருத்துவம்  சாதாரன  சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது,

கடுமையான. தலைவலி  மாத்திரையை  போட்டது  எப்படி  நீங்தியது  வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயழிலக்க செய்துவிட்டது  தலைவலி  பிறகு  எப்படிவரும்?

பேதிக்கும்  இதே  சங்கதிதான் பேதியாகும்  போது  நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்யும்  இப்போது  நாம்  போட்ட  பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை. தடுக்கின்றது குடலுக்கு  தேவையான  நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது ஆனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது,

சளி  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுக்கின்றது  சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது,

கழிவுகள்  வெளியேற  குறிபிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை  அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு. தடுத்தோம் ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை  ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வந்தோம்

இப்போது  நமது.  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது >>  இனி  மஞ்சள்காமாலை சர்க்கரைவியாதி மூலம்  டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன  அவர்களும்  அதற்ககு

எலிகாச்சல்  கோழிகாச்சல் பன்றிகாச்சல் நாய்காச்சல்  என்று  விதவிதமாக  பேர்வைகின்றாா்கள்  விட்டால் சிங்க காச்சல்  புலி காச்சல்  என்றுவைப்பார்கள்  போல ?  எனவே  எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தையே நம்பி இருக்காமல் வர்மம், இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.🏵🏵🏵🏵

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...