உள் மூலம் தீர மருத்துவம் மூக்கரட்டை இலையை எலுமிச்சை அளவு அரைத்து கருங்குருவை அரிசிமாவில் பிசைந்து அடை தட்டி பசும் நெய்யில் வேக வைத்து சாப்பிடவும் 5 நாள் சாப்பிட தீரும் மூல கடுப்பு இரத்த மூலம் தீர 125 கிராம் ஒமத்தை 7 தடவை வருத்து தேய்த்து உமி நீக்கி அதனுடன் 20 கிராம் வசம்பை சுட்டு கரியாக்கி தூள் செய்து கலந்து தேனில் கலந்து ஒரு கொட்டை பாக்களவு சாப்பிட்டு வர தீரும் பீச்சி அடிக்கும் இரத்த மூலத்திற்க்கு இரவில் பாதாம் பிசின் சப்ஜாவிதை இரன்டையும் நீரில் ஊற வைத்து பகலில் வடிகட்டி பாலில் கலந்து சாப்பிட்டு வர தீரும் மரு. ரமேஷ் சிவன் 904319 93 15 கும்மிடிப்பூண்டி
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Saturday, November 10, 2018
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...