Saturday, November 10, 2018

உள் மூலம் தீர

உள் மூலம் தீர மருத்துவம் மூக்கரட்டை இலையை எலுமிச்சை அளவு அரைத்து கருங்குருவை அரிசிமாவில் பிசைந்து அடை தட்டி பசும் நெய்யில் வேக வைத்து சாப்பிடவும் 5 நாள் சாப்பிட தீரும் மூல கடுப்பு இரத்த மூலம் தீர 125 கிராம் ஒமத்தை 7 தடவை வருத்து தேய்த்து உமி நீக்கி அதனுடன் 20 கிராம் வசம்பை சுட்டு கரியாக்கி தூள் செய்து கலந்து தேனில் கலந்து ஒரு கொட்டை பாக்களவு சாப்பிட்டு வர தீரும் பீச்சி அடிக்கும் இரத்த மூலத்திற்க்கு இரவில் பாதாம் பிசின் சப்ஜாவிதை இரன்டையும் நீரில் ஊற வைத்து பகலில் வடிகட்டி பாலில் கலந்து சாப்பிட்டு வர தீரும் மரு. ரமேஷ் சிவன் 904319 93 15 கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...