பரங்கிபட்டை சூரணம் கருந்துளசி வேர் பூவரசன் பூ 3யையும் சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் பால் அல்லது தேன் கலந்து சாப்பிட வென்புள்ளி வென் குஷ்டம் வென் தேமல் அரிப்பு நமச்சல்
தோல்வியாதிகள் தீரும்
இரத்தம் சுத்தமாகும் மரு.ரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி