Thursday, December 20, 2018

புற்றுநோய் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்த தாவரங்கள்

வணக்கம், உலகம்பட்டி ஸ்ரீ போகர் சித்தர் மருத்துவமனையிலிருந்து செல்வகணேஷ் .        

       சுமார் ஆறு மாத காலமாக புற்று நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்த தாவரங்களை அறிந்து கொள்வதற்கு பல மாநிலங்கள் சென்று புற்றுநோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பலரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த தாவரங்களையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் அறிந்து கொண்டேன். மற்றும் நான் அறிந்த தாவரங்களை பற்றியும் அதனுடைய மருத்துவ குணங்களைப் பற்றியும் அந்த தாவரங்களை  மருந்து ஆக்குவது பற்றியும் எனது உடன் பிறந்த சகோதரர் Dr. கருணாநிதி b.s.m.s. மற்றும் எனது உயிர் நண்பருமான Dr.செல்வராஜ் MD(s) மற்றும் என் உயிர் சகோதரன் Dr. கௌதம்MD (s) இவர்களோடு சேர்ந்து அனைத்து விதமான புற்று நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்திய தாவரங்களை பற்றி கலந்துரையாடி புற்றுநோய் கிருமிகளை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய தாவரங்கள் பற்றிய தொகுப்புகளை என் பாரதத்தாய் ஈன்றெடுத்த அன்பு உறவுகளுக்கு வழங்குவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.  நம் தேசத்தை ஆரோக்கிய பாதையில் வழிநடத்த சித்தர்களின் ஆசியோடு தா ''வரம்'' மூலம் ஆரோக்கிய பெருவாழ்வு வாழ பிரார்த்திப்போம். மேலும் தொடர்புக்கு 7868060809.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...