Thursday, December 20, 2018

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம் 👉

https://www.facebook.com/1911957129069543/posts/2194571917474728/

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/11350

.

SEARCH

Daily one tips Tamil

TIPSமூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில்

மூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைபோக்கு, மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் மருத்துவம் செய்யும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

SEARCH

Daily one tips Tamil

TIPSமூச்சு விடாதபடி சளி கட்டிக் கொள்ளும் ஆஸ்துமா அட்டாக்கை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை வைத்தியம்

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும். இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :

உலர் திராட்சை – 10 கிராம்இஞ்சி தூள் – 10 கிராம்தேன் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய நெல்லிக்காய் – 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.

வாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்றுவலி, வெள்ளைபோக்கு, மற்றும் நுரையீரல் கோளாறுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் மருத்துவம் செய்யும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வாகை பூக்கள்- தேவையான அளவுமொட்டுகள்-தேவையான அளவுதேன்-2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்கும் போது அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வாகை பூக்கள் மற்றும் மொட்டுகளை போட்டு கொதிக்க விடவும். மென்மையான பதம் வந்ததும் வடிகட்டி இளஞ்சூட்டில் தேன் கலந்து தொடர்ந்து பருகி வர மேற் சொன்ன பிரச்னைகள் நீங்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...