எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.
குழந்தைகள் இருமல் மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை
பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார். குழந்தைகள்
தூங்கச் சென்றனர்.
கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.
பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று நிரூபித்தது.
குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்
உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.
தாய்மார்கள் கவனத்திற்க்கு