Wednesday, November 28, 2018

மூல நோய்கள் குணமாக துத்தி இலை

மூல நோய்கள் குணமாக துத்தி இலை

சூரணம்
தேவையான பொருள்கள்
துத்தி இலை
(நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்
சீரகம் – 25 கிராம்
மிளகு – 10 கிராம்
மஞ்சள் – 10 கிராம்
செய்முறை
மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் காலிஅ மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள், உஷ்ண நோய்கள் போன்ற அனைத்தும் தீரும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...