ஐயா forward from other group
*உயர் / குறைந்த இரத்தம் அழுத்தம் குணமாக*
20 செம்பருத்திப் பூ நடுவில் உள்ள தண்டையும் காம்பையும் நீக்கி இதழ்களை மட்டும் எடுத்து 20 கிராம சீரகத்தை அதில் போட்டு எட்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு கப் அளவுக்கு சுண்ட காய்ச்சி காலை மாலை இருவேளையும் ஒரு கோப்பை அளவு இந்த நீரை குடித்து வந்தால் ஆறு மாதங்களில் உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் சரியாகிவிடும்
- *அகத்தியம்*
www.chakraayudham.blogspot.com
முன்னரே கூறியுள்ளேன்...
(24 july 2017)