Friday, February 24, 2017

கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்திகரிக்க முட்டைகோஸ் இலை, தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்!
.
முட்டைகோஸ் இலைகள், தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
.

தேவையான பொருட்கள்! *தர்பூசிணி - ஒரு ஸ்லைஸ் *ஆப்பிள் - ஒன்று *எலுமிச்சை - நான்கு துண்டுகளால் வெட்டியா ஒரு எலுமிச்சை *முட்டைகோஸ் இலைகள் - ஐந்து

செய்முறை! *அனைத்து உணவுப் பொருட்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொல்லுங்கள. *ஆப்பிள்-ல் இருக்கும் விதை பகுதியை நீக்கி விடுவும். *தர்பூசணியின் பட்டை பகுதியை நீக்கிவிடுங்கள். *இப்பது எல்லா பொருட்களையும் ஒன்றாக செய்து மிக்ஸரில் அரைத்துவிடவும்.
.
வைட்டமின் சத்துக்கள்! இந்த முட்டைகோஸ் இலைகள், தர்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்... வைட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் J.

நன்மைகள்! *தூக்கமின்மையை போக்கும். *ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாக்கும். *ஆன்டி-கொலஸ்ட்ரால் தன்மை கொண்டுள்ளது. *ஆன்டி-ஆக்சிடென்ட் நன்மை அளிக்கிறது. *டியூமர் உருவாகாமல் பாதுகாக்கிறது. *இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. *கொழுப்பினால் சதையில் குழி தொங்குதல் உருவாவதை சரி செய்ய உதவுகிறது. *வயிற்றுப்போக்கை நிறுத்தும். 

குறிப்பு! தேவையென்றால் இந்த ஜூஸ் தயாரிக்கும் போது சிறிதளவு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...