Friday, February 24, 2017



கிட்னி பெயிலியர் / லிவர் பெயிலியர்/ ஐசியூ வார்டில் சிகிச்சை அளித்த நாட்டு வைத்தியர்
-----------------------------------------

இந்த பதிவை சில பல காரணங்களுக்காக பதிவிடாமல் இருந்தேன்

இப்போது யாருக்கேனும் பயன்படும் என்பதால் பகிர்கிறேன்

நெய்வேலி கரிவெட்டியிலிருந்து 85 வயதில் எனது பெரியம்மா கல்யாணிஎன்னைப்பார்க்க சென்னை வந்திருந்தார்

13/02/15 வருடம் பாத்ரூம் டைல்சில் வழுக்கி விழுந்து இடுப்பெலும்பு முறிந்து விட்டது

உடன் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடியாக 14/02/15 அன்று தொடை எலும்புமுறிவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது

16 ந்தேதி xரே எடுத்து பார்த்து திரும்ப ஆபரேசன் செய்யவேண்டும் என்றுகூறி திரும்பவும் ஆபரேசன் செய்தனர்

17 ந்தேதி முகம் வீங்க ஆரம்பித்தது இரத்த பரிசோதனையில் யூரியா59 கிரியேட்டின் 1.9 உள்ளது எங்கள் நெப்ராலஜிஸ்ட் பார்ப்பார் என்று சீப் டாக்டர் கூறினார்

அப்போது டாக்டரிடம் எங்களிடம் சிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூலிகை மருந்து உள்ளது நான் தரலாமே? என்று கூறினேன்

உடனே சிரித்துவிட்டார்

நோ சார் அதெல்லாம் தேவையில்ல .கவலபடாதீங்க நெப்ராலஜிஸ்ட் பார்த்துப்பார் என்றார்

நெப்ராலஜிஸ்ட் உடனே ICU வார்டுக்கு மாற்றினார்

அவர் ஆலோசனைப்படி வாய்வழி திரவ உணவு தரப்படவில்லை
தண்ணீர் 750 மிலி ஒரு நாளைக்கு அதுவும் குளுக்கோஸ் குழாய் மூலமாக செல்லட்டும் என்று அறிவுறுத்தினார்

18ந்தேதி நோயாளர் உடல்நிலை மோசமானது

யூரியா 68 கிரியேட்டின் 2.9

19 ந்தேதி மேலும் மோசமானது

யூரியா 73 கிரியேட்டின் 3.8

20 ந்தேதி நோயாளி சீரியஸ் 

யூரியா 104 கிரியேட்டின் 3.9

Sgot 323 sgpt 430

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது

கல்லீரலும் (லிவர்) செயலிழந்துவிட்டது

22 ந்தேதி நினைவு தடுமாற்றம்
வயிறு வீக்கம் சிறுநீர் சிவப்பு நிறம்

பிளுருபின் 5.8 sgot 364 SGPT 400 க்கும் மேல் இருந்தது

தலைமை டாக்டர் பார்த்துவிட்டு மல்டிபிள் ஆர்கான் பெயிலியர் 

கல்லீரலும் செயலிழந்துவிட்டது

உடனே சென்னையின் புகழ்பெற்ற ஒரு தனியார் மருத்துவமனை பெயர் சொல்லி அங்கே உடனே சேருங்கள் எனக்கூறி ஆம்புலன்சையும் வரவழைத்துவிட்டார்

அப்போது டாக்டரிடம் சாரி டாக்டர் நோயாளி எனது பெரியம்மா 

அவரை எப்படியாவது காப்பாற்றவேண்டும்

எனது மூலிகை சிகிச்சையால் 200 க்கும் மேற்பட்ட கிட்னி லிவர் பேசன்டை காப்பாற்றியிருக்கிறேன்

இந்த நோயாளி உங்கள் மருத்துவமனை ICU 
வார்டிலேயே இருக்கட்டும்

நோயாளி உடல்நலன் சார்ந்த ரிஸ்க்கை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கெஞ்சினேன்

தலைமை மருத்துவருக்கு பின்னால் நின்ற 7 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கையால் வேண்டாம் உடனே வேறு மறுத்துவமனைக்கு எடுத்துசெல்லுங்கள் என்பதாக கை சைகை காண்பித்தனர்

என் நீண்ட நேர கெஞ்சலால் மனம் இறங்கி 

நர்ஸ் எழுதிவாங்குங்க என்று கூறிவிட்டு சிகிச்சைக்கு வேண்டாவெறுப்பாக அனுமதித்தார்

உடனே மருந்து தயாரித்து வழங்கினேன்

24 மணி நேரத்தில் வயிறு வீக்கம் குறைந்தது

நினைவு திரும்பியது

செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ICU வார்டிலிருந்து பொதுவார்டுக்கு மாற்றப்பட்டது

தினமும் இரத்தப்பரிசோதனை செய்துபார்த்ததில் யூரியா கிரியேட்டின் பிளுருபின் SGOT SGPT படிப்படியாக குறைந்துவந்தது

26 ந்தேதி கிட்னி லிவர் சார்ந்த பரிசோதனையில் எல்லாம் நார்மல்

26 ந்தேதி நோயாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் 

நமது மருந்து துவங்கிய 6 வது நாள் நோயாளி டிஸ்சார்ஜ்

உலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்சார்ஜ் சம்மரியில் 

கன்டினியூ சித்தா மெடிசின் அஸ் பர் அட்வைஸ் 

அதாவது சித்தா மருந்தை தொடர்ந்து எடுங்கள்

என்று வரலாற்று சாதனை டிஸ்சார்ஜ்
சம்மரியை வழங்கினார்
நேர்மையாக டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கிய டாக்டருக்கு நன்றி

----------------------------------------
இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மல்டிபிள் ஆர்கான் பெயிலியர் பாதிப்பிருந்தால் இது பயன்படும்

அவர்கள்VIP ஆக இருந்தாலும் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க தயார்

அந்த நாட்டு வைத்தியர் உங்கள் 

சித்தர் க திருத்தணிகாசலம்

9962812345
www.autismcure.in

99522 18888

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...