Friday, February 24, 2017

[22/02 12:40 PM] ‪+91 99439 09495‬: இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும். www.siddharmedicine.in @ 9943909495
[22/02 12:59 PM] ‪+234 808 023 1730‬: வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய் திக்குதல் சரியாகும்.
[22/02 1:00 PM] ‪+234 808 023 1730‬: நிலாவாரை இலை, கடுக்காய்த் தோல் இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டிக் காலை ஒருவேளை மட்டும் குடித்து வந்தால் நீர் மயமாய்ப் பேதி உண்டாகும்.இதனால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு  குறையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...