மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் Water Filter வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும், தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்தக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.மண் சக்தியும் கிடைக்கும்,பிராண சக்தி அதிகரிக்கும்.
நம் வீடுகளில் வாட்டர் பில்டர் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கிழே கொட்டும். நாம் என்ன நினைப்போம் நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்தால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லை என்று.ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த ததூப்பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள,வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.
கண்ணுக்கே தெரியாத அந்தக் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள ததூக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ததூப் பொருட்கள் ஆகும். நீங்கள் தண்ணீரைக் பார்த்தால் அதில் அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது. பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியும். தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிரோமே, கொத்து புரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்.யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதூப் பொருட்களை பில்டர் செய்யக்கூடாது. தண்ணீரைக் பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.வாழ்வோம் ஆரோக்கியமாக !
கண்ணுக்கே தெரியாத அந்தக் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள ததூக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ததூப் பொருட்கள் ஆகும். நீங்கள் தண்ணீரைக் பார்த்தால் அதில் அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியாது. பில்டரை பயன்படுத்தினால் மட்டுமே அந்தக் தூசுகள் கண்ணுக்குத் தெரியும். தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிரோமே, கொத்து புரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு பில்டர் செய்ய வேண்டும்.யாருடைய வீட்டில் தண்ணீரை பில்டர் செய்வதற்கு மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதூப் பொருட்களை பில்டர் செய்யக்கூடாது. தண்ணீரைக் பில்டர் செய்து சாப்பிட்டால் மனிதருக்கு நோய் வரும்.வாழ்வோம் ஆரோக்கியமாக !