சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
[21/08 06:22] +91 94422 30974:
உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம "நாட்டு கொய்யா" தான் நிரூபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் !
=========
=========
நாட்டு கொய்யாப்பழம்: இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம்
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.
=========
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.
=========
நோய் எதிர்ப்பு சக்தி தரும்
=========
=========
கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.
=========
=========
கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.
=========
=========
புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்தும், லைகோபேனும் திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் வெகுவாய் குறைகின்றது.
=========
=========
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.
=========
=========
கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.
=========
=========
இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.
=========
=========
ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.
=========
=========
கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள 'மக்னீசியம்' நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு குறையும்.
=========
=========
கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.
=========
=========
இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகின்றது.
=========
=========
கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடலை சுத்தமாய் வைக்கும்.
=========
=========
எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே நல்லது.
=========
=========
காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும். வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களுமே சிறந்ததுதான்.
=========
=========
கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்:
1 கப் கொய்யாப்பழம் சுமார் - 165 கிராம் எடை கொண்டது
=========
கலோரி சத்து 112
=========
உப்பு - 0 சதவீதம்
=========
மாவுச்சத்து - 8 சதவீதம்
=========
கொழுப்பு சத்து - 2 சதவீதம்
=========
நார்சத்து - 36 சதவீதம்
=========
புரதம் 4 கிராம்
=========
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
=========
வைட்டமின் சி - 628 சதவீதம்
=========
கால்சியம் - 3 சதவீதம்
=========
இரும்பு சத்து - 2 சதவீதம்
=========
=========
கலோரி சத்து 112
=========
உப்பு - 0 சதவீதம்
=========
மாவுச்சத்து - 8 சதவீதம்
=========
கொழுப்பு சத்து - 2 சதவீதம்
=========
நார்சத்து - 36 சதவீதம்
=========
புரதம் 4 கிராம்
=========
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
=========
வைட்டமின் சி - 628 சதவீதம்
=========
கால்சியம் - 3 சதவீதம்
=========
இரும்பு சத்து - 2 சதவீதம்
=========
இனி வேண்டாமே மேற்கத்திய மோகம்.
[21/08 14:55] Willage: 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!
[21/08 14:55] Willage: 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!
சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம்.
இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.
1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.
இது ரொம்ப எளிமைதானுங்க.
இது ரொம்ப எளிமைதானுங்க.
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.
[21/08 15:56] +91 98844 31122: கொல்ல வேண்டாம்...
இயற்கை பொருட்களை வைத்து ஓட.. ஓட.. விரட்டலாமே!!!
[21/08 15:56] +91 98844 31122: கொல்ல வேண்டாம்...
இயற்கை பொருட்களை வைத்து ஓட.. ஓட.. விரட்டலாமே!!!
*எலி, பல்லி,ஈ,*
*கொசுக்கள்*
*கரப்பான் பூச்சி,*
*மூட்டைப்பூச்சிகள்*
வராமல் தடுக்க சில எளிய வழிமுறைகள்...
*கொசுக்கள்*
*கரப்பான் பூச்சி,*
*மூட்டைப்பூச்சிகள்*
வராமல் தடுக்க சில எளிய வழிமுறைகள்...
கண்டிப்பாக ஒவ்வொருவரும்
இது போன்ற கொடிய
மிருகங்களால் (பூச்சிகளாலும்)
அதிக தொந்தரவுகளை
சந்தித்திருப்போம்..
இது போன்ற கொடிய
மிருகங்களால் (பூச்சிகளாலும்)
அதிக தொந்தரவுகளை
சந்தித்திருப்போம்..
கடைகளில் விற்கும்
விலை உயர்ந்த
பொருட்களைப் பயன்படுத்தி
அவைகளை
விரட்டுவதற்கு பதிலாக,
ஒரு சில
இயற்கை பொருட்களைக்
கொண்டே,
அவற்றை எளிதில் விரட்டலாம்..
விலை உயர்ந்த
பொருட்களைப் பயன்படுத்தி
அவைகளை
விரட்டுவதற்கு பதிலாக,
ஒரு சில
இயற்கை பொருட்களைக்
கொண்டே,
அவற்றை எளிதில் விரட்டலாம்..
எலி :
எலிக்கு புதினாவின் வாசனை
பிடிக்காது..
பிடிக்காது..
எனவே,
புதினாவை
அது வரும் இடங்களில்
கசக்கிப் போட்டாலோ
அல்லது
புதினா எண்ணெய்யை
பஞ்சில் நனைத்து
எலி வரும் இடங்களில்
வைத்தாலோ,
அவை வருவதைத் தடுக்கலாம்..
புதினாவை
அது வரும் இடங்களில்
கசக்கிப் போட்டாலோ
அல்லது
புதினா எண்ணெய்யை
பஞ்சில் நனைத்து
எலி வரும் இடங்களில்
வைத்தாலோ,
அவை வருவதைத் தடுக்கலாம்..
பல்லி :
உங்கள் வீட்டு சுவற்றை
பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?
பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?
அப்படியெனில்,
வீட்டின் மூலைகளில்
முட்டையின் ஓட்டினை
வையுங்கள்..
அதன் நாற்றத்தினால்,
பல்லிகள் போய்விடும்..
வீட்டின் மூலைகளில்
முட்டையின் ஓட்டினை
வையுங்கள்..
அதன் நாற்றத்தினால்,
பல்லிகள் போய்விடும்..
ஈ :
சில வீடுகளில்
"ஈக்கள்" அதிகம் மொய்க்கும்..
"ஈக்கள்" அதிகம் மொய்க்கும்..
அப்படி உங்கள் வீட்டில்
"ஈக்கள்" அதிகம் இருந்தால்,
துளசி செடியை
வீட்டு ஜன்னல்களில்
வைத்து வளர்த்து வாருங்கள்..
"ஈக்கள்" அதிகம் இருந்தால்,
துளசி செடியை
வீட்டு ஜன்னல்களில்
வைத்து வளர்த்து வாருங்கள்..
இல்லாவிட்டால்,
லாவெண்டர், யூகலிப்டஸ்
போன்ற எண்ணெய்களை
தெளித்து விடுங்கள்..
லாவெண்டர், யூகலிப்டஸ்
போன்ற எண்ணெய்களை
தெளித்து விடுங்கள்..
கொசுக்கள் :
கொசுக்கள் வராமல் இருக்க
வேப்பிலையை பயன்படுத்தலாம்..
வேப்பிலையை பயன்படுத்தலாம்..
கொசு விரட்டிகளை விட
வேப்பிலை மிகவும் சிறந்தது
என்று ஆய்வுகளும் கூறுகின்றன..
வேப்பிலை மிகவும் சிறந்தது
என்று ஆய்வுகளும் கூறுகின்றன..
எனவே,
உங்கள் வீட்டில்
கொசுக்கள் அதிகம் இருந்தால்,
காய்ந்த வேப்பிலையைக் கொண்டு
தீ மூட்டுங்கள்..
உங்கள் வீட்டில்
கொசுக்கள் அதிகம் இருந்தால்,
காய்ந்த வேப்பிலையைக் கொண்டு
தீ மூட்டுங்கள்..
அப்போது வரும் புகையினால்
கொசுக்கள் அழிந்துவிடும்..
கொசுக்கள் அழிந்துவிடும்..
கரப்பான்_பூச்சி :
கரப்பான் பூச்சியைக் கண்டு
பயப்படுவோர் அதிகம்..
பயப்படுவோர் அதிகம்..
அப்படி பயமுறுத்தும்
கரப்பான் பூச்சிகள்
வரும் இடங்களில்
மிளகுத் தூள்,
வெங்காய பேஸ்ட் மற்றும்
பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை
சிறிது நீரில் கலந்து தெளித்தால்,
அவைகள் வருவதைத் தடுக்கலாம்..
கரப்பான் பூச்சிகள்
வரும் இடங்களில்
மிளகுத் தூள்,
வெங்காய பேஸ்ட் மற்றும்
பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை
சிறிது நீரில் கலந்து தெளித்தால்,
அவைகள் வருவதைத் தடுக்கலாம்..
மூட்டைப்பூச்சி :
மூட்டைப்பூச்சி
உங்கள் வீட்டின் மெத்தையில்
அதிகம் இருந்தால்,
வெங்காய சாற்றினை
தெளித்து விட்டால்,
அதன் வாசனையில்
மூட்டைப்பூச்சிகள்
அழிந்து விடும்..
உங்கள் வீட்டின் மெத்தையில்
அதிகம் இருந்தால்,
வெங்காய சாற்றினை
தெளித்து விட்டால்,
அதன் வாசனையில்
மூட்டைப்பூச்சிகள்
அழிந்து விடும்..
பலரும் பயன்பெற
பகிருங்கள் நண்பர்களே..
பகிருங்கள் நண்பர்களே..
*இயற்கை பூச்சி விரட்டி:*
விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று பார்ப்போம்.
வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்கு பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.
இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.
மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை.
மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை.
இதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்,
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்..
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்..