Saturday, November 10, 2018

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது.

#கடுக்காய்!

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்.

கடுக்காய்தான் அது.

அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள்
-----------------------------
பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய்
-------------------------------------------------------------
பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்
----------------------------------------------------------
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள்
------------------------------------
திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம். எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ்

கற்றாழையின் மருத்துவ பயன்கள்:-

கற்றாழையின் மருத்துவ பயன்கள்:-

தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். சோற்றை கரண்டியளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் (கரியபோளம்) தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழை சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறி விடும். இதனை குமரி களிம்பு என்பர்.

குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் – கற்றாழை சோற்றை எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும்.

மூசாம்பரம் – கற்றாழையைக் கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை இரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும். மூட்டு வீக்கத்திற்கு மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ?

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ?

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும்.

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம்.

இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.

அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
**********************

உள் மூலம் தீர

உள் மூலம் தீர மருத்துவம் மூக்கரட்டை இலையை எலுமிச்சை அளவு அரைத்து கருங்குருவை அரிசிமாவில் பிசைந்து அடை தட்டி பசும் நெய்யில் வேக வைத்து சாப்பிடவும் 5 நாள் சாப்பிட தீரும் மூல கடுப்பு இரத்த மூலம் தீர 125 கிராம் ஒமத்தை 7 தடவை வருத்து தேய்த்து உமி நீக்கி அதனுடன் 20 கிராம் வசம்பை சுட்டு கரியாக்கி தூள் செய்து கலந்து தேனில் கலந்து ஒரு கொட்டை பாக்களவு சாப்பிட்டு வர தீரும் பீச்சி அடிக்கும் இரத்த மூலத்திற்க்கு இரவில் பாதாம் பிசின் சப்ஜாவிதை இரன்டையும் நீரில் ஊற வைத்து பகலில் வடிகட்டி பாலில் கலந்து சாப்பிட்டு வர தீரும் மரு. ரமேஷ் சிவன் 904319 93 15 கும்மிடிப்பூண்டி

மலக்கட்டு பசியின்மை வயிறு உப்பிசம் தீர மருத்துவம்.

மலக்கட்டு பசியின்மை வயிறு உப்பிசம் தீர மருத்துவம்.

சூரத்து நில ஆவாரை சூரணம் 60 கிராம் அதிமதுரம் 10 கிராம் கடுக்காய் பிஞ்சு 25 கிராம் குல்கந்து 80 கிராம் கொட்டை திராட்சை 50 கிராம் பாதாம் பருப்பு 25 கிராம் வரிசை எண் 1 முதல் 3 வரையிலான சரக்குகளையும் சூரணித்து சலித்து வைக்கவும் வரிசை எண் 4, 5, 6 இம்மூன்றையும் கல்வத் தில் இட்டு மைபோல் அரைத்து அத்துடன் சூரணத்தை சேர்த்து நன்கு மெழுகு போல் அரைத்து எடுக்கவும் இதை 5 முதல் 10 கிராம் வரை படுக்கும் போது வென்னீர் அல்லது பாலில் சாப்பிடவும் மரு.ரமேஷ் சிவன் 9043 199315 கும்மிடிப்பூண்டி

முழங்கால் வீக்கம் வலி தீர மருத்துவம்..

முழங்கால் வீக்கம் வலி


தீர மருத்துவம்..

உத்தாமணி சாற்றில் பாக்கு அளவு சுன்னாம் பு சேர்த்து சூடாக்கி பத்து போட குனமாகும் மரு.ரமேஷ் சிவன் 904 31993 15 கும்மிடிப்பூண்டி

தமிழன் சத்துமாவு Tamizhan Health Mix*

🎋🌾🍃🍂🍁☘🍁🍂🍃🌾🎋

*​தமிழன் சத்துமாவு Tamizhan Health Mix*

1 . உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும்
2. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்

இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

*சேர்த்துள்ள பொருட்கள்:*

*​முளை கட்டிய பொருட்கள்​*
1.கேழ்வரகு
2. கம்பு
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு
18.வெள்ளை சோளம்

*​முளை கட்டாத பொருட்கள்​*
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
24.வெள்ளை எள்

*​நட்ஸ் வகைகள்​*
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
28.பிஸ்தா

*​வாசனை பொருட்கள்​*
29.சுக்கு
30.ஏலம்
31.ஓமம்

*​பாரம்பரிய அரிசி வகைகள்​*
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.காட்டுயானம்
36.கருங்குறுவை
37. குள்ளகார்
38. பூங்கார்
39. காலாநமக்
40.தினை
41.வரகு
42.குதிரை வாலி
43.சாமை
44.பார்லி
45.மாப்பிள்ளை சம்பா
46. காலாநமக் அரிசி

*​மூலிகை பொருட்கள்​*
47.அமுக்கிரா கிழங்கு
48.அதிமதுரம்
49.ஜாதிக்காய்
50.மாசிக்காய்

https://t.me/joinchat/FIZzZlLrgkE1x-E78Uq-Xw

*50 ​வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்​*

*Whatdapp Or Call*

📱 *9488909135*
📱 *9488909136*

*​தமிழன் பாரம்பரிய சத்துபானம் தயாரிக்கும் முறை​*

_*தமிழன் பாரம்பரிய சத்துபானம் செய்முறை​*_

1.ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சத்துமாவை கலந்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.

2.பின் இதனை சூடுபடுத்தி நன்றாக ஒட்டும் பதம் வரும் வரை கிளறவும். நன்றாக மணம் வரும் போது இதனை இறக்கவும்.

3.ஒரு வருடத்திற்கு மேற்பட்ட குழந்தை எனில் ஒரு டேபிள் ஸ்பூன் பசும்பாலை இதனுடன் சேர்த்து கொடுக்கலாம்…

4.நாட்டு சக்கரை  அல்லது உப்பு மிளகு–தேவைக்கு

*​குறிப்பு​*

6 மாதம் கெடாது.

1.சிறுதானியம்,நவ தானியம், பாரம்பரிய அரிசி முளை கட்டி காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் தமிழன் பாரம்பரிய சத்துமாவு 6 மாதம் வரை கெடாது.

2.  தமிழன் பாரம்பரிய சத்துமாவு 6 மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் தமிழன் பாரம்பரிய சத்துமாவு கண்டிப்பாக குடியுங்கள்...

*தயாரிக்கும் காணொளி பார்க்க*

https://m.youtube.com/watch?v=iadGIuEvlbQ

*தமிழன் பாரம்பரிய சத்துமாவு 1 கிலோ ₹ 350*

*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

*Free Delivery*
*Free Shipping*

*தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு WhatsApp எண்ணிற்கு முகவரி அனுப்பவும் அல்லது கீழே கொடுத்துள்ள WhatsApp Link ஐ   Click செய்து உங்கள் முகவரியை அனுப்பவும்*

*Whatsapp எண்*

📱 *9488909135*
📱 *9488909136*

*WhatsApp Link*

http://api.whatsapp.com/send?phone=9194889

*வங்கி கணக்கு எண்*

NAME.      M.Naresh Kumar
Acc No.     0458301000038803
BRANCH   Mathur
IFSC.         LAVB0000458
BANK.      Lakshmi Vilas Bank

           *அல்லது*

NAME.  M.Naresh Kumar
Acc No.       35465712578
BRANCH      pochampalli
IFSC.            SBIN0007494
BANK.          State Bank of India

*Tez* *9488909136*
*Tez* *9786660234*

*பகிருங்கள் நம்மக்கள் உடல் பலமடையட்டும்*

🎋🍃🍂🍁🌾🌿🌱🍀🍀🍃🍂

தமிழன் பாரம்பரிய சத்துமாவு உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாக உள்ளது.

ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

*குழந்தைகள் இந்த தமிழன்  பாரம்பரிய சத்துமாவை தொடர்ந்து பருகுவதனால் ஏற்படும் நன்மைகள்*

*தமிழன் பாரம்பரிய சத்துமாவு 9488909135*

1.குழந்தைகளின் உடல் உறுதிபடும்,
2.நியாபகசக்தி அதிகரிக்கும்
3.பசியின்மையை போக்கும்
4.ஜீரணம் சரிப்படும்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துயிருக்கும்

*பெரியவர்கள் தொடர்ந்து பருகுவதன் மூலம்*

1.ரத்தத்தை சுத்தம் செய்கிறது

2.அனைத்து உறுப்புகளும் சரிவர இயங்குவதற்கான அத்தியாவசிய ஊட்டசத்துக்கள் கிடைக்கிறது

3.குறிப்பாக சர்க்கரை நோய் எந்த நிலையில் இருந்தாலும் அதை சமன் செய்ய பேருதவி புரிகிறது

இது குறிப்பாக இன்சுலின் குறைபாட்டை சரி செய்கிறது

4.மேலும் அஜீரண குறைபாட்டை குறுகிய காலத்தில் சரி செய்கிறது

5.உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது

6.ஒட்டுமொத்த உடலில் உள்ள கொழுப்புகளை சமன் செய்கிறது

*தமிழன் பாரம்பரிய சத்துமாவு* *9488909135*

7.இதய நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்கிறது

8.ரத்த அழுத்தத்தை குறைகிறது

*பெண்களுக்கு தொடர்ந்து பருகுவதன் மூலம்*

1.பெண்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடு, இரும்புசத்து குறைபாடு, பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் குறைபாட்டை சமன் செய்கிறது.

2.இதனால் பெண்களுக்கு அவர்களுடைய மாதவிலக்கின் போதும், கர்ப்பகாலத்திலும் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கிறது.

3.எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது
பொதுவாக இதயம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளும், மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட குறைபாடுகளும், சிறுநீரகம், கிட்னி, கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளை சரிவர இயங்குவதற்கும் மேலும் இங்கு ஏற்படும் குறைபாட்டை சரிசெய்வதிலும் சத்துமாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

*தமிழன் பாரம்பரிய  சத்துமாவை பல வகைகளில் பயன்படுத்தலாம். சப்பாத்தி, தோசை, இட்லி, புட்டு, இனிப்பு உருண்டை  என பல வகைகளில் தயாரித்து பயன்படுத்த முடியும்.*

*1. தமிழன் பாரம்பரிய சத்துமாவு கஞ்சி*

*என்னென்ன தேவை?*

தமிழன் சத்துமாவு, பனங்கற்கண்டு, பனஞ் சக்கரை அல்லது நாட்டு சக்கரை, பால்.

*எப்படிச் செய்வது?*

சத்துமாவில்,  நாட்டு சக்கரை அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும்.

நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது,  தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

*கூல் கஞ்சி:*

ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!

*2.தமிழன் சத்துமாவு உருண்டை*

*என்னென்ன தேவை?*

தமிழன்சத்துமாவு, நாட்டு சக்கரை, நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.

*எப்படிச் செய்வது?*

தமிழன் சத்துமாவை  மாவை வறுத்து எடுத்து கொள்ளவும்

நாட்டு சக்கரையில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

*3. புட்டு*

*என்னென்ன தேவை?*

தமிழன்சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.

*எப்படிச் செய்வது?*

சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

*இனிப்புப் புட்டு*

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு ஏலக்காய், சர்க்கரை கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

*வெல்லப் புட்டு*

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு வெல்லம், ஏலக்காய் கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

*காரப் புட்டு*

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகாய் வத்தல் தாளித்து, பெருங்காயத்தூள், தேவையான உப்புச் சேர்த்து, வேக வைத்து இறக்கிய புட்டை சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

*4.கார கொழுக்கட்டை*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு. 9488909135
தாளிக்க…
நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), உப்பு.

*எப்படிச் செய்வது?*

இவை அனைத்தையும் சேர்த்து தாளித்ததும், சத்துமாவை சேர்த்து லேசாக நீர் தெளித்து கொழுக்கட்டை செய்ய வரும் அளவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் கொழுக்கட்டை பிடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும்.

*5. இனிப்பு கொழுக்கட்டை*

*என்னென்ன தேவை?*

தமிழன்சத்துமாவு,  வெல்லம், பொடியாக நறுக்கிய தேங்காய், நெய் அல்லது நல்லெண்ணெய்,  தேவையெனில் சிறிது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி.

*எப்படிச் செய்வது?*

வெல்லத்தில் நீர் விட்டு, தூசு எடுத்துவிட்டு, சத்துமாவு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த முந்திரி சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து கொழுக்கட்டை பிடிக்கவும். இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

*6. சத்துமாவு நிப்பட்டி*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), மிளகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு.

*எப்படிச் செய்வது?*

எண்ணெய் தவிர அனைத்தையும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும். மாவு இனிப்பாக இருக்கும் என்பதால் கொஞ்சம் அளவு அதிகமாகவே காரம் சேர்க்கலாம். சப்பாத்தி உருண்டை செய்வது போல கொஞ்சம் பெரிய அளவில் எடுத்து, கையாலேயே தட்டி அப்படியே தோசைக்கல்லில் போட்டு, அதிலும் லேசாக தட்டி அளவை பெரிதாக்கலாம். இல்லையெனில் ஒரு டிபன் ப்ளேட்டை பின்பக்கமாகத் திருப்பி, லேசாக எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து கையாலேயே தட்டி தோசை போல வட்டமாக விரித்து தோசைக்கல்லில் போடலாம். நல்லெண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப்போட்டு நல்லெண்ணெய் விட்டு மறு பக்கமும் கொஞ்சம் வெந்து நிறம் மாறியதும் எடுக்கவும். சுவையான சத்துமாவு நிப்பட்டி அல்லது அடை தயார்.

*7. சத்துமாவு தோசை*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு – 5 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, உப்பு – தேவையான அளவு.

சத்துமாவு 9488909135

*எப்படிச் செய்வது?*

உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் நீர் சேர்த்து நைசாக அரைக்கவும். உப்புச் சேர்க்கவும். அரைத்த உளுந்த மாவுடன் சத்துமாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். இப்போது தோசை சுடலாம்.

*8. சத்துமாவு முறுக்கு*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு – 6 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு, பொரிக்க தேவையான எண்ணெய்.
எப்படிச் செய்வது?
உளுந்தம் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முறுக்கு சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

முறுக்கு, சீவல், ஓமப்பொடி செய்யும்போது முதல் முறை செய்யும் அளவு சரி பார்த்து அளவு சேர்க்கவும். வேக வைத்த பருப்பின் அளவின்படி அதில் இருக்கும் நீர் அளவுக்கு தகுந்தாற்போல சத்துமாவு அளவைச் சேர்க்க வேண்டும். பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.

*9. சத்துமாவு முள்முறுக்கு*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு –  6 பங்கு, பாசிப் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம்,  உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

*எப்படிச் செய்வது?*

பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முள்முறுக்கு சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

*10. சத்துமாவு சீவல்*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

சத்துமாவு 9488909135

*எப்படிச் செய்வது?*

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீவல் சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

*பாசிப் பருப்பு முறுக்கு*

மாவு போலச் செய்தும் சீவல் பிழியலாம்.

*11. சத்துமாவு ஓமப்பொடி*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

*எப்படிச் செய்வது?*

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஓமப்பொடி சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.
* பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் ஓமப்பொடி பிழியலாம்.

*12. சத்துமாவு வடை*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 1, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

*எப்படிச் செய்வது?*

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை உருண்டை செய்து வடையாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.

* பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.

*13. சத்துமாவு பக்கோடா*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 2, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

*எப்படிச் செய்வது?*

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை எடுத்து சிறு உருண்டையாக உதிர்த்துப் பொரித்தெடுக்கவும்.

*14. சத்துமாவு இடியாப்பம்*

*என்னென்ன தேவை?*

சத்துமாவு, உப்பு.

*எப்படிச் செய்வது?*

தேவையான சத்துமாவில் சிறிது உப்புச் சேர்த்து, வெந்நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப சில்லில் பிழிந்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்

*இனிப்பு இடியாப்பம்*

பிழிந்து வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்தால் இனிப்பு இடியாப்பம் தயார். பால், சர்க்கரையோடும் சாப்பிடலாம்.

சத்துமாவு 9488909135

*கார இடியாப்பம் தாளிக்க…*

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் வற்றல் – 1, இஞ்சி – சிறிது, பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் – தேவையான அளவு.
தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து, பிழிந்து வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்தால் சத்துமாவு கார இடியாப்பம் தயார்.

*நண்பர்களுக்கு பகிரவும்*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...