Tuesday, May 21, 2019

நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.*

*நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ சிறுநீரகம் நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். பல வேலைகளை செய்யும் சிறுநீரகம் நாம் செய்யும் சில தவறுகளால் பாதிப்படைகிறது. சிறுநீரகம் பாதிப்படைந்தால் அதை சரிபடுத்துவது கடினமான ஒரு காரியம். நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகளை மாறினால் பொது சிறுநீரகம் பாதிப்படையாமல் இருக்கும். அப்படி நாம் செய்யும் முக்கியமான 6 தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம் சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருத்தல் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்தால் அதிக அளவில் மது அருந்துதல் வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்தால் பட்டினி கிடப்பது இப்படி பட்ட செயல்களை செய்யும் பொழுது நமது சிறுநீரகம் விரைவில் பாதிப்படையும்.

உங்கள் காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்.* *

*மருத்துவ குறிப்புகள்.*

*உங்கள் காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்.* *

பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ காலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் காணப்படுகின்ற கிருமிகளாலும் காலில் ஆணி நோய் ஏற்படுகிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் இந்த ஆணி நோயினால் பாதிக்கப்படுகின்றனர். காலில் ஏற்படும் ஆணி நோயானது, காலில் ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதே போன்று இருக்கும். வேப்பிலை: வேப்பிலை இலை பசை மற்றும் குப்பைமேனி இலை பசை இவற்றுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து இந்த பசையை கால் ஆணி உள்ள இடத்தில் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சினை சரியாகும். வேப்பிலையும், குப்பைமேனியும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும். சித்திரமூலம்: சித்திரமூலம் வேர்ப்பட்டையை ஒரு புளியம் வித்து அளவு எடுத்து அரைத்து, அதனை தூங்க போவதற்கு முன்னால் கால் ஆணி மேல் பூசி வந்தால் 3 நாட்களில் குணம் கிடைக்கும். இதனை செய்யும்பொழுது சிலருக்கு அவ்விடத்தில் புண் உண்டாகும். அப்படி புண் வந்தால் விளக்கெண்ணெயில் 1 கரண்டி எடுத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து, புண் வந்த இடத்தில் பூசினால் புண்ணும் ஆறி, கால் ஆணியும் காணாமல் போய்விடும். கடுகு: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி இவற்றை சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை ஆற வைத்து வடிகட்டி, இரவு நேரத்தில் தூங்க போகுமுன் கால்களை சுத்தப்படுத்தி விட்டு இந்த தைலத்தை தடவினால் கால் ஆணி குணமாகும். மற்றும் மஞ்சள் துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு, வசம்பு ஒரு துண்டு இவற்றை சேர்த்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது 21 நாட்கள் தொடர்ந்து பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அதிகமாக உடலில் வலு இருந்தால், அதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவும் கால் ஆணி ஏற்படுகிறது. அளவு சரியில்லாத செருப்பு அணிவதாலும் ‘காலாணி’ ஏற்படுகிறது. அதிக நேரம் நிற்பவர்களுக்கும் கால் ஆணி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியாக அதிக நேரம் நிற்பவர்கள் மென்மையான காலணிகளை அணிய வேண்டும். அப்படி அணியும் போது காலின் அழுத்தம் குறைகிறது. இதுபோல் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏதேனும் ஒரு பொருள் காலில் குத்தி கொண்டால் அதை நீக்காமல் விடும் பொழுது, தோல் படலம் வளர்ந்து கெட்டியாகி விடுகிறது. இதை தவிர்க்க காலணி இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது. காலில் ஏதாவது குத்தினால் உடனே அதை நீக்கி, அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

சிறுநீரக நோயை குணமாக்கும் நெருஞ்சில் செடி.*

*மருத்துவ குறிப்புகள்.* *சிறுநீரக நோயை குணமாக்கும் நெருஞ்சில் செடி.* *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நெருஞ்சில் ஒரு மருத்துவ குணம் மிக்க மூலிகை செடியாகும் இந்த நெருஞ்சில் செடியானது மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் தண்டு,இலை,வேர் ,பூ,காய்,மற்றும் முள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகிறது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும். ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி மண் பானையில் ஒரு லிட்டர் நீருடன் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி ஒரு நாள் இரண்டு வேளை 50 மி.லி. வீதம் மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும். இந்த நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் , கண் எரிச்சல், போன்றவை குணமாகும். நெருஞ்சில் வேரையும் , காயையும் ஒரே அளவாக எடுத்து அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்து வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

முடி மிகவும் கருமையாக வளர ஒரு அற்புதமான மருந்து.*

*அழகு குறிப்புகள்* *

முடி மிகவும் கருமையாக வளர ஒரு அற்புதமான மருந்து.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ பலருக்கும் முடி அடர்த்தியாக இருக்கும் ஆனால் முடி நரைத்திருக்கும். தற்பொழுது இளவயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த முடி நரைத்திருப்பவர்கள் பலவிதமான எண்ணையை பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் எந்த விதமான பலனும் இருக்காது. அப்படி பட்டவர்களுக்கு ஒரு அற்புதமான பாரம்பரியமான நம்முடைய இயற்கை ஹெயர் ஆயில் இது. இது நரை முடியை கருமையாக்குவதோடு அடர்த்தியாக முடியை வளரவும் செய்யும். இந்த இயற்கை ஹேர் ஆயில் எப்படி செய்வது என பார்ப்போம் இதற்க்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் மஞ்சள் கரிசலாலாங்கண்ணி அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி 6 கைப்பிடி மருதாணி 6 கைப்பிடி கருவேப்பிலை 4 கைப்பிடி வேப்பிலை 10 கொத்து செம்பருத்தி இலை 6 கைப்பிடி நொச்சி தழை 2 கைப்பிடி அளவு கற்றாழை 3 இலைகள் ஆமணக்கு இலை 5 இலை முருங்கை கீரை 2 கைப்பிடி அளவு எலுமிச்சம் பழம் 2 நெல்லிக்காய் 10 சின்ன வெங்காயம் 10 கசகசா 6 ஸ்பூன் பாதாம் பருப்பு 10 அவுரி இலை பொடி 50 கிராம் மரிக்கொழுந்து காய்ந்தது ஒரு கொத்து அல்லது மல்லிகைப்பூ ஒரு கைப்பிடி செம்பருத்தி பூ 5 கருவேலப்பட்டை 5 எண்ணம் தேங்காய் பால் 1 டம்ளர் சுரைக்காய் சாறு 1 டம்ளர் இதில் சேர்க்கப்படும் வேப்பிலை தலையில் இருக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடியது. இதில் சேர்க்கப்படும் நொச்சி இலையானது நாம் சேர்க்கக்கூடிய மற்ற இலைகளால் தலைவலியா அல்லது சளிபிடிப்பதோ இல்லாமல் இருக்க இது சேர்க்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் ஆமணக்கு இலையானது தலைமுடியானது நரைக்காமல் இருக்க சேர்க்கப்படுகிறது. முதலில் செடியில் உள்ள இலைகளை தனித்தனியாக பறித்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தேங்காய் எண்ணை விட்டு அதில் கருவேலப்பட்டையை 24 மணி நேரங்கள் ஊற விட வேண்டும். பாதாம் கொட்டை மற்றும் கசகசாவை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பறித்து வைத்திருக்கும் இலைகளை எல்லாம் சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அதுபோல ஊறவைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாகியவுடன் தேங்காய் எண்ணையை ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடாகியவுடன் ஒரு டம்ளர் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் நன்றாக கிளறி அதன் பிறகு சுரைக்காயை சாறு 1 டம்ளர் விட வேண்டும். இதை நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசா கலவையை ஊற்ற வேண்டும். மீண்டும் கலவையை நன்றாக கலக்கி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் இலைகள் கலவையை சேர்க்க வேண்டும். சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கருப்பாக மாறும் வரை வேகவைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து பிரிந்து வந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து கொள்ளுங்கள். இதை ஒரு 24 மணிநேரம் அப்படியே வித்து விடுங்கள். 24 மணிநேரம் கழித்த பிறகு இந்த எண்ணையை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே தேங்காய் எண்ணெய் கருவேலப்பட்டை சேர்த்து ஊறவைத்திருக்கும் கலவையை நாம் காய்ச்சிய எண்ணையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.அருமையான கருமையான முடியை வளர்க்கும் ஹெயர் ஆயில் ரெடி. இந்த எண்ணையை நீங்கள் தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வரும் பொழுது உங்கள் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

ஆண்மை பலம் பெற*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋
*ஆண்மை பலம் பெற*
💓
*அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்*
*மகா மதன* *காமேஸ்வர* *இளகம்💓*
👩‍🍳👨‍🍳👩‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳
*செய்முறை விளக்கம் தேவைப்படும் பொருட்கள்  சீவிய சுக்கு மிளகு அரிசி திப்பிலி சாதிக்காய் சாதிபத்திரி ஏலரிசி இலவங்கம் இவற்றின் தூள் 3 கிராம் குங்குமப்பூ 5 கிராம் இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.💚 வெட்டி வேர் 30 கிராம் அருகம் வேர் 170 கிராம் அதிமதுரம் 30 கிராம் தான்றிக்காய் 30 கிராம் தூள் 100 கிராம் வேர் பட்டை 170 கிராம் எடை 120 கிராம் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக இடித்து ஒரு பாண்டத்தில் போட்டு 8 பங்கு நீர்விட்டு அதில் ஒரு பாகமாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்* *கொள்ளவும்.💚 சமுத்திரப் பழம் தூள் 10 கிராம் விதை நீக்கி திராட்சைப்பழம் 52 கிராம் விதை நீக்கிய பேரீச்சம்பழம் 25 கிராம் கசகசா 30 கிராம் பாதாம் பருப்பு 10 கிராம் வாதுமை பருப்பு 25 கிராம்* *வாய்விளங்கம் 10 கிராம் பிஸ்தா 10 கிராம் மிளகுத்தூள் 30 கிராம் சீரகம் தூள் 10 கிராம் வால் மிளகு தூள் 7 கிராம் இவைகளை அம்மியில் வைத்து அரைத்து மேற்கண்ட குடிநீரை சிறுக சிறுக வார்த்து வெண்ணெய் போல் அரைத்து மிகுதியால் இருக்கின்ற குடிநீரில் கரைத்துக் கொள்ளவும்.*💚 *மதனகாமப்பூ 100 கிராம் இதனைப் பாலில் அரைத்து வெயிலில் உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்து கோரக்கர் மொழி 30 கிராம் நெய்யில் வறுத்து போடவும். நாட்டுச் சர்க்கரையும் பாலும் சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு காய்ச்சி பாகு செய்து பாகவதத்தில் மேற்கண்ட தூள்களை கலந்து நன்றாக கிண்டி கிளறி மெழுகு பதத்தில் தேனையும் நெய்யும் விட்டு நன்றாகக் கலந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும் இதனை ஒரு மண்டல காலம் சாப்பிட்டால் அனேக நோய்களை கண்டித்து உடம்பு பலம் பெறும்*💚 *தீரும் நோய்கள்; விந்து நீர்த்து இருத்தல் சிறுநீரில் விந்து கசிவு விரைவில் விந்து* *வெளிப்படுதல் நீர்த்துப்போதல் இந்து குறைந்துபோய் இருத்தல் விந்து விருத்தியாகும் வீரிய விருத்தி உடல் வன்மை ஆகியவை உண்டாகும் தளர்ந்து போன நரம்புகள் முறுக்கேறி ஜனனேந்திரிய கருவிகள் பொருத்தப்பட்டு ஆண்மை தன்மை உண்டாகும் மன சக்தியும் உடல் வலியை அதிகப்படுத்தும் முகவசீகரம் ஆகியவை உண்டாகும். இந்த மருந்து தேவைப்படுவோர் நல்ல பாரம்பரிய மருத்துவரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் தயார் செய்து சாப்பிடுங்கள் தாழ்மையுடன்* *அருள்* *நாகலிங்கம்*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
🌷🌷🌷🌷🌷🌷
*இந்த லேகியம்*
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*

*செல்*
*6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
☔☔☔☔☔☔
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

Monday, May 20, 2019

இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான செய்தி இது.

Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*

1     Thums up      7.2%

2     Coke              9.4%   

3     7 UP             12.5%   

4     Mirinda         20.7%   

5     Pepsi            10.9%  

6     Fanta              29.1%    

7    Sprite                 5.3%

8    Frooti               24.5%

9    Maaza              19.3%

It's very dangerous to the Human Liver, Results in Cancer
Please pass it to all known persons in your contact
http://www.thehindu.com/todays-paper/pesticide-levels-in-soft-drinks-too-high/article3084971.ece

Friday, May 17, 2019

இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு,  ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
                 உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!

ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட #நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

#நவீன_மருத்துவம்❓❓

#ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட
#நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்.

#மருந்துகள்_மற்றும்_அழகு #சாதனங்கள்_சட்டம்
(#Drugs_and_Cosmetic_Act)

1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை #குணப்படுத்தமுடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு
#ஷெட்யூல்_து_51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

❓ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள
51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு…❗

1. எய்ட்ஸ் (AIDS)

2. நெஞ்சுவலி (Angina)

3. குடல் வால் நோய் (Appendicitis)

4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)

5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)

6. தலை வழுக்கை (Baldness)

7. ஆஸ்துமா (Asthma)

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)

9. கண்புரை (Cataract).

10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)

11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறு

13. காது கேளாமை (Deafness)

14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)

15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.

16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண் (Gagerence)

21. மரபணு நோய்கள் (Genetic Diseases)

22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)

23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)

24. ஹெர்னியா (Hernia)

25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)

26. விரைவீக்கம் (Orchitis)

27. பைத்தியம் (Mental Disorder)

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்த

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)

34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)

35. வெண்குஷ்டம் (Leocoderma)

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு நோய் (Heart Attack)

39. குண்டான உடம்பு மெலிய (Obesity)

40. பக்கவாதம் (Paralysis)

41. உடல் நடுக்கம் (Parkinson)

42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)

46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)

48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)

49. திக்குவாய் (Stammering)

50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது. மக்களே!

விழிப்படையுங்கள்!! உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்
கொள்ளுங்கள்!!!.

உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

#உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

சிலர் திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு உண்டுவிட்டால்  செரிமானம் அடைய என்ன செய்வதெனத் திகைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது உண்ட உணவு செரிமானமடைய நேரம் எடுத்துக் கொண்டாலும் வயிறு அசௌகரியமாக இருக்கும். இதற்கு உடனடி தீர்வு வீட்டிலேயே இருக்கிறது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்...

தண்ணீர் : செரிமானம் அடைய வயிற்றுக்கு போதுமான நீர் அவசியம். அப்போதுதான் உணவில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சக் கூடிய தன்மை அதிகரிக்கும். குறிப்பான சுடு தண்ணீர் அருந்தினால் வயிறு இலகுத் தன்மை அடையும். செரிமானமும் அதிகரிக்கும்.

உண்டதும் நிமிர்ந்து படுக்காதீர்கள் : நேராகப் படுக்கும்போது அமிலங்களானது எதிர்வினையாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு எடுத்துக் கொண்டு வருவது போன்ற உபாதைகள் ஏற்படும்.

இஞ்சி : இது முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் மருத்துவம். இஞ்சியில் இருக்கும் ஜின்ஜரோல்ஸ் மற்றும் ஷொகோல்ஸ் என்னும் அமிலம் செரிமானத்தை அதிகரிக்கும். இது வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வர நேர்ந்தாலும் தடுத்துவிடும். இதற்கு வெறும் இஞ்சியை அப்படியேவும் அல்லது சூடாக இஞ்சி டீ அருந்தலாம்.

புதினா : செரிமானமற்ற உணவால் ஏற்படக் கூடிய நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க புதினா பாரம்பரிய மருத்துவம். இது செரிமானத்தையும் அதிகரிக்கும். புதினா டீ, புதினாவை அப்படியே மென்று உண்பது, புதினா மிட்டாய்கள் போன்றவை உண்ணலாம்.

லைம் சோடா : எலுமிச்சை சாற்றுடன் சோடா கலந்து அதோடு புதினாவும் சேர்த்துக் குடிப்பதால் வயிறு இலகுவாகி செரிமானம் தூண்டப்படும்.

பட்டை : செரிமான பாதையில் ஏதேனும் கோளாறு இருப்பின் அதைச் சரி செய்து உணவு செரிமானத்தைச் சுலபமாக்கிவிடும். இதற்கு உங்கள் உணவில் பட்டை சேர்த்துக் கொள்ளலாம். சிறு பட்டையை வாயில் வைத்து மிட்டாய் போல் சப்பி எச்சில் சாற்றை விழுங்கலாம். பட்டையில் டீ போட்டுக் குடிக்கலாம்.

கிராம்பு : வாயுத் தொல்லை இருப்போர்கள் கிராம்பை உண்டால் தீரா பிரச்னைக் குறையும். செரிமான குறைவு, வயிறு இறுகிப் பிடித்தல், வயிறு மந்த நிலை போன்ற உபாதைகளைச் சரிசெய்யக் கிராம்பு சரியான தீர்வு. ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடாகக் குடித்தால் செரிமானம் சீராகி , வயிற்றுப் பிரச்னைகளும் இருக்காது. கிராம்பை வாயில் வைத்துச் சப்பி உண்ணலாம். கிராம்பு டீ அருந்தலாம்.

சோம்பு : பொதுவாக உணவகங்களிலும் சோம்பு கொடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் செரிமானத்திற்காகத்தான். செரிமான பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமாக உண்டு விட்டாலோ உடனே ஒரு ஸ்பூன் சோம்புவை வாயில் போட்டு மென்று விழுங்குவதால் அஜீரணம் இருக்காது.

அத்திப் பழம் : அத்திப் பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் பிரச்னை, இரத்தக் குறைபாடு போன்றவற்றையும் சரி செய்யும்.

ஏலக்காய் : உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்று விழுங்கினால் அஜீரணம் இருக்காது. வயிறு இலகுவாகும்....

🚶🏼HAROON SB 👍🏼

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...