Wednesday, October 24, 2018

positive மற்றும் negative ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .

*பாதுகாப்பு கவசம்*
--------------------------------------
இன்சூரன்ஸ்  எடுத்து இருக்கிறீர்கள் ,
ஏன் என்று கேட்டால்
எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக என்பீர்கள்.
முழுமையான பாதுகாப்பு தானா இது ?

எந்நேரமும் உங்கள் பாதுகாப்பிற்கு என்ன  செய்தாலும் positive மற்றும் negative அதிர்வுகள்  உங்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது ,

ஆம் !

positive and negative vibration  உலகம் முழுவதும் உண்டு ,இதைத் தான் நேர் மறை ஆற்றல் மற்றும் எதிர் மறை ஆற்றல் என்று வழக்கில் பயன்படுத்துகிறோம் ,இதையெல்லாம் பற்றி நமது முன்னோர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளனர்,
    நேர் மறை ஆற்றலை அதிகம் செய்யவும் ,எதிர் மறை ஆற்றலை விலக்கிடவும் எளிய வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்தார்கள் .
      இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் positive மற்றும் negative  ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .
       கண் திருஷ்டி,ஏவல் ,பரிகாரம் என்று மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது கண்கூடாக தெரிகிறது ,திருஷ்டி பொம்மை ,திருஷ்டி பூசணி எல்லாம் பரிகாரமே,
    மற்றவர்களின் எதிர்மறையான பார்வை மற்றும் எண்ணத்தினால் வரும் பாதிப்புகளை தவிர்க்கவே மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணம் பார்த்தோம் .இது போல் ஏராளமான மாற்று வழிகள் நமது முன்னோர் பயன்படுத்தினர் ,

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு:

1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை  அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை.
பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

குடும்பத்தில் அமைதி,வளம், உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். 

ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும்  positive தன்மை பொருந்தியவை. யார் வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம் ,

      நன்மை தரும் இந்த மூலிகைகளை நாளும் பயன்படுத்தி நன்மை பெறுவோம்,

இது போன்று  மேலும் 18 மூலிகைகள் கொண்டு நாம் தூப பொடி தயார் செய்கிறோம்,

தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்க.

*மேலும் விபரங்களுக்கு--
*8883151449*   (cont)
மற்றும்
*9865287123*(whatsapp only )
More details 👇👇👇
Ramkumar:
New Facebook Link

https://www.facebook.com/Shree-Nandhi-179077666049665/

மன அமைதிக்கான சில சிந்தனைகள்..

மன அமைதிக்கான சில சிந்தனைகள்..

.1)தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்குபிரச்னைகள் வருகின்றன.அதில்தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.2)நல்ல மனிதர்களுடனும்,அனுபவம் வாய்ந்தபெரியவர்களுடனும் ஆலோசனை கேளுங்கள்.3)ஒருபோதும் மூடர்களின்செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள்.நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள்நட்பை இழந்துவிடாதீர்கள்.4)உங்கள் மனதை எது பாதித்தாலும் அதைதொலைவில்வையுங்கள்.நினைவில்கொண்டுவராதீர்கள்.5)வீட்டிலிருப்பவர்களுடனும்,நண்பர்களுடனும்பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்ஒதுக்குங்கள்.அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.6)எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள்.உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள்.நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.7)நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள்.ஒருவேளை மனதிற்குபிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம்நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.8)வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம்,அரசு ஆஸ்பத்திரி,முதியோர் இல்லம் சென்றுஉங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.உடல்ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக நன்றி கூறுங்கள்.9)தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளமுற்படுங்கள்.நேரத்தை விரயம் செய்யும்எதையும் அனுமதிக்காதீர்கள்.நேரத்தில்உறங்கி,நேரத்தில் எழுங்கள்.10)உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும்அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும்.ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்துகொள்ளுங்கள்.இதன்விளைவு எதில்கொண்டுசேர்க்கும் என ஆராயுங்கள்.உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம்ஒதுக்குங்கள்.11)எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரிநடக்கும் என எதிர்பார்க்காதீர்கள்.இவ்வுலகில்எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில்உங்களை ஏமாற்றத்தில்கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும்.செல்போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள்.வீணடிக்காதீர்கள்.12)எதிலும் நேர்மையாக இருங்கள்.தர்மத்தின்வழிப்படி நடக்க மறவாதீர்கள்.இறைவனை சதாசர்வ காலமும் துணைவனாக வையுங்கள்.மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும்பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம்மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள்.அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்.வாழ்த்துக்கள்.

வெள்ளை முடி விரைவில் கருப்பாக சித்த மருத்துவ எண்ணெய்.

வெள்ளை முடி விரைவில் கருப்பாக சித்த மருத்துவ எண்ணெய்.
 
ஒற்றைச் செம்பருத்திப் பூ 10, 20 சேகரித்து. சிறு சிறு துண்டுகளாக்கி அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அந்த பூவிதழ்கள் மூழ்கும் அளவுக்கு கால் லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி கொள்ளவும். இந்த கலவையை நன்கு கலக்கி பாத்திரத்தின் மேல் வாய் மெல்லிய துணி கொண்டு மூடி கட்டி சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் வைத்து பூவிலுள்ள சத்துக்கள் அனைத்தும் எண்ணொய்யில் இறங்கி என்னை கருப்பாக மாறிவிடும். எண்ணொய்யை மட்டும் வடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரம் செய்து வைத்து .

தினமும் குளித்து முடித்தவுடன் இந்த எண்ணெயைத் தடவி வந்தால். முடி உதிர்தல், நரைமுடி, கூந்தல் நன்றாக பளபளப்பாகும்.

கற்றாழை நன்கு பருமான மடல் ஒன்றை கொண்டு வந்து அதன் மேல் பாகத்தை மட்டும் சிறு கத்தி கொண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும் வெந்தயத்தை அதனுள் வைத்து நன்றாக மூடி இறுக்கிக் கட்டிக் கொள்ளவும். சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் காயவைத்து எடுத்துக் கொண்டு. வெந்தயத்தை மட்டும் நன்றாக அரைத்து நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி கொள்ளவும்.

என்னை சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வடித்து. ஊற்ற வைத்து கொண்டு. இதை காலை மாலை என தொடர்ச்சியாக தடவி வர வேண்டும். இளநரை முடி உதிர்தல் இவை விரைவில் குணமாகும்.

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.
மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கையின் மருத்துவம்:
நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.
முடி உதிர்தல்:
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.
நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
காது வலி:
காது வலிக்கு வில்வ இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.
உடல் சோர்வு:
வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.
வாய் புற்றுநோய்:
இந்த வில்வ இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள வேதி பொருட்கள் நம் வாயில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது வாய் நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.
மேலும் சில நன்மைகள்:
வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.
இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.
மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

வில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.
மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கையின் மருத்துவம்:
நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.
முடி உதிர்தல்:
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.
நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
காது வலி:
காது வலிக்கு வில்வ இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட வேண்டும். காது வலி விரைவில் நீங்கும். மேலும் இதனை செய்வதால் நமக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.
உடல் சோர்வு:
வில்வ இலையை கசக்கி அந்த சாறுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீனும். மேலும் இந்த வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து அதில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக இருக்கும் பித்தம் நீங்கும்.
வாய் புற்றுநோய்:
இந்த வில்வ இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள வேதி பொருட்கள் நம் வாயில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் இது வாய் நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.
மேலும் சில நன்மைகள்:
வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் நம் தலை வலி நீங்கும்.
இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது.
மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது.

Tuesday, October 23, 2018

Correct use of AC:* *~

*Correct use of AC:*

*~Hello I am forwarding a very useful piece of information suggested by an Executive Engineer of the State Electricity Board:~*

Most people have a habit of running their ACs at 20-22 degrees and when they feel cold, they cover their bodies with blankets. This leads to double loss. HOW  ???

Do you know that the temperature of our body is 35 degrees Celsius? The body can tolerate temperature ranging from 23 degrees to 39 degrees easily. It is called human body temperature tolerance.

When the Room temperature is lower or higher, the body  reacts, by sneezing, shivering, etc.

When you run the AC at 19-20-21 degrees, room temperature is much lower than the normal body temperature and it starts the process called hypothermia in the body which affects blood circulation, whereby, blood supply in some parts of the body is not adequate. There are many disadvantages in  long term such as arthritis etc.

Most of the time there is no sweating when AC is ON, so the toxins of the body can not come out and in the long term, cause risk of many more diseases, such as skin allergy or itching, high blood pressure etc.

When you run AC at such low temperatures, it's  compressor continuously works on full energy, even if it is 5 stars, excessive power is consumed & it blows money from your pocket.

What is the best way to run AC ?? Set up Temperatures for 25 Degrees.
You don't get any benefit by  first setting Temperature of AC to 20 - 21 and then wrap the sheet/ thin Quilt around you.
It is always better to run AC at 25+ degrees and put the fan on at  slow speed.

This will cost less electricity and your body temperature will also be in the range and there will be no ill effect on your health.

Another advantage of this is that the AC will consume less electricity, the blood pressure on the brain will also decrease and Saving will ultimately help reduce the effects of global warming. How ??

Suppose you save about 5 units per AC per night by running AC on 26 Degree and other 10 lakh houses also do like you then we save 5 million units of electricity per day.

At the regional level this savings can be crores of units per day.

Please consider the above and *do not run your AC at all below 25 degrees C. Keep your body and environment healthy.*

*Forwarded in Public Interest by the Ministry for Power and Energy.*

ஹிந்து மதத்திலிருந்து வேறு எந்த மதத்திற்க்கு மாறினாலும் மதம் மாறியவர் தனது ஜாதியை இழப்பார் என்றது உச்சநீதிமன்றம்

பாலகணேஷ் நாடார்  முகநூலில் பதிவு

நாடார் என்றால் ஹிந்துக்கள் மட்டுமே!!!
ஹிந்து மதத்திலிருந்து வேறு எந்த மதத்திற்க்கு மாறினாலும் மதம் மாறியவர் தனது ஜாதியை இழப்பார் என உச்சநீதிமன்றம் உட்பட பல உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புரைத்த போதிலும், நம்மில் சிலர் இதனை புரிந்து கொள்ள முடியாமலும், புரிந்தும் அதனை ஜீரணிக்கும் சூழ்நிலையின்றியும் இருக்கின்றனர். மதம்மாறியவர் ஹிந்து வாரிசுரிமை சட்டப்படி பாரம்பரிய, பூர்வீக சொத்துக்களின் பங்கை கேட்கும் உரிமையற்றவராகிறார். அதுபோல தனது ஜாதியையும் இழப்பார்.

தர்மத்தை ரட்ஷிப்பதற்காகவும், அதர்மத்தை அழிப்பதற்காகவும் பத்ரகாளி அம்மனால் பனைப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயமே நாடார் சமுதாயம். நாடார் சமுதாயமானது க்ஷ்த்ரிய வர்ணத்தையும் (குறிப்பாக வலங்கை க்ஷ்த்ரியவர்ணம்), சிவ கோத்திரத்தையும், சந்திர கலையையும் சார்ந்ததாகும். பத்ரகாளி அம்மனை குல தெய்வமாகவும், இதர பரிவார (ஹிந்து மத) தெய்வங்களை இஷ்டதெய்வங்களாகவும் ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே நாடார் சமுதாயத்தினர் ஆவார்கள் என்று நம்முடைய சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பாவிகளை ரட்ஷிப்பதற்கும், அப்பாவிகளை அழிப்பதர்காகவும் பரமண்டலத்திலிருக்கும் இஸ்ரேலியர்களின் பிதாவால் திராட்சை ரசம் (Brandy) ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயம், நாடார் சமுதாயம் அல்ல.

சின்னங்கள் வேறுபட்டபோதிலும், காவிக்கொடியை மட்டுமே சேர, சோழ, பாண்டிய நாட்டை வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட நாடார் சமுதாயத்தினர் பயன்படுத்தினர். 1931-ல் ஜனங்களால் தேசிய கொடியாக அங்கீகரிக்கப்பட்டு, காந்தியால் நிராகரிக்கப்பட்ட தேசிய கொடியும் காவிக்கொடியே ஆகும். காவி நிறத்தைப் பார்த்து மதவாதம் என்பவர்கள் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.

தன்னுடைய உயிரை கொடுத்தாவது தர்மத்தையும், நாட்டையும் ரட்ஷிப்பவர்தான் நாடார் ஆவார். பணத்திற்காகவும், பெண்ணுக்காகவும், வேலைக்காகவும், இதர ஆதாயத்திற்காகவும் பாரம்பரியத்தை விற்றவர்கள் எவரும் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.

ஒரு கிறிஸ்தவர், முஸ்லிமாக மதம் மாறுகிறார் என்றால், மதம்மாறிய பின் அவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று மட்டுமே கூற முடியும். அவர் கத்தோலிக்க முஸ்லிம் என்றோ, பெந்தெகொஸ்தே முஸ்லிம் என்றோ கூற முடியாது. அது போல நாடார் என்பது ஹிந்து மதத்தில் உள்ள க்ஷ்த்ரிய வர்ணத்தை சார்ந்தது. ஹிந்து மதத்தை விட்டு மாறிய பின் ஒருவர் தன்னை நாடார் என கூறுவது, விற்ற பொருளுக்கு உரிமை கோருவது போன்றதாகும்.

ஹிந்து மதத்தை விட்டு விலகி, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த பின் மதம்மாறியவர் தன்னை ஹிந்து மதத்தில் உள்ள நாடார் என கூறுவதும், நாடார் சமுதாயத்திற்க்கு அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிப்பதும்; ஒருவரிடமிருந்து விவாஹ ரத்து வாங்கி, வேரோருவரை மணந்த பெண், அவ்வப்போது பழைய கணவரோடு கள்ள தொடர்பு வைத்திருப்பதை போன்றது எனவும். இதனை வேசிதனம், விபச்சாரம் என்று பலரும் கூறிவரும் வேளையில்; இதனை “கிறிஸ்தவ நாடார்” என கூறி நமது ஜாதியின் பாரம்பரியத்தை நாம் இழிவு படுத்தக்கூடாது.

கிறிஸ்தவர்கள் அவர்களது பாதிரியாரிடம், பிஷப்பிடம் சென்று இந்திய ஜாதிகள் அனைத்தும் எந்த மதத்தின் உட்பிரிவுகள்? என்றும், ஹிந்து மதத்தில் உள்ள ஜாதிகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகளில் ஏன் இல்லை? என்றும் கேட்டு தெரிந்துகொண்டு, அதன் பின்னர் ஜாதி வேண்டும் என விரும்பினால் ஜாதி பாரம்பரியம்மிக்க ஹிந்து மதத்தில் தம்மை இணைக்கட்டும். ஜாதி, பாரம்பரியம், பண்பாடு போன்றவை வேண்டாமென்பவர்களும், மதமும் அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் மட்டும் வேண்டுமென்பவர்களும், ஆதாயம் கிடைக்கும் அந்நிய மதத்தில் இருந்து கொள்ளட்டும்.

நாம் யாரையும் மதம்மாறி ஹிந்து மதத்துக்கு வருமாறு சொல்லவில்லை. அவர்களை உறுப்பினராக சேர்ப்பதர்க்கு ஹிந்து மதம் அரசியல் கட்சி அல்ல, நமது ஹிந்து தெய்வங்கள் நம்மிடம் பிறர் யாரையும் மதம்மாற்ற சொல்லவில்லை. நாம் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு நம் ஜாதி மிகமிக முக்கியமாகும், அதனால்தான் இன்றும் நாம் நமது நாடார் ஜாதியின் அஸ்திவாரமான ஹிந்து மதத்தில் உள்ளோம்.

நாடார் சமுதாயத்திர்க்கு எண்ணிக்கை (Quantity) முக்கியமில்லை, ஆனால் தரம் (Quality) மிகமிக முக்கியமாகும். நூறு பேர்களை கவுரவர்கள் கொண்டிருந்தனர். பாண்டவர்களோ ஐந்துபேர் மட்டுமே. ஆனாலும் தர்மம் தன்வசம் இருந்ததால் பாண்டவர்கள் வென்றார்கள்.

இன்று கிறிஸ்தவர்கள் பெரியதாக நினைக்கும் பணம், பதவி, செல்வாக்கு போன்றவை நமது நாடார் சமுதாயத்திடம் இல்லாமல் போகலாம். ஆனால் நம்மிடம் தர்மம் உள்ளது. வரண்ட சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிர்க்கும் பனைமரம் போல, எவ்வளவு கஷ்டம் வரும்போதும் ஆதாயத்திர்காக ஜாதியை விற்காத மனவலிமை உள்ளது. நாடார் குல தெய்வமான பத்ரகாளி அம்மனின் அனுக்ரஹம் உள்ளது.

உழைப்பால் உயர்ந்தவர்கள்தான் நாடார் சமூகத்தினர். ஆதாயத்திர்க்காக பாரம்பரியத்தையும், பெற்றோர்களையும் விற்று உயர்ந்தவர்கள் அல்லர். நாடாரிடம் இருக்கும் செல்வம் உழைப்பால் கிடைத்தவை; விபச்சாரத்தாலோ அல்லது பண்பாட்டை விற்றதாலோ கிடைத்தவை அல்ல.

நாம் கிறிஸ்தவர்களை நாடாராக மதிக்க வேண்டாம். அவர்களை நாடாராக மதித்தால் நாமே நமது ஜாதியை இழிவுபடுத்துவது போன்றதாகும். நாம் மதிக்காவிட்டாலும் அவர்கள் தங்களை நாடார் என கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனெனில் "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்" என்பது மானம் உள்ள மனிதனுக்கு மட்டுமே அவ்வை சொன்னது. இந்தியாவில் தங்களை ‘கிறிஸ்தவர்’ எனக்கூறுபவர்கள் மானம் கெட்டவர்கள் என்பதர்க்கு சான்று பைபிளில் உள்ளது. பைபிளில் பல இடங்களில் கர்த்தர்(பழைய ஏற்பட்டில்), ஏசு(புதிய ஏற்பட்டில்) ஆகியோர் தங்களை இஸ்ரேலியர்களுக்கு (யாக்கோபின் 12 வாரிசுகள்) மட்டுமே கடவுள் என்றும், இஸ்ரேலியர் அல்லாதவர்களின் செல்வங்களை கொள்ளையடிக்கவும் (யாத் 3:23, 11:12, 12:36) கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் அல்லாதவர்களை நாய்கள் என்று பல இடங்களில் (மத்15:26, மாற்கு7:27, etc...) கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக இந்தியாவில் இருந்துகொண்டு தங்களை கிறிஸ்தவர் என கூறுபவர்கள் நிச்சயமாக யாக்கோபின் வாரிசுகள் அல்லாததால், பைபிளில் கூறப்பட்ட நாய்கள் என்பதை ஏற்றுக்கொள்வது போல உள்ளது.

கேவலமான முறையில், இஸ்ரேலியர்களால் கல்லைவிட்டு எறியப்பட்ட நாய்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், தம்மை இந்திய கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டிருப்பவர்களை, நாம் நாடார் என மகுடம் சூட்டி, ஒரு நாடாருக்கு நிகராக நடத்துவது, நாமே நமது ஜாதியை அவமானப்படுத்துவது போன்றதாகும்.
By: NADAR SAMAJAM, Cell: 9444629001, www.nadarsamajam.org

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...