வெள்ளை முடி விரைவில் கருப்பாக சித்த மருத்துவ எண்ணெய்.
ஒற்றைச் செம்பருத்திப் பூ 10, 20 சேகரித்து. சிறு சிறு துண்டுகளாக்கி அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அந்த பூவிதழ்கள் மூழ்கும் அளவுக்கு கால் லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி கொள்ளவும். இந்த கலவையை நன்கு கலக்கி பாத்திரத்தின் மேல் வாய் மெல்லிய துணி கொண்டு மூடி கட்டி சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் வைத்து பூவிலுள்ள சத்துக்கள் அனைத்தும் எண்ணொய்யில் இறங்கி என்னை கருப்பாக மாறிவிடும். எண்ணொய்யை மட்டும் வடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரம் செய்து வைத்து .
தினமும் குளித்து முடித்தவுடன் இந்த எண்ணெயைத் தடவி வந்தால். முடி உதிர்தல், நரைமுடி, கூந்தல் நன்றாக பளபளப்பாகும்.
கற்றாழை நன்கு பருமான மடல் ஒன்றை கொண்டு வந்து அதன் மேல் பாகத்தை மட்டும் சிறு கத்தி கொண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும் வெந்தயத்தை அதனுள் வைத்து நன்றாக மூடி இறுக்கிக் கட்டிக் கொள்ளவும். சூரிய ஒளியில் நான்கைந்து நாட்கள் காயவைத்து எடுத்துக் கொண்டு. வெந்தயத்தை மட்டும் நன்றாக அரைத்து நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி கொள்ளவும்.
என்னை சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வடித்து. ஊற்ற வைத்து கொண்டு. இதை காலை மாலை என தொடர்ச்சியாக தடவி வர வேண்டும். இளநரை முடி உதிர்தல் இவை விரைவில் குணமாகும்.