பாலகணேஷ் நாடார் முகநூலில் பதிவு
நாடார் என்றால் ஹிந்துக்கள் மட்டுமே!!!
ஹிந்து மதத்திலிருந்து வேறு எந்த மதத்திற்க்கு மாறினாலும் மதம் மாறியவர் தனது ஜாதியை இழப்பார் என உச்சநீதிமன்றம் உட்பட பல உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புரைத்த போதிலும், நம்மில் சிலர் இதனை புரிந்து கொள்ள முடியாமலும், புரிந்தும் அதனை ஜீரணிக்கும் சூழ்நிலையின்றியும் இருக்கின்றனர். மதம்மாறியவர் ஹிந்து வாரிசுரிமை சட்டப்படி பாரம்பரிய, பூர்வீக சொத்துக்களின் பங்கை கேட்கும் உரிமையற்றவராகிறார். அதுபோல தனது ஜாதியையும் இழப்பார்.
தர்மத்தை ரட்ஷிப்பதற்காகவும், அதர்மத்தை அழிப்பதற்காகவும் பத்ரகாளி அம்மனால் பனைப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயமே நாடார் சமுதாயம். நாடார் சமுதாயமானது க்ஷ்த்ரிய வர்ணத்தையும் (குறிப்பாக வலங்கை க்ஷ்த்ரியவர்ணம்), சிவ கோத்திரத்தையும், சந்திர கலையையும் சார்ந்ததாகும். பத்ரகாளி அம்மனை குல தெய்வமாகவும், இதர பரிவார (ஹிந்து மத) தெய்வங்களை இஷ்டதெய்வங்களாகவும் ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே நாடார் சமுதாயத்தினர் ஆவார்கள் என்று நம்முடைய சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பாவிகளை ரட்ஷிப்பதற்கும், அப்பாவிகளை அழிப்பதர்காகவும் பரமண்டலத்திலிருக்கும் இஸ்ரேலியர்களின் பிதாவால் திராட்சை ரசம் (Brandy) ஊட்டி வளர்க்கப்பட்ட சமுதாயம், நாடார் சமுதாயம் அல்ல.
சின்னங்கள் வேறுபட்டபோதிலும், காவிக்கொடியை மட்டுமே சேர, சோழ, பாண்டிய நாட்டை வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட நாடார் சமுதாயத்தினர் பயன்படுத்தினர். 1931-ல் ஜனங்களால் தேசிய கொடியாக அங்கீகரிக்கப்பட்டு, காந்தியால் நிராகரிக்கப்பட்ட தேசிய கொடியும் காவிக்கொடியே ஆகும். காவி நிறத்தைப் பார்த்து மதவாதம் என்பவர்கள் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.
தன்னுடைய உயிரை கொடுத்தாவது தர்மத்தையும், நாட்டையும் ரட்ஷிப்பவர்தான் நாடார் ஆவார். பணத்திற்காகவும், பெண்ணுக்காகவும், வேலைக்காகவும், இதர ஆதாயத்திற்காகவும் பாரம்பரியத்தை விற்றவர்கள் எவரும் நாடார் சமுதாயத்தினர் அல்லர்.
ஒரு கிறிஸ்தவர், முஸ்லிமாக மதம் மாறுகிறார் என்றால், மதம்மாறிய பின் அவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று மட்டுமே கூற முடியும். அவர் கத்தோலிக்க முஸ்லிம் என்றோ, பெந்தெகொஸ்தே முஸ்லிம் என்றோ கூற முடியாது. அது போல நாடார் என்பது ஹிந்து மதத்தில் உள்ள க்ஷ்த்ரிய வர்ணத்தை சார்ந்தது. ஹிந்து மதத்தை விட்டு மாறிய பின் ஒருவர் தன்னை நாடார் என கூறுவது, விற்ற பொருளுக்கு உரிமை கோருவது போன்றதாகும்.
ஹிந்து மதத்தை விட்டு விலகி, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த பின் மதம்மாறியவர் தன்னை ஹிந்து மதத்தில் உள்ள நாடார் என கூறுவதும், நாடார் சமுதாயத்திற்க்கு அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிப்பதும்; ஒருவரிடமிருந்து விவாஹ ரத்து வாங்கி, வேரோருவரை மணந்த பெண், அவ்வப்போது பழைய கணவரோடு கள்ள தொடர்பு வைத்திருப்பதை போன்றது எனவும். இதனை வேசிதனம், விபச்சாரம் என்று பலரும் கூறிவரும் வேளையில்; இதனை “கிறிஸ்தவ நாடார்” என கூறி நமது ஜாதியின் பாரம்பரியத்தை நாம் இழிவு படுத்தக்கூடாது.
கிறிஸ்தவர்கள் அவர்களது பாதிரியாரிடம், பிஷப்பிடம் சென்று இந்திய ஜாதிகள் அனைத்தும் எந்த மதத்தின் உட்பிரிவுகள்? என்றும், ஹிந்து மதத்தில் உள்ள ஜாதிகள் கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகளில் ஏன் இல்லை? என்றும் கேட்டு தெரிந்துகொண்டு, அதன் பின்னர் ஜாதி வேண்டும் என விரும்பினால் ஜாதி பாரம்பரியம்மிக்க ஹிந்து மதத்தில் தம்மை இணைக்கட்டும். ஜாதி, பாரம்பரியம், பண்பாடு போன்றவை வேண்டாமென்பவர்களும், மதமும் அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் மட்டும் வேண்டுமென்பவர்களும், ஆதாயம் கிடைக்கும் அந்நிய மதத்தில் இருந்து கொள்ளட்டும்.
நாம் யாரையும் மதம்மாறி ஹிந்து மதத்துக்கு வருமாறு சொல்லவில்லை. அவர்களை உறுப்பினராக சேர்ப்பதர்க்கு ஹிந்து மதம் அரசியல் கட்சி அல்ல, நமது ஹிந்து தெய்வங்கள் நம்மிடம் பிறர் யாரையும் மதம்மாற்ற சொல்லவில்லை. நாம் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு நம் ஜாதி மிகமிக முக்கியமாகும், அதனால்தான் இன்றும் நாம் நமது நாடார் ஜாதியின் அஸ்திவாரமான ஹிந்து மதத்தில் உள்ளோம்.
நாடார் சமுதாயத்திர்க்கு எண்ணிக்கை (Quantity) முக்கியமில்லை, ஆனால் தரம் (Quality) மிகமிக முக்கியமாகும். நூறு பேர்களை கவுரவர்கள் கொண்டிருந்தனர். பாண்டவர்களோ ஐந்துபேர் மட்டுமே. ஆனாலும் தர்மம் தன்வசம் இருந்ததால் பாண்டவர்கள் வென்றார்கள்.
இன்று கிறிஸ்தவர்கள் பெரியதாக நினைக்கும் பணம், பதவி, செல்வாக்கு போன்றவை நமது நாடார் சமுதாயத்திடம் இல்லாமல் போகலாம். ஆனால் நம்மிடம் தர்மம் உள்ளது. வரண்ட சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிர்க்கும் பனைமரம் போல, எவ்வளவு கஷ்டம் வரும்போதும் ஆதாயத்திர்காக ஜாதியை விற்காத மனவலிமை உள்ளது. நாடார் குல தெய்வமான பத்ரகாளி அம்மனின் அனுக்ரஹம் உள்ளது.
உழைப்பால் உயர்ந்தவர்கள்தான் நாடார் சமூகத்தினர். ஆதாயத்திர்க்காக பாரம்பரியத்தையும், பெற்றோர்களையும் விற்று உயர்ந்தவர்கள் அல்லர். நாடாரிடம் இருக்கும் செல்வம் உழைப்பால் கிடைத்தவை; விபச்சாரத்தாலோ அல்லது பண்பாட்டை விற்றதாலோ கிடைத்தவை அல்ல.
நாம் கிறிஸ்தவர்களை நாடாராக மதிக்க வேண்டாம். அவர்களை நாடாராக மதித்தால் நாமே நமது ஜாதியை இழிவுபடுத்துவது போன்றதாகும். நாம் மதிக்காவிட்டாலும் அவர்கள் தங்களை நாடார் என கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனெனில் "மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்" என்பது மானம் உள்ள மனிதனுக்கு மட்டுமே அவ்வை சொன்னது. இந்தியாவில் தங்களை ‘கிறிஸ்தவர்’ எனக்கூறுபவர்கள் மானம் கெட்டவர்கள் என்பதர்க்கு சான்று பைபிளில் உள்ளது. பைபிளில் பல இடங்களில் கர்த்தர்(பழைய ஏற்பட்டில்), ஏசு(புதிய ஏற்பட்டில்) ஆகியோர் தங்களை இஸ்ரேலியர்களுக்கு (யாக்கோபின் 12 வாரிசுகள்) மட்டுமே கடவுள் என்றும், இஸ்ரேலியர் அல்லாதவர்களின் செல்வங்களை கொள்ளையடிக்கவும் (யாத் 3:23, 11:12, 12:36) கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் அல்லாதவர்களை நாய்கள் என்று பல இடங்களில் (மத்15:26, மாற்கு7:27, etc...) கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக இந்தியாவில் இருந்துகொண்டு தங்களை கிறிஸ்தவர் என கூறுபவர்கள் நிச்சயமாக யாக்கோபின் வாரிசுகள் அல்லாததால், பைபிளில் கூறப்பட்ட நாய்கள் என்பதை ஏற்றுக்கொள்வது போல உள்ளது.
கேவலமான முறையில், இஸ்ரேலியர்களால் கல்லைவிட்டு எறியப்பட்ட நாய்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், தம்மை இந்திய கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டிருப்பவர்களை, நாம் நாடார் என மகுடம் சூட்டி, ஒரு நாடாருக்கு நிகராக நடத்துவது, நாமே நமது ஜாதியை அவமானப்படுத்துவது போன்றதாகும்.
By: NADAR SAMAJAM, Cell: 9444629001, www.nadarsamajam.org