Wednesday, October 24, 2018

positive மற்றும் negative ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .

*பாதுகாப்பு கவசம்*
--------------------------------------
இன்சூரன்ஸ்  எடுத்து இருக்கிறீர்கள் ,
ஏன் என்று கேட்டால்
எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக என்பீர்கள்.
முழுமையான பாதுகாப்பு தானா இது ?

எந்நேரமும் உங்கள் பாதுகாப்பிற்கு என்ன  செய்தாலும் positive மற்றும் negative அதிர்வுகள்  உங்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது ,

ஆம் !

positive and negative vibration  உலகம் முழுவதும் உண்டு ,இதைத் தான் நேர் மறை ஆற்றல் மற்றும் எதிர் மறை ஆற்றல் என்று வழக்கில் பயன்படுத்துகிறோம் ,இதையெல்லாம் பற்றி நமது முன்னோர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளனர்,
    நேர் மறை ஆற்றலை அதிகம் செய்யவும் ,எதிர் மறை ஆற்றலை விலக்கிடவும் எளிய வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்தார்கள் .
      இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் positive மற்றும் negative  ஆற்றலை உருவாக்கிடவும் முடியும் .தடுக்கவும் முடியும் .
       கண் திருஷ்டி,ஏவல் ,பரிகாரம் என்று மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது கண்கூடாக தெரிகிறது ,திருஷ்டி பொம்மை ,திருஷ்டி பூசணி எல்லாம் பரிகாரமே,
    மற்றவர்களின் எதிர்மறையான பார்வை மற்றும் எண்ணத்தினால் வரும் பாதிப்புகளை தவிர்க்கவே மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணம் பார்த்தோம் .இது போல் ஏராளமான மாற்று வழிகள் நமது முன்னோர் பயன்படுத்தினர் ,

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு:

1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை  அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை.
பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

குடும்பத்தில் அமைதி,வளம், உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். 

ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும்  positive தன்மை பொருந்தியவை. யார் வேண்டுமானாலும்  பயன்படுத்தலாம் ,

      நன்மை தரும் இந்த மூலிகைகளை நாளும் பயன்படுத்தி நன்மை பெறுவோம்,

இது போன்று  மேலும் 18 மூலிகைகள் கொண்டு நாம் தூப பொடி தயார் செய்கிறோம்,

தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்க.

*மேலும் விபரங்களுக்கு--
*8883151449*   (cont)
மற்றும்
*9865287123*(whatsapp only )
More details 👇👇👇
Ramkumar:
New Facebook Link

https://www.facebook.com/Shree-Nandhi-179077666049665/

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...