Monday, November 5, 2018

புற்றுநோய்க்கு மருந்து

விரைவில் குணமடைவீர் ஐயா..
இன்னும் பல நெல் ரகங்களை மீட்டுத்தருவீர்கள்..

புற்றுநோய்க்கு மருந்து

முள்சீத்தா பழ இலைகளை சிறிது பறித்து
நிழலில் நான்கு நாட்கள் காயவைத்து
அதை மிக்சியில் அரைத்து
அதனுடன் மூன்று கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து
அதனுடன் காய்ந்து அரைத்த முள் சீத்தா இலை தூள் நான்கு டீ ஸ்பூன்
இரண்டு சிட்டிகை கறுஞ்சீரகம்
இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள்
இரண்டு பல் நாட்டுப்பூண்டு
இரண்டு ஸ்பூன் நாட்டுச்சரகரையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்..

மூன்று கிளாஸ் தண்ணீர் ஒரு கிளாசாக சுண்டியவுடன்  இறக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் ஒருடம்ளரும், இரவு ஒரு டம்ளரும் பருகலாம்.

புற்று செல்களை அழிக்கும் ஆற்றல் இந்த கசாயத்திற்கு உள்ளது.

நண்பரின் மாமியார் மார்பக புற்றால் பாதித்து ஒரு பக்க மார்பை எடுத்து மூன்று ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டு வந்தவர்
இந்த கசாயம் குடித்து வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் எடுப்பதில்லை..

இயற்கை வைத்தியம் கை கொடுக்கும்.
முயற்சி செய்யுங்கள்..

நன்றி: திருமூர்த்தி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...