Aara Vedha:
*நரைமுடி கருப்பாக*
அவுரி இலை மருதாணி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு இந்த கலவையை முடியில் தடவி 30 முதல் அறுபது நிமிடங்கள் கழித்து கழுவி
விட்டால் நரைமுடி
சிகப்பாக மாறிவிடும்.
அதன்பின் ஆயிரம் மில்லி செக்கு தேங்காய் எண்ணெயில் 100 கிராம் கருஞ்சீரகம் தட்டிப்போட்டு 12 முதல் 24 நாட்கள் தினமும் 2 மணிநேரம்
வெயிலில் வைத்து எடுத்தால் எண்ணெய் கருப்பாக மாறிவிடும்.
இந்த எண்ணெயை தினமும்
குளித்த பின் நரைமுடியின் மேல் தடவி வந்தால்
பித்த நரை,இளநரை சில மாதங்களில் மறைவதோடு
மற்ற எந்த வகை நரையாய் இருந்தாலும் தொடர்ந்து மாதக்கணக்கில் பூசிவர
முடி கருப்பாகும்.!
உணவில் கருவேப்பிலை,
நெல்லிக்காய், சீரகம்,
அத்திப்பழம்,தேன்,தேங்காய் போன்றவற்றை அதிகம்
சேர்க்க வேண்டும்.
வேதா அய்யாவிற்கு நன்றி