உங்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது...
சுகர் லெவல் கூடி விட்டது. இனி சுகருக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பயம் காட்டுவார்கள்.
முதலில் எதற்கும் பயப்படாதீர்கள்.
சுகர் வந்து விட்டால் குடி ஒன்றும் மூழ்கி போய் விடாது.
எதையும் உணவால் சரி செய்யும் ஆற்றல் உள்ள தமிழகத்தில் பிறந்து இருப்பதை எண்ணி பெருமை கொள்ளுங்கள்.
சுகர் வந்த உடன் நமக்கு உடலில் என்ன நடக்கிறது என்பதை முதலில் உணர பழகுங்கள்.
ரத்தத்தில் இனிப்பு கலந்தால் சுகர்,கொழுப்பு கலந்தால் கொலஸ்ட்ரால்.
இதை சேராமல் தடுக்க என்ன செய்வது என்பதே நோய்க்கான தீர்வு.
தீர்வு நம் உணவு முறையால்தான் ஏற்படும். மற்றவை மரணத்தை தள்ளிப் போட ஒரு ஏற்பாடு.அவ்வளவுதான்.
ஆறு சுவை உணவான அனைத்து சுவை உணவு வகைகளையும் நாம் சரியான விகிதத்தில் உட்கொள்கிறோமா என்பதை நீங்களே சிந்தியுங்கள்.
செயல் படுத்துங்கள்.
Pressure, Sugar க்கு டெஸ்ட் செய்வதை விட நம் உடலை நாம் கணிக்கப் பழக வேண்டும்.பிரஷர் கூடினால் என்ன மாற்றம்,சுகர் கூடினால் என்ன மாற்றம்,கொலஸ்ட்ரால் கூடினால் என்ன மாற்றம் நம் உடலில் ஏற்படுகிறது என்று தெரிய நீங்களே உங்கள் உடலை நன்றாக உணர வேண்டும்.
உதாரணமாக நீங்கள் ஒல்லியாகவோ,மற்றொருவர் குண்டாகவோ இருக்கிறார் என்றால் அலோபதி மருத்துவர்கள் சொல்லும் சோதனை அளவை கணக்கிட்டு பாருங்கள்.எல்லோருக்கும் ஒரே முறை என்பது சரியானதுதானா?. உடலின் எடையை பொறுத்து,தன்மையை பொறுத்து அளவும் மாறுபடும்தானே!.
சுகருக்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கிட்ணி உறுதியாக பழுதாகி போய் விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அலோபதியில் பக்க விளைவை ஏற்படுத்தாத எந்த வகை மாத்திரையும் அதன் தயாரிப்பிலேயே உறுதியாக இல்லை.
மாத்திரை சாப்பிடாமல் உடலை பற்றி சிந்தித்து அதற்கு உண்டான உடல் பயிற்சி, சாப்பிடும் உணவை பற்றிய சிந்தனை செய்து வந்தாலே நம் உடலை நாமே காப்பாற்ற இயலும்.
அடிக்கடி பல டெஸ்ட்டுகள் எடுப்பதே மன ரீதியாக நம்மை சோர்வு உண்டாக்கும்.
சுகர் டாக்டர் இதை சாப்பிடாதே என்பார்.
பிரஷர் டாக்டர் அதை சாப்பிடாதே என்பார்.
ஹார்ட் டாக்டர் இதை போய் சாப்பிடாதே என்பார்.
அவர்களுக்கு அவர்கள் படித்த துறையில் ஒருவன் செத்து விட கூடாது. வேறு எந்த துறை படிப்பிலும் போய் செத்தால் நமக்கு கவலை இல்லை என்பதே அவர்களின் கொள்கை ரீதியான கோட்பாடு.
நமக்கு நாம் எந்த நோயிலும் நாம் செத்து விடக் கூடாது என்றுதானே டாக்டரிடம் போகிறோம்.இவர்கள் வருமானத்திற்காக இத்தனை கோர்ஸ்களாக பிரித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.நீங்கள் நோய் இன்றி உயிர் வாழ வேண்டும் என்றால் சத்தான எல்லா ஆறு சுவை உணவுகளையும் சாப்பிட பழக வேண்டும்.
அதுதான் உங்களுக்கான நிரந்தர தீர்வு.
ஆறு சுவை உணவுகளையும் நாம் உட்கொள்கிறோமா என்று உங்களுக்குதானே தெரியும்!!.
அப்படியானால் நீங்க நல்ல டாக்டரா?.
அலோபதி படித்தவர் நல்ல டாக்டரா?.
நீங்களே முடிவு செய்யுங்கள்.
நம் பிள்ளைகளுக்கு உணவு முறையை கற்றுக் கொடுத்தால்தானே அவர்களும் காலமெல்லாம் சுகமாக வாழ இயலும்.
நீங்களே அதை கடைபிடிக்க தயங்கும் போது வருங்காலத்தில் உங்களுக்கும்,அவர்களுக்கும் மருத்துவமனைகளில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை சற்று சிந்தனை செய்து உணருங்கள்.
* தடுப்பு ஊசி தேவை இல்லை.
உங்கள் செல்லத்திற்கு வசம்பு கையில் கட்டி விடுங்கள்.
அதுதான் நமது தடுப்பு ஊசி முறை.
* அலோபதி வைத்தியமே வேண்டாம்.
உணவு பழக்கம்,சித்தா,அக்குபஞ்சர்,வர்மா
யுனானி,நியூரோதெரபி போன்ற உடல் தன்மை மாறாத மருத்துமே நமக்கு போதுமானது.
* காய்ச்சலுக்கு அலோபதி மாத்திரை, வயிற்று வலிக்கு அலோபதி மாத்திரை, செரிமானத்திற்கு அலோபதி மாத்திரை,கால் வலிக்கு அலோபதி மாத்திரை என்று நாம் பழகிய சாக்கடை மருத்துவத்தை விட்டு ஒழியுங்கள்.
நம் கஷாய முறையே நம் தீர்வு.
* அடி பட்டால் தையல் போட அலோபதி மருத்துவமனை செல்லுங்கள்.
தவறு இல்லை. எல்லா வகை எலும்பு முறிவுக்கும் நீங்கள் ஆப்பரேஷன் செய்து பிளேட் பதிக்க தேவை இல்லை. டாக்டர் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டாமல் சற்று சிந்திக்கப் பழகுங்கள்.
* சிக்கலான சூழ்நிலையில் மாட கோபுர மருத்துவமனையில் உங்களையோ,உங்களை சார்ந்தவர்களையோ அட்மிட் செய்ய வேண்டிய நிலை வந்தால் உடனே அவர்கள் உங்கள் பணத்தை கறப்பதற்கு பல டெக்னிக்குகளை உபயோகிப்பார்கள்.
ஞவர்கள் மேதாவிகள் எனவும், நீங்கள் ஒன்றும் தெரியாத குழந்தை போல் இருக்கும் நிலையை மாற்றி ஏன்? ஏதற்கு? என கேள்வி கேளுங்கள்.
* குழந்தை பிறப்பு பிரச்சனை உள்ளது, மாத விடாய் பிரச்சனை உள்ளது என்றால் நீங்கள் உட்கொள்ளும் ஆறு சுவை உணவு விகிதாச்சாரம் சரி இல்லை என்பதை உணருங்கள். கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் ஆரம்பம் முதல் வாழப் பழகுவது இப்பிரச்சனைகளுக்கு முக்கியமான தீர்வு.
* கொலஸ்ட்ரால் அடைப்பு வராமல் இருக்க,அடைப்பை நீக்க தினமும் கொட்டை,தோல் உடன் சேர்த்து கருப்பாக உள்ள பன்னீர் திராட்சை உண்பது மிக அவசியம். மிக மிக நன்றாக கழுவி அதில் உள்ள மருந்தை சுத்தம் செய்தல் அவசியம்.
* ஆறு சுவையில் காரம் என்பது பச்சை மிளகாய் அல்ல. நல்ல மிளகு என்பதை உணருங்கள்.பெரும்பாலானவர்களுக்கு காரம்,கசப்பு,துவர்ப்பு சுவைகளே காரணமாக அமைகிறது.
* பாரம்பரிய அரிசி வகைகளை மாற்றி யூரியா உபயோகித்த அரிசியை மாற்ற உடனே முயற்சி செய்யுங்கள்.
நடவடிக்கை எடுங்கள்.
* வெள்ளை சீனியை விட்டு விட்டு நாட்டு சர்க்கரை,கருப்பட்டிக்கு மாற முயற்சி செய்யுங்கள்.
* பால் நமது உணவு அல்ல.
நாட்டுப் பசும் பால் நமது குழந்தைகளுக்கும்,முதியோர்களுக்கும் மற்றும் சி மருத்துவத்துக்கும்.தயிர்,மோர் சற்று புளிப்புடன் சாப்பிடலாம்.
* "நாம் சந்தோஷமாக இருந்தால் நம் சுரப்பிகளில் நல்ல ஜெல் சுரக்கும்.
நாம் டென்ஷனாகவே இருந்தால் அமிலமாக சுரந்து நெஞ்சு எரிச்சல் உண்டாகி அல்சராக மாறும். கோபம் என்பது நம்மிடம் உள்ள நோய்.இதை மருத்துவர்களல் தீர்க்கவே இயலாது.உங்கள் கோபத்தை போக்க நீங்கள் நினைத்தால்தான் முடியும்"
என தீர்க்கதரிசியான என் தந்தை தியாகி S.T.ஆதித்தனார் அவர்கள் எனக்கு சொல்லித் தருவார்கள்.அதையும் தவறாது நீங்கள் கடைபிடியுங்கள்.
* கொஞ்சமாவது உடலுக்கு பயிற்சி,உள்ளத்திற்கு பயிற்சி வாழ்வதற்கு அவசியம்.
* உணவு மட்டுமே நம் மருந்து.அதுதான் நமக்கான நிரந்தர தீர்வு என்பதை பிடிவாதமாக உணருங்கள்..
*அலோபதி என்பது நம் வாழ்வியல் முறை அல்ல.*
*கையாலாகதவர்களின் தற்கொலை போன்ற வாழ்வை தொலைக்கும் முடிவு முறை.*
என்றும் அன்புடன்
உங்கள்
🚶🏽♂HAROON SB