#தகவலுக்காக
நாகை மாவட்டம் வேளங்கன்னி அருகே உள்ளது #பறவை என்னும் கிராமம் இந்த ஊரின் பெயரை கேட்டாலே மக்களிடம் நினைவுக்கு வருவது #மஞ்சள்_காமாலை மருத்துவம் பார்க்கும் ஊர் என்று.
மஞ்சல் காமாலை அறிகுறிகள் சில என்னவென்று அங்கே சொல்லும் சில வகைகள் என் நினைவில் உள்ளதை குறிப்பிடுகிறேன் .உடல் சோர்வு,தொடர் வாமீட்,தலைவலி,தண்ணீர் அதிகமாக தாகம் அடித்துக்கொண்டே இருப்பது,சிறுநீர் மஞ்சலாக வருவது என்று கூறுகின்றனர்.
மருத்துவத்திற்க்கு கொடுக்கும் நிவாரனிகள் #மூலிகை_கலந்த_சோறு மட்டுமே,சில தினங்களுக்கு பத்தியம் இருக்க சொல்கிறார் வைத்தியருக்கு உண்டான ஊதியம் அந்த உனவுக்கு(பொங்கள் சோறு போல் இருக்கும் கடுமையாக கசக்கும் அங்கேயே ஜீனீ கலந்து உன்னலாம்)ஒரு பாக்கெட் அதிகபட்சம் 50 ரூபாய்.
நாம் பார்த்தவகையில் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று இந்த மஞ்சல் காமாலைக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இங்கே #பறவைக்கு வந்து காட்டியே பெருமளவு #குனமடைவதை_பார்க்கிறோம்.