Monday, September 3, 2018

நாம் எப்படி தூங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நம் அனைவர்க்கும் இருக்க வேண்டும்

நாம் எப்படி தூங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நம் அனைவர்க்கும் இருக்க வேண்டும்

X

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.                                                                                                                                         1. வட துருவம்.
2. தென் துருவம்                       

வட துருவம் நேர் மின்னோட்ட அலை உடையது.

தென் துருவம் எதிர் மின்னோட்ட அலை உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.

கால் மற்றும் பாதம் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.

இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

======================================================

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.

இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் இரத்தம் குன்றிவிடும்.

(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்  போல).

இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.                                                                        எனவே நாம் தெற்கு பக்கமாக தலை வைத்து படுத்தான் நலம், கிழக்கு மற்றும் மேற்கு பக்கமாக தலை வைத்து படுக்கலாம் இந்த திசைகளில் கந்த அலைகள் இருப்பதில்லை

நன்றி,
நான்சி ந. M.D. (Acu).,
📞9382747569
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்.......!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....................!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...