Wednesday, July 5, 2017

பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு அழற்சி நோய்க்கான இயற்கை தீர்வுகள்

Admin 🕉ஆன்மீகம்🕉:
பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு அழற்சி நோய்க்கான இயற்கை தீர்வுகள்

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய்க் கிருமிகள் தாக்கத்தில் இருந்து உங்கள் உடலை பாதுகாக்கலாம். நிறைய கால்சியம் நிறைந்த உணவுகள், கீரைகள், காலே, பீன்ஸ், பிரக்கோலி, பால் பொருட்கள் மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளான ப்ளு பெரிஸ், செர்ரி, தக்காளி, ஸ்குவாஷ், குடை மிளகாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தினமும் மல்டி விட்டமின்கள் அடங்கிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி, ஈ போன்றவைகளும் மற்றும் தாதுக்களான மக்னீசியம், கால்சியம், ஜிங்க் மற்றும் செலீனியம் போன்றவைகளும் உள்ளன. இது PID யை சரிபண்ணுவதற்கான ஒரு நல்ல வழி முறையாகும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டால் அழற்சியின் வீரியத்தை குறைக்கிறது. மீன் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் 1-2 தினமும் சாப்பிடலாம் அல்லது ஒமேகா 3 அடங்கிய இயற்கை உணவுப் பொருட்களான ஆளி விதைகள், சியா விதைகள், சால்மன் மீன், வால்நட்ஸ், மாட்டிறைச்சி, டோஃபு, சர்டைன் மீன் போன்றவற்றை சாப்பிடலாம்

தினமும் இதை எடுத்துக் கொண்டால் இதில் உள்ள 5-10 பில்லியன் (colon forming units) உங்களின் சீரண மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது PID யை துரத்தி விடும்

தினமும் 100 mg கிரேப் ஃப்ரூட் எண்ணெய்யால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அல்லது 5-10 துளிகளை நீங்கள் குடிக்கும் பானத்தில் கலந்து குடிக்கலாம். இதில உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து PID யை எதிர்த்து போராடுகிறது. இடுப்பு அழற்சி நோய்க்கு இது ஒரு நல்ல முறையாகும்.

கிரீன் டீ யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இதை 250-500 மில்லி கிராம் குடித்து வந்தால் இடுப்பு அழற்சி நோயிலிருந்து விடுபடலாம். மேலும் இதைப் பற்றிய ஒரு தகவல் மனிதன் T6 செல்லானது நுண்ணுயிரிகள், சமையல் தாவரங்கள் மற்றும் டீ போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் அல்கலமைன்யை அடையாளம் கண்டு கொள்கிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பூஞ்சை பொருட்கள் அழற்சிக்கு எதிராக செயல்படுகின்றன. இதை ஒரு நாளைக்கு 3 முறை 20 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. உங்களுக்கு லுகோமியா இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இந்த முறையை மேற்கொள்ளவும்.

இதை தினமும் ஒரு நாளைக்கு 3 முறை என்ற விதத்தில் 40 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் PID யால் ஏற்பட்ட வலி மற்றும் அழற்சியை போக்குகிறது. நீங்கள் ஆஸ்பிரின் சிகிச்சை மேற்கொண்டு கொண்டு இருந்தால் இந்த முறையை மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யவும்.

இந்த காளான் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மற்றும் அழற்சியிலிருந்து காக்கிறது. ஒரு நாளைக்கு 150-300 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல முறை உங்களை இடுப்பு அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கும்.

இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு பொருட்கள் உள்ளது. இதை ஒரு நாளைக்கு 1-3 முறை 250-500 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் நல்லது. அல்லது இதில் தேநீர் தயாரித்து குடிக்கலாம். உங்களுக்கு குறைவான சர்க்கரை அளவு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு இந்த முறையை மேற்கொள்ளவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்.

யோகா மற்றும் முழுமை ஆரோக்கியம் குழுவில் இணைய

https://t.me/joinchat/AAAAAED2xACL6GDwFgHCcA

https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...