*வெரிகோஸ் வெயின் என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும்.* *பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும்!*
_
காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும்.
_ _
இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன.
_
_
நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் வெயின் வர காரணமாகும்.
L admin agriculture:
அத்தி மரம் பாலை கொண்டு நரம்புகள் முடிச்சு உள்ள இடத்தில் தொடர்ந்து 48 நாட்கள் காலை மாலை தடவிட வெரிகோஸ் குணமாகும்...
அத்தி மர பால் கிடைக்கவில்லை என்றால் சைப்பரஸ் ஆயில்/ எண்ணெய் தடவவும்...
லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் கண்டிப்பாக இதற்கு தீர்வு இல்லை என்பதில் 100% சவாலு
_
_
மிகத் தீவிரமான வெரிகோஸ் வெயின் இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும்.
_
_
இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
_
*தேவையானவை:*
_ஆப்பிள் சைடர் வினிகர் - 2 ஸ்பூன்_
_கேரட் - அரை கப்_
_சோற்றுக் கற்றாழை - அரை கப்_
*தயாரிக்கும் முறை::*
_
கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரை நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.
_
*_
எப்படி உபயோகிப்பது!
_*
_
இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
_
_
அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.
_