வெய்யிலின் தாக்கம் மிக அதிகம்...வெய்யிலில் உக்கிர வெப்பத்தில்.இருந்து நம் உடம்பையும் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ள ...
*நல்லெண்ணெய் குளியல் அவசியம்*
*மரச்செக்கு* நல்லெண்ணெய் தலைக்கும்/உடலுக்கும் தேயத்து ஊரவைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல்.சூடு தணியும்...
*எலும்புகள் வலுப்பெறும்...*
*ஒற்றை/இரட்டை தலைவலி பரந்து போகும்*
*நிம்மதியான தூக்கம் வரும்*
*எலும்புகள் வலுப்பெறும்...*
*ஒற்றை/இரட்டை தலைவலி பரந்து போகும்*
*நிம்மதியான தூக்கம் வரும்*
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாள் :
*பெண்கள்*-செவ்வாய்,வெள்ளி
*ஆண்கள்* - புதன்,சனி
பிறந்த தினம் அன்று குளிக்க கூடாது
*பெண்கள்*-செவ்வாய்,வெள்ளி
*ஆண்கள்* - புதன்,சனி
பிறந்த தினம் அன்று குளிக்க கூடாது
குறிப்பு :
நல்லெண்ணெய் தேய்த்து குளித்த அன்றைய தினம் பகலில் தூங்க கூடாது,மாமிச உணவு கூடாது,மது கூடாது
நல்லெண்ணெய் தேய்த்து குளித்த அன்றைய தினம் பகலில் தூங்க கூடாது,மாமிச உணவு கூடாது,மது கூடாது