*உருளைக்கிழங்கைத் தோல் நீக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்*
*
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் அந்த நார்ச்சத்தானது உருளைக்கிழங்கின் தோலில் இருக்கிறது. அதனால் உருளைக்கிழங்கின் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
★ உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது.
★ தோலில் உள்ள நார்ச்சத்தானது நம் குடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளை நீக்கும்.
★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
★ உருளைக்கிழங்கானது சோர்ந்து போன உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.
★ உருளைக்கிழங்கில் உள்ள லெக்டின் எனும் பொருளானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
★ தினமும் உருளைக்கிழங்கை உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
★ உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
★ வைட்டமின் பி சத்து நரம்புக்கடத்திகளின் உற்பத்திக்கு உதவிப்புரிகிறது.
★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நரம்பு செல்களும், மூளையும் சுமூகமாகத் தொடர்பு கொள்ள உதவி செய்கிறது.
★ உருளைக்கிழங்கை தினமும் உட்கொண்டு வருபவரின் உடலில், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
★ உருளைக்கிழங்கின் சாற்றை தினமும் உணவு உண்பதற்கு முன் 2 டீஸ்பூன் குடித்து வந்தால் வாத நோய் குணமாகும்.
*
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் அந்த நார்ச்சத்தானது உருளைக்கிழங்கின் தோலில் இருக்கிறது. அதனால் உருளைக்கிழங்கின் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
★ உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளது.
★ தோலில் உள்ள நார்ச்சத்தானது நம் குடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளை நீக்கும்.
★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
★ உருளைக்கிழங்கானது சோர்ந்து போன உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.
★ உருளைக்கிழங்கில் உள்ள லெக்டின் எனும் பொருளானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
★ தினமும் உருளைக்கிழங்கை உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
★ உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
★ வைட்டமின் பி சத்து நரம்புக்கடத்திகளின் உற்பத்திக்கு உதவிப்புரிகிறது.
★ உருளைக்கிழக்கு சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நரம்பு செல்களும், மூளையும் சுமூகமாகத் தொடர்பு கொள்ள உதவி செய்கிறது.
★ உருளைக்கிழங்கை தினமும் உட்கொண்டு வருபவரின் உடலில், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
★ உருளைக்கிழங்கின் சாற்றை தினமும் உணவு உண்பதற்கு முன் 2 டீஸ்பூன் குடித்து வந்தால் வாத நோய் குணமாகும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
*OrganicVillage*