Tuesday, August 16, 2016

தேவை இல்லாத இடத்தில் உரோமம் உதிர
நல்லெண்ணெய் 350 கிராம்.
சேராங்கொட்டை, கற்பூரம், சங்கு சுண்ணாம்பு, எவாசாரம், மனோசிலை, அரிதாரம் வகைக்கு 1 பலம்.
முதலில் சேராங்கொட்டையை நறுக்கி எண்ணெய்யில்  போடவும். மற்ற மருந்துகளை ஒவ்வொன்றாக பொடித்துப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எாித்து சரக்குகள் காிந்துபோன பதத்திலிறக்கி வடிகட்டி புட்டியிலடைக்கவும்.
இதனை தேவையான இடத்தில் பூசிவர உரோமம் உதிா்ந்து போகும்.
குறிப்பு: வெளி பிரயோகம் மட்டும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...