Tuesday, July 9, 2019

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

சித்த வைத்தியம் , சித்த வைத்தியம் ஆண்கள் , சித்த வைத்தியம் பெண்கள் , குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .இன்று உடல் எடை அதிகரிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு இது உங்களுக்கு எளிமையான முழு தீர்வு என்பதை உபயோகித்தால் புரியும் .....

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

  250 கிராம் பூண்டை தோல்களை உரித்து நன்கு அறைத்து வைத்துக் கொள்ளவும் . அதனுடன் 50 கிராம் அளவுள்ள இலவங்க பட்டையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும் . பிறகு இந்த இரண்டையும் 500 கிராம் அளவுள்ள சுத்தமான தேனில் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது பீங்கான் பாத்திரத்திலோ பத்திரப்படுத்தி வைக்கவும் மூன்று நாட்கள் கழித்து அதை காலை உணவுக்கு முன்பாக ( குறைந்தது 20 நிமிடம் ) , இரவு உணவுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர உடல் எடை மிக வேகமாக குறையும் ( குறைந்தது ஒரு மாதத்திற்கு 5 கிலோ ) . மேலும் உடலின் தேவையற்ற கொழுப்பும் கரைந்து மாரடைப்பு வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சமநிலைப் படுத்தும் . மூட்டு வலியை குணப்படுத்தும் .இந்த முறையை உபயோகித்து பலனடைந்தோர் அதிகம் ( எனது வாட்ச்அப் குழுவில் ).......நீங்களும் நான் சொன்ன எளிய முறையை சரிவர செய்து வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ....... ஓம் நமசிவாய ......பார்த்திபன் குட்டி , சித்த _ பாரம்பரிய மருத்துவம் ( 8870608700 )
குறிப்பு : தைராய்டு , நீர்கட்டி , முறையற்ற மாதவிடாய் , பைப்ராய்டு போன்ற பிரச்சினை உள்ள நபர்கள் அதற்கும் தகுந்த மருந்து உட்கொண்டு இதை பின்பற்றினால் காலதாமதம் இன்றி விரைவாக நலம் பெறலாம் ( தேவையெனில் பூரண குணமடைய மருந்தும் தரப்படும் )
* இந்த வாட்ச்அப் குழுவில் இணைந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் உங்களது பெயர் , மாவட்டம் 8870608700 எண்ணிற்கு பதிவிடுங்கள் குழுவில் இணைக்கப்படும் . குழுவில் இணைந்து இலவச ஆலோசனைகள் பல பெற்று வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .

இரத்த புற்று நோய்க்கான மருந்து போகர் (Blood Cancer)*

இரத்த புற்று நோய்க்கான மருந்து(Blood Cancer)*

1. *கரிசாலை கற்பம்*
கரிசாலை குப்பைமேனி கரந்தை வல்லாரை நீலி பொற்றலைகையாந்தகரை ஆக 6 சரக்குகளும் சம எடை எடுத்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து எடுத்து நைத்து கொள்ளவும்
*நூல் ஆதாரம்* போகர் 7000 முதல் காண்டம் பாடல் 638

*2.  *நவபாஷாண சுன்னம்*
சுத்தி செய்த ரசம் கெந்தகம் லிங்கம் வீரம் பூரம் தாளகம் மிருதார்சிங்கி வெள்ளை பாஷாணம் மனோசீலை இவை வகைக்கு 2 கிராம் வீதம் ஆக மொத்தம் 18 கிராமிற்கு 18 கிராம் வெடியுப்பு சுன்னம் சேர்த்து வெடியுப்பு திராவகத்தால் அரைத்து சுன்னம் செய்து கொள்ளவும்

மேலே கொடுக்கப்பட்ட கரிசாலை கற்பத்துடன் நவ பாஷாண சுன்னம் அரிசி எடை அளவு  சேர்த்து கொடுக்க புற்று நோய் கிருமிகள் இறந்து இரத்த புற்று நோய் குணமாகும்

*பொள்ளாச்சி திரு உசேன்கான் ஐயாவின் முறை*

இது ஒரு அனுபவ மருத்துவரின் முறை அவரின் நூலிலிருந்து எடுத்த முறை
இரண்டாவது மருந்தை நல்ல அனுபவ சித்த மருத்துவரிடம் செய்து வாங்கி கொள்ளுங்கள்

Sunday, July 7, 2019

மண்பானை வாங்கிப்பயன்படுத்துங்கள்!

மண்பானை வாங்கிப்பயன்படுத்துங்கள்!

பெரிய அறிவாளி மாதிரி சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!

சளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

*"மண்பானை*

*நீர்- 7- 8 pH அளவு"*

*இரத்தத்தில் pH அளவும்*
*எலும்பு,*
*மூட்டு வலியும்...!*

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

*நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!*
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

*இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.*

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

*இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!*

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.*

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

*குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.*
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

*மண்பானை நீர் - 7- 8 pH அளவு.*

*R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.* தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து *மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.* நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

*கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.*
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.  பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

*இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!*

Wednesday, July 3, 2019

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை*

*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை*
🥐🥐🥐🥐🥐🥐🥐
SLAME Divine Healing and natural cure.
----------------------------------------
         இரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கவும் *சுக்கு* உதவி செய்கிறது.

*சூலை மந்த நெஞ்செரிப்பு தோஷம் *ஏப்பம் அழலை*
*மூலம் இரைப்பு* *இருமல் மூக்கு நீர்*- *வாலகபதோஷம்*, *ஏப்பம், அதிசாரம்*, *தொடர் வாத, குன்ம, நீர்த்தோஷமாம்* *போக்குஞ் சுக்கு*

*சுத்தி செய்யும் முறை*
___________________
நன்கு முற்றிய இஞ்சியை மண்ணில்லாமல் சுத்தம் செய்து 24 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து பின்னர்அவற்றை எடுத்து நிழல் உலர்த்தலாக பல நாட்கள் ஈரப்பசை போகும் வரை காயவிட்டு எடுத்து வைத்து தோல் நீக்கி பயன் படுத்த வேண்டும்.

சுக்கின் நற்குணங்கள்
🥐🥐🥐🥐🥐🥐🥐🥐
1.சுக்கை இழைத்துப் பற்று போட தலைவலி நீங்கும்.
2.சுக்கு சிறு துண்டு வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க பல்வலி தீரும்.
3.சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதடைப்பு , சைத்தியம் எனும் நீரடைப்பு தீரும்.
4.சுக்கப்பொடி வெந்நீரில் இட்டு உட்கொள்ள அஜீரணம் நீங்கும்.
5.சுக்குப்பொடி உஷ்ண பேதியை  ,சீதபேதியை , வாந்தி பேதியை கட்டுப்படுத்தும்.
6.சுக்குப்பொடி மார்பு எரிச்சல், வயிற்றுவலி,நெஞ்சுவலி ,புளியேப்பம் இவற்றைப் போக்கும்.
7.சுக்குப் பொடி  வயிற்றுப்பொருமல், வயிற்றிரைச்சல்,வயிற்றுப்பச நோயைத் தீரக்கும்.
8.சுக்குப்பொடி சளி, இருமலைப் போக்கும்.
9.சுக்குப்பொடி வாத நோய்களை கட்டுப்படுத்தும்.
10.சுக்கு குதம், ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றைப் போக்கும்.
11.சுக்கு , காசம் எனும் ஆஸ்தமா, பீநசம் எனும் சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும்.
12.சுக்கு இதய நோய்களை கட்டுப்படுத்தும்.
13.சுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
14.சுக்கு உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி இவைகளை குணப்படுத்தும்.
15.சுக்கு நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாகும்.
16.சுக்குத்தைலம் தலைக்குத்தேய்த்து குளிக்க ஒற்றைத்தலைவலி,தலைவலி,பீனிசம்,காது வலி இவைகள் தீரும்.
17.சுக்கு சேர்ந்த திரிகடுகம் நுரையீரல் நோய்களை தீர்க்கும்.

சுக்கைச்சேர்த்து திரிகடுகம் , பல்வேறு தைலவகைகள்,ஜீரணப்பொடி வகைகள், லேகியங்கள், மற்றும் மருந்து வகைகள் செய்யப்படுகின்றன.

சுக்கு தீர்க்காத நோய்கள் என்று ஏதுமில்லை !!

தினமும் ஏதாகிலும் ஒரு வகையில் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும்,வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.

*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை*"
👌👌👌👌👌👌👌👌
இ‌ன்று
*திருச்சி*- யில்

*SLAME Divine Healing and natural cure*
[Nature Cure by five elements Healing]
----------------------------------------
உடல் நலம், மன நலம் குறித்த *ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு.*

தலைவலி,
கழுத்து வலி,
இதய அடைப்பு, BP. சர்க்கரை,
ஆஸ்துமா, thyroid, Ibs.
கல்லீரல் கற்கள் அகற்ற,
சிறுநீரக பிரச்சினை, arthritis,
அனைத்தும் குணமாக
மிகச்சிறந்த *Healing system*

*அனைவரும் பங்கு பெறலாம்!
 
_________________________
*25-6-19*// *திருச்சி* //
----------------------------------------
*செவ்வாய்*
  *காலை  10am to 2pm*

*முன்பதிவு அவசியம்*
*99658 56595*

*இடம்*
*அம்மி தற்சார்பு சந்தை*
#86, G. P. Raja tower,
Madurai main road,
Ramakrishna theatre bus stop,
*Trichy - 8*
Cont :99658 56595
_________________________
*Next classes*
*June - 29-  Saturday - *பெங்களூர்*
*Cont :9742164383*

June - 30-Sunday - kovai
July 07----Sunday - arakkonam
July - 14-Sunday - kovai
July  -21-Sunday - chennai

சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நலமாக வாழ நம் உடலை என்றும் கட்டுக்குள் வைக்க

*சுகனி அருள் சக்தி துணை உணவு*
💠💠💠💠💠💠💠💠
*உணவே மருந்தாக சித்தர் அருளிய உணவுமுறையில் வழிகாட்டுகிறது.*

*சர்க்கரையால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்து நலமாக வாழ நம் உடலை என்றும் கட்டுக்குள் வைக்க இயற்கையான உணவுபொருட்களை வைத்து துல்லியமான அளவில் தூய்மையாக சுத்தி செய்யப்பட்ட கலவை.*

*இதில் அற்புத சக்திகள் நிறைந்த முருங்கைப்பூ, துத்திப்பூ, தூதுவளைப்பூ வாழைப்பூ, இலவங்கப்பூ, திராட்சை விதை, பிரண்டை வேர் மற்றும் மேலும் சேர்ந்த அக்ரூட்டுடன் இணைந்து குருஇலவணம் கலந்த மகத்துவதத்துடன் வணங்கி உருவாக்கப்பட்டது.*

*இத்துணை உணவை சுவைத்து சாப்பிட   இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கசப்புசுவையை விகிதாச்சார அளவில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆரோக்கியமானவர்களும் தேநீர் போல இதனை அருந்தலாம்*.

*சர்க்கரையானது நம் உடலில் ஏற்படுத்தும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம் உடலை சமச்சீராக கட்டுக்குள் வைக்கவும் இவ்வுணவை காலை மாலை,இரவு   அருந்தி வரவும்.*

*அருந்தும் முறை :*
_______________________
*நம் உடலை தூய்மை செய்து சமநிலைப்படுத்த  மிதமான100ml சுடுநீரில் ஒரு தேக்கரண்டி  வீதம் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பும், இரவு உணவுக்கு பின்பும் என  மூன்று மாதம் அருந்தினால் போதுமானது.*

*இந்த சுகனி அருள் சக்தி துணை உணவு  நம் உடலில் தேவையற்று தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கிட உணவே மருந்தாக உதவி புரிந்து இயற்கையான முறையில் வெளியேற்றுகிறது. எனவே தாங்கள் எவ்வித மருத்துவம் பார்த்து வந்தாலும் இதனை ஓர் துணை உணவாக எடுத்து படிப்படியாக மருந்து மாத்திரைகளை குறைத்து நலமுடனும், வளமுடனும் வாழ வழிகாட்டுகிறது.*

*இந்த அருள் சக்தி துணை உணவு மிகக்குறைந்த விலையில் மனநிறைவுடன் கிடைக்க...கூரியர் மூலம்  அனைத்துஇடங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.*

💠💠💠💠💠💠💠💠💠

*ஆகவி ஒளிமயம்*
*சென்னை கிளை*

*இயற்கை உணவு நல ஆலோசகர் :*
*S. அருண்பிரபு, DYN, DNYS*
*அழைக்கவும் 9245299913*

உங்கள் android மொபைல் தொலைந்து போய் விட்டதா இதோ அதற்கான தீர்வு

உங்கள் android மொபைல் தொலைந்து போய் விட்டதா
இதோ அதற்கான தீர்வு

contact my WhatsApp 8807988036

இயற்கை* *வாழ்வியல்* *முறை*

✍ *இயற்கை* *வாழ்வியல்* *முறை*
🌱🌱🌱🌱🌱🌱

*இயற்கை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன*

*அதன் அவசியங்கள் என்ன ?*

*அதனை திரும்ப அடையும் வழிகள் என்னென்ன ?*
🌱🌱🌱🌱🌱🌱
*பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொல் தமிழர்கள் ஒரு காலகட்டத்தில் நாகரீகம் அடையத் தொடங்குகின்றனர்.அப்போது அவர்கள் முதன் முறையாக நிலையான,சமூக வாழ்வை மேற்கொள்கின்றனர்.இந்த சூழ்நிலையில் இதனை ஒட்டி அவர்கள், தனி மனித அளவிலும்,சமூக அளவிலும் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளத் தொடங்குகின்றனர்.இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.இத்தகைய பிரச்சனைகளுக்கு, தீர்வுகளை தேடி பின்வருமாறு தேடல்களும்,ஆராய்ச்சிகளும் தொடங்குகின்றன.*
🌱🌱🌱🌱🌱🌱
*முதலில் அவர்கள் இயற்கையை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார்கள்.பிறகு மெல்ல மெல்ல இயற்கையைப் பற்றி நல்ல புரிதல் ஏற்படுகின்றது.மனிதனால் அடிப்படையில் எதையுமே புதிதாக படைக்க முடியாது என்பதை அறிகின்றனர்.மனிதன் தனது ஒவ்வொரு தேவைகளுக்கும்,இயற்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருப்பதை அறிந்து கொள்கின்றனர்.உடல் இயங்கத் தேவையான வெப்பம்,காற்று,குடிநீர்,உணவு ஆகியன இயற்கையிலிருந்தே பெறப்படுவது புரிகின்றது.இது தவிர மனிதன்,தன் செயல்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பிற சிறிய, பெரிய ஜீவராசிகளை அறிந்தோ,அறியாமலோ சார்ந்திருப்பதை தெரிந்து கொள்கின்றார்கள்.இந்த அம்சம் மனிதனை போன்றே, மற்ற எல்லா உயினங்களுக்கும் பொருந்துவது தெரிய வருகின்றது.*
🌱🌱🌱🌱🌱🌱
*இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு உயிரினமும்,பிற உயிரினங்களுடன் கொண்டுள்ள உயிரியல் தொடர்புகளை உணர்ந்து கொள்கின்றார்கள்.இவைகளை அடிப்படையாக் கொண்டு, சமூக வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, இயற்கையிடமிருந்தே பெற முனைகின்றனர்.மேலும் இதே வழியில், அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வழிமுறைகளையும் கண்டறிகின்றனர்.*
🌱🌱🌱🌱🌱🌱
*இந்த அடிப்படையில் பல ஆண்டுகள் ஆராய்ந்து,நன்கு திட்டமிட்டு தமக்கான வாழ்வியலை வடிவமைக்கின்றனர்.அது பல்வேறு துறைகளை உள்ளடக்கி முற்றிலும் இயற்கை சார்ந்ததாக அமைகின்றது.அவைகள் இயற்கை சார்ந்த வானியல்,இயற்கை சார்ந்த உணவுமுறைகள்,இயற்கை சார்ந்த மருத்துவம்,இயற்கை சார்ந்த வேளாண்மை,இயற்கை சார்ந்த தமிழ் மொழி,இயற்கை சார்ந்த uஉடற்பயிற்சி முறைகள் ,இயற்கை சார்ந்த நீர் மேலாண்மை முறைகள்,இயற்கை சார்ந்த கலைகள் மற்றும் பிற இயற்கை சார்ந்த அறிவியல் முறைகள் என்றவாறு பட்டியல் நீள்கின்றது.இவ்வகையான வாழ்வியலை பின்னர், சில ஆயிரம் ஆண்டுகள் வரை சிறப்பாக கடைபிடித்து வந்துள்ளனர்.இந்த அமைப்பே இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதாகும்.இவை அனைத்தும் எந்த வகையிலும் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, முற்றிலும் இயற்கை சார்ந்த, அறிவு பூர்வமான வழிமுறைகள் ஆகும்.*
🌱🌱🌱🌱🌱🌱
*சரி, மேற்சொன்னவைகளுக்கு என்ன ஆதாரம் ?.தமிழில் உள்ள அற இலக்கியங்களின் ஒவ்வொரு வரிகளுமே இதற்கு சான்றாக அமைகின்றன.இவ்வாறான ஒரு அமைப்பு இல்லையென்றால் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கவே முடியாது.மேலும் தொல்தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் இயற்கை சார்ந்து சிறந்து விளங்கியதைக் குறிப்பிடலாம்.எஞ்சியுள்ள சான்றுகளாக சென்ற தலைமுறைவரை இருந்த வாழ்வியலைக் கொள்ளலாம்.மற்றபடி ஏராளமான ஆதாரங்களை கால ஓட்டத்தில் நாம் இழந்து விட்டோம்( அப்ப நடுவுல நிறைய பக்கத்த காணோமா??!!!! ).இனி வருங்கால ஆராய்ச்சிகள் தேவையான ஆதாரங்களை கண்டெடுக்கும் என நம்புவோம்.*
🌱🌱🌱🌱🌱🌱
*ஆனால் வருந்தக் கூடிய விஷயமாக இன்றைய நிலையில் நாம் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பதை விடுத்து,இயற்கையை விட்டு விலகிய வாழ்வியல் என்ற நிலையையும் கடந்து,இயற்கைக்கு எதிரான வாழ்வியல் எனும் நிலையை அடைந்து விட்டோம்.பெருமளவு காடுகளை அழித்து விட்டோம்;ஓசோன் படலத்தில் ஒட்டையை ஏற்படுத்தி விட்டோம்;புவி வெப்பத்தை அதிகரித்து விட்டோம்;எல்லா வகையிலும் இயற்கையை சீரழிக்கத் தொடங்கி விட்டோம்;இதன் பலனை பல்வேறு நோய்களாகவும்,அழுத்தம் நிறைந்த,மகிழ்ச்சி குறைந்த வாழ்க்கையாகவும் நாம் அனுபவித்து வருகின்றோம்;இன்னும் அனுபவிக்க போகின்றோம்.மேலும் நம் முன்னோர்கள் இயற்கை வளங்கள் நிறைந்த பூமியை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.ஆனால் நாம் நமக்கு பின்வரும் சந்ததியினர்க்கு, மிக மோசமாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பூமியினை பரிசாக கொடுக்கும் சூழ்நிலையினை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில், இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது இன்றைக்கு மிக அவசியமாகின்றது.*
🌱🌱🌱🌱🌱🌱
*ஆனால் இன்றைய அறிவியல்* *வளர்ச்சியில் நாம், ஒவ்வொரு துறையிலும் Nano technology*
*என்ற அளவுக்கு மிக நுணுக்கமாக வளர்ந்து வருகின்றோம்.இத்தகைய சூழ்நிலையில் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பின்பற்றுவது, பல நூற்றாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வது போல் ஆகாதா என நீங்கள் கேட்கலாம்.நாம் இன்று, வளர்ச்சியில் Nano ( பத்து லட்சத்தில் ஒரு பங்கு ) அளவுக்கு நுணுக்கமாக முன்னேறினால், எதிர் கொள்ளும் பிரச்சனைகள் Tera ( பத்தாயிரம் கோடி ) அளவுக்கு பெருகி விடுகின்றன.*
🌱🌱🌱🌱🌱🌱
*மேலும் இயற்கை ஏராளமான வளங்களை நமக்கு அள்ளி அள்ளி தருகின்றது.இயற்கை அளிக்கும் இத்தகைய எண்ணற்ற நன்மைகளை முழுமையாக பயன்படுத்தி கொள்வதே சிறந்த வாழ்வியலாக அமையும்.வானம் பொழிகின்றது;பூமி விளைகின்றது.நாம் வெறும் பயன்பாட்டாளர்களே.எனவே நம்முடைய உயர்ந்தபட்ச குறிக்கோளே,இயற்கையின் சிறந்த பயன்பாட்டாளர் என்ற நிலையை அடைவதாகத்தான் இருக்க முடியும்.இதுதான் நம் வாழ்க்கையை வளப்படுத்தும்;மேலும் இயற்கைக்கு நாம் திருப்பி செலுத்தும் கைம்மாறாகவும் அமையும். ஆகையால் இயற்கை சார்ந்த வாழ்வியல் என்பது தவிர்க்கவே முடியாதபடி அவசியமாகின்றது.இதுவே நம் முன்னோர்கள், இன்றைய வணிகம் சார்ந்த சூழ்நிலையில் நமக்கு விட்டு சென்ற செய்தியாக அமையும் என்றால் அது மிகையாகாது.*
🌱🌱🌱🌱🌱🌱
*சரி, இயற்கை சார்ந்த வாழ்வியலை எவ்வாறு திரும்ப அடைவது? நம் முன்னோர்கள் பல ஆண்டுகள்,பல மனித ஆயுட்காலங்களை செலவழித்து தங்கள் வாழ்வியலை வடிவமைத்தனர்.இப்போது அதனை மீட்டெடுக்க, நாமும் அவ்வாறு பல ஆண்டுகளை செலவு செய்ய முடியாது. ஆகவே தொல்தமிழர்களின் வாழ்வியலை தொடர்ந்து ஆராய்ந்து, அதனை சிறிது சிறிதாக நம் வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதுதான் மிகவும் எளிமையான,சிறந்த தீர்வாக அமைய முடியும்.*

*இவ்வகையில்,*
🌱🌱🌱🌱🌱🌱
• *முதல் படியாக நாம் இயற்கையை புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
• *நாம், நம் அன்றாட வாழ்க்கையை சிறிது சிறிதாக இயற்கை சார்ந்து வாழ ஆரம்பிக்க வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
• *அடுத்த்தாக இதனை சிறு ,சிறு குழுக்களாக இணைந்து சமூக அளவில் நடைமுறைப் படுத்த வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
• *இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தனி மனித மற்றும் சமூக பிரச்சனைகளுக்கும், முன்னோர்களின் வழிமுறைகளை துணைக் கொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெற வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
• *நம் முன்னோர்கள் தங்கள் அனுபவ அறிவின் மூலமே இயற்கையின் ஒவ்வொரு கூறுகளையும் உறுதி செய்தனர்.ஒவ்வொரு முறையும், நாமும் நம் அனுபவ அறிவைக் கொண்டு வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
• *இந்த வகையில் நம் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள்;அவர்களுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலையில்,நாம் சிற்றறிவு படைத்தவர்களே.எனவே நம் அனுபவத்தால் அறிந்து கொள்ள முடியாத செய்திகளை அறிவியலின் துணை கொண்டு உறுதி கொள்ளலாம்.*
🌱🌱🌱🌱🌱🌱
*இயற்கையை நாம் எவ்வளவுதான் சீரழித்துவிட்டாலும்,மீண்டும் அவற்றை ஓரளவுக்கு புதுப்பிக்க முடியும்.இந்த அடிப்படையில் இயற்கையை அழிவிலிருந்து காத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை வளங்களை மேம்படுத்த வேண்டும்.*
🌱🌱🌱🌱🌱🌱
*இந்த முயற்சிகளின், அடுத்தடுத்த கட்டங்களை வருங்காலம் தீர்மானிக்கும் என நம்புவோமாக.*
🌱🌱🌱🌱🌱🌱
*எது எப்படியிருந்தாலும், இன்றைய நெருக்கடி நிறைந்த,பற்றமான வாழ்க்கைச் சூழலில் இயற்கை பற்றிப் பேசுவது இன்பம்;படிப்பது இன்பம்;சிந்திப்பது இன்பம்;எழுதுவது இன்பம்;மொத்தத்தில் இயற்கையோடு தொடர்பில் இருத்தல் மன அமைதியைத் தரும்.*
🌱🌱🌱🌱🌱🌱
*இந்த அடிப்படையில் இனி வரும் காலங்களில்,* *இந்த பக்கத்தில் இயற்கை சார்ந்த வாழ்வியலை திரும்ப மேற்கொள்வதில் உள்ள சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதிக்கலாம்நாம் இயற்கையை சீரழித்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் வருந்தலாம்;*
*இயற்கையையும்அதனை சிறப்பாக பயன்படுத்திய நம் முன்னோர்களின் அறிவையும் எண்ணி,எண்ணி வியக்கலாம்*
*இதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால்,*
*சிறிய எல்லைக்குள்ளேயே முரண்படலாம்;நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்ளலாம்*
*இயற்கை வாழ்வியல் சார்ந்த வாழ்க்கை வாழ  முயற்சிப்போம் அதில் வெற்றியும் காண்போம் என்ற நம்பிக்கையில் இயற்கை சார்ந்து தேடலை  தொடருவோம்*
🌱🌱🌱🌱🌱

🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌱🌱🌱🌱🌱🌱

இயற்கை வலிநிவாரணி தைலம்

🌲🌺🌻🌲🌺🌻🌲🌺🌻இன்றைய நாள் நன்னாளாக அமைய இறையருள் ஆசியுடன் இனிய காலை வணக்கம்🙏🏼 வாழ்க நலமுடன் பல்லாண்டு.

வலிநிவாரணி

=>மென்தால்50,தைமால்50,பச்ச கற்பூரம் 50,இவற்றை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க தானாக கரைந்துஉருகும். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில்25 மிலி, வின்டர் கிரீன்ஆயில்25,லெமன்கிராஸ்ஆயில் 25,டர்பன் டைன் 50,கற்பூர தைலம் 50அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு வலி உள்ள இடங்களில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும். 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻மேற்கண்ட தைலத்தை பெயின் பாமாக மாற்ற டர்பன்டைன், கற்பூர தைலம் இரண்டையும் தவிர்த்து 70கிராம் பெட்ரோலியம் ஜெல்லி , தேன்மெழுகு 30 கிராம் இரண்டையும் சூடாக்கி கரைத்து அதில் மேற்கண்ட தைல கலவையை ஊற்றி மிதமான சூட்டில் பாட்டிலில் ஊற்றி வைக்க ஆறி கெட்டியான பெயின் பாம் ஆகும். இதனை வலிஉள்ள இடங்களில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.  மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சென்னை கந்த சாமி கோவில் அருகில் நைனியப்பன் தெருவில் சித்தி டிரேடர்ஸில் கிடைக்கும். நன்றி வணக்கம். 🙏🏼N.V.பாஸ்கரன் தமிழ்நாடு பாரம்பரிய சித்தமருத்துவ கூட்டமைப்பு சித்தமரபினர் சங்கம் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பேரவை சென்னை மாவட்டம். 🌲🌺🌻🌲🌺🌻🌲🌺🌻🌲🌺

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...