🌲🌺🌻🌲🌺🌻🌲🌺🌻இன்றைய நாள் நன்னாளாக அமைய இறையருள் ஆசியுடன் இனிய காலை வணக்கம்🙏🏼 வாழ்க நலமுடன் பல்லாண்டு.
வலிநிவாரணி
=>மென்தால்50,தைமால்50,பச்ச கற்பூரம் 50,இவற்றை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்க தானாக கரைந்துஉருகும். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில்25 மிலி, வின்டர் கிரீன்ஆயில்25,லெமன்கிராஸ்ஆயில் 25,டர்பன் டைன் 50,கற்பூர தைலம் 50அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு வலி உள்ள இடங்களில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும். 🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻மேற்கண்ட தைலத்தை பெயின் பாமாக மாற்ற டர்பன்டைன், கற்பூர தைலம் இரண்டையும் தவிர்த்து 70கிராம் பெட்ரோலியம் ஜெல்லி , தேன்மெழுகு 30 கிராம் இரண்டையும் சூடாக்கி கரைத்து அதில் மேற்கண்ட தைல கலவையை ஊற்றி மிதமான சூட்டில் பாட்டிலில் ஊற்றி வைக்க ஆறி கெட்டியான பெயின் பாம் ஆகும். இதனை வலிஉள்ள இடங்களில் தேய்க்க நிவாரணம் கிடைக்கும். மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சென்னை கந்த சாமி கோவில் அருகில் நைனியப்பன் தெருவில் சித்தி டிரேடர்ஸில் கிடைக்கும். நன்றி வணக்கம். 🙏🏼N.V.பாஸ்கரன் தமிழ்நாடு பாரம்பரிய சித்தமருத்துவ கூட்டமைப்பு சித்தமரபினர் சங்கம் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பேரவை சென்னை மாவட்டம். 🌲🌺🌻🌲🌺🌻🌲🌺🌻🌲🌺