இரத்த புற்று நோய்க்கான மருந்து(Blood Cancer)*
1. *கரிசாலை கற்பம்*
கரிசாலை குப்பைமேனி கரந்தை வல்லாரை நீலி பொற்றலைகையாந்தகரை ஆக 6 சரக்குகளும் சம எடை எடுத்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து எடுத்து நைத்து கொள்ளவும்
*நூல் ஆதாரம்* போகர் 7000 முதல் காண்டம் பாடல் 638
*2. *நவபாஷாண சுன்னம்*
சுத்தி செய்த ரசம் கெந்தகம் லிங்கம் வீரம் பூரம் தாளகம் மிருதார்சிங்கி வெள்ளை பாஷாணம் மனோசீலை இவை வகைக்கு 2 கிராம் வீதம் ஆக மொத்தம் 18 கிராமிற்கு 18 கிராம் வெடியுப்பு சுன்னம் சேர்த்து வெடியுப்பு திராவகத்தால் அரைத்து சுன்னம் செய்து கொள்ளவும்
மேலே கொடுக்கப்பட்ட கரிசாலை கற்பத்துடன் நவ பாஷாண சுன்னம் அரிசி எடை அளவு சேர்த்து கொடுக்க புற்று நோய் கிருமிகள் இறந்து இரத்த புற்று நோய் குணமாகும்
*பொள்ளாச்சி திரு உசேன்கான் ஐயாவின் முறை*
இது ஒரு அனுபவ மருத்துவரின் முறை அவரின் நூலிலிருந்து எடுத்த முறை
இரண்டாவது மருந்தை நல்ல அனுபவ சித்த மருத்துவரிடம் செய்து வாங்கி கொள்ளுங்கள்