Saturday, January 12, 2019

ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம்.

ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள்,

பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம்.

இப்படி உடலில்  தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை  முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில்  போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். ஒரு டம்ளர்  வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4 முறை குடித்து வர சளி உருகி, தொண்டையில்  கபம் தேங்குவது குறையும்.

அடிக்கடி தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டு வர சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.

சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன்  மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக  பருகவும். இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் குறையும்.

இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். முதலில்  ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, தேன் கலந்து சாப்பிட்டு வர சளி விரைவில் வெளியேறும்.

=============================
=============================

🌻🌻🌻🌻நட்புடன் வெங்கட்ராமன் 🌻🌻🌻🌻

நெல்லிக்காய் (நெல்லிக்கனி) சகலகலா மருத்துவர் பகுதி - 1

நெல்லிக்காய் (நெல்லிக்கனி)
சகலகலா மருத்துவர் பகுதி - 1

2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததே சித்தர்கள் உபயோகப்படுத்திய காயகல்ப மூலிகைகளில் நெல்லிக்காயையும் ஒன்றாகும். நெல்லியில்
1. கருநெல்லி, 2. மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி, 3. அருநெல்லி என மூன்று வகை உண்டு. அருநெல்லி பள்ளி சிறுவர்கள் உண்பதற்கும், ஊருகாய்க்கும் பயன்படுகிறது. பெருநெல்லி மருத்துவ குணம் உடையது. பெருநெல்லியை வெந்நீரில் கழுவி நேரடியாக சூரிய ஒளி படாமல் நிழலில் உலர்த்தவும். 10 முதல் 20 நாளில் சுருங்கி வற்றல் ஆகிவிடும். உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு வற்றல்களை ஒரு கிலோவுக்கு நூறு கிராம் மிளகு சேர்த்து விகிதம் சேர்த்து பொடி செய்து பத்திரப்படுத்தவும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் சிறியவர்களுக்கு கால் ஸ்பூன் பொடியை வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து தினமும் சாப்பிடவும். சாப்பிட்டபின்பு ஒரு மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடவேண்டாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் வளமான தலைமுடி, வழவழப்பான சருமம் கல்போல இறுகிய தசைநார்கள், படபடப்பற்ற இருதயம், சுறுசுறுப்பான மூளை, சளி இல்லாத நுரையீரல், கல்லையும் கரைக்கும் கல்லிரல், வலியற்ற மூட்டுகள் ஆகியவற்றுடன் வளமான உடல் நலம் பெறலாம். முதுமையை தள்ளிப்போடலாம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸நட்புடன் வெங்கட்ராமன் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

தமிழர் திருநாளாம் தை  திருநாள் பொங்கல் நன்னாளில் இருந்து நாம் மீண்டும் இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

நவீன மருத்துவம் நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் மட்டும் தான் செய்யும். ஆனால், நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல எளிய வழிமுறைகள் உண்டு.
இதில் ‘வாரம் இரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.
இன்று எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் அனேகர் தலைக்கு செயற்கையான இரசாயனபொருட்கள் நிறைந்த ஷேம்பு மற்றும் சோப்பை உடலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் உடலில் தடவிய எண்ணெய் முழுவதும் வழிக்கபட்டு உடல் வறன்டுவிடுகிறது. இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க தலைக்கு சீயக்காய்யும் உடலுக்கு இயற்கையான குளியல் மாவையும் தேய்த்து அலசலாம்.

பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கை மூலிகை குளியல் பொடி, இயற்கை மூலிகை சிகைக்காய், மற்றும் இயற்கை மூலிகை எண்ணெய் விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் தொடர்புகொள்ளாம்.

*25 அதி உன்னத மூலிகைகள் கொண்ட இயற்கை மூலிகை குளியல் பொடி*

மூலபொருட்கள்:

1.சந்தனம்,
2.அகில்,
3.அதிமதுரம், மரிக்கொழுந்து,
4.துளசி,
5.குப்பை மேனி,
6.கீழாநெல்லி,
7.கஸ்தூரி மஞ்சள்,
8.ரோஜா இதழ்கள்,
9.வெட்டி வேர்,
10.ஜாதிக்காய்,
11.மாசிக்காய்,
12.கடுக்காய்,
13.திரவியப்பட்டை,
14.மகிழம் பூ,
15.ஆவரம் பூ,
16.வேம்பு,
17.செம்பருத்தி பூ,
18பூலான் கிழங்கு,
19.கோரைக்கிழங்கு,
20.கார்போகரசி,
21.கருஞ்சீரகம்,
22.விளாமிச்சை,
23.ஆரஞ்சு பழத்தோல்,
24.பச்சை பயறு மற்றும்
25.கடலை பருப்பு.

பயன்கள்:

1. இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
2. இக்குளியல் மாவை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும்,
3. முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும்.
4. தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், போன்றவற்றை நீக்கும்
5. சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக, தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.
6. வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது.
7. மழைக்காலங்களில் வரும் சேற்று புன் வராமல் தடுக்கும்.
8. இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும்.
9. இந்த இயற்கை குளியல் மாவானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றது

*25 இயற்கை மூலிகை சிகைக்காய் பொடி (100% Herbal)*
மூலபொருட்கள்:
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13.கரிசலாங்கண்ணி,
14.பொன்னாங்கண்ணி,
15.புதினா,
16.மருதாணி,
17.கருவேப்பிலை,
18.வேம்பு,
19.துளசி,
20.பச்சை பயறு,
21.ஆரஞ்சு தோல்,
22.பூந்திகொட்டை
23. அவுரி
24. பொடுதலை மற்றும்
25.சிகைக்காய்.

பயன்கள்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்

இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.

*இயற்கை மூலிகை கூந்தல் எண்ணெய் (100% Herbal)*

மூலபொருட்கள்:

1.வெட்டி வேர்,
2.மரிக்கொழுந்து,
3.ஆவரம் பூ,
4.நெல்லிக்காய்,
5.கற்றாழை,
6.கடுக்காய்,
7.செம்பருத்தி பூ,
8.செம்பருத்தி இலை,
9.கரிசலாங்கண்ணி,
10.பொன்னாங்கண்ணி,
11.அவுரி,
12.மருதாணி,
13.கருவேப்பிலை,
14.வேம்பு,
15.துளசி,
16.அதிமதுரம்,
17.கார்போகரசி,
18.வெந்தயம்,
19.கருங்சீரகம்,
20.தேங்காய் எண்ணெய்,
21.விளக்கெண்ணெய் மற்றும்
22.நல்லெண்ணெய்

பயன்கள்:

1. தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
2. பொடுகு மற்றும் பேண்களை ஒழிக்கும்.
3. தலைமுடியை உறுதியாக்கும்
4. தலைக்கும் உடலுக்கும் குளுமையை தரும்.
5. இதனை உடலில் ஏற்பட்ட சிறு தீ காயங்களின் மேல் தடவிவர தீ காயம் குணமாகும் மற்றும் தீ தழும்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
6. இதில் உள்ள (antibiotics) நோய் நுண்ணுயிர் கொல்லிகள் உடலில் ஏற்பட்ட காயங்கள், புண்கள் மற்றும் கொப்புலங்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
7. படற்தாமறை மற்றும் அக்கி போன்றவற்றை குணமாக்கும்
8. மழைகாலங்களில் உண்டாகும் சேற்று புண்ணை குணமாக்கும்.

"இந்த பொங்கல் முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம்.
இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
நம் சந்ததியினராவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தட்டும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻நட்புடன் வெங்கட்ராமன் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

தமிழர் திருநாளாம் தை  திருநாள் பொங்கல் நன்னாளில் இருந்து நாம் மீண்டும் இயற்கை முறையில் தற்சார்பு வாழ்வியல் முறைக்கு மாறுவோம்

நவீன மருத்துவம் நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் மட்டும் தான் செய்யும். ஆனால், நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல எளிய வழிமுறைகள் உண்டு.
இதில் ‘வாரம் இரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.
இன்று எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் அனேகர் தலைக்கு செயற்கையான இரசாயனபொருட்கள் நிறைந்த ஷேம்பு மற்றும் சோப்பை உடலுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் உடலில் தடவிய எண்ணெய் முழுவதும் வழிக்கபட்டு உடல் வறன்டுவிடுகிறது. இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க தலைக்கு சீயக்காய்யும் உடலுக்கு இயற்கையான குளியல் மாவையும் தேய்த்து அலசலாம்.

பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கை மூலிகை குளியல் பொடி, இயற்கை மூலிகை சிகைக்காய், மற்றும் இயற்கை மூலிகை எண்ணெய் விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் தொடர்புகொள்ளாம்.

*25 அதி உன்னத மூலிகைகள் கொண்ட இயற்கை மூலிகை குளியல் பொடி*

மூலபொருட்கள்:

1.சந்தனம்,
2.அகில்,
3.அதிமதுரம், மரிக்கொழுந்து,
4.துளசி,
5.குப்பை மேனி,
6.கீழாநெல்லி,
7.கஸ்தூரி மஞ்சள்,
8.ரோஜா இதழ்கள்,
9.வெட்டி வேர்,
10.ஜாதிக்காய்,
11.மாசிக்காய்,
12.கடுக்காய்,
13.திரவியப்பட்டை,
14.மகிழம் பூ,
15.ஆவரம் பூ,
16.வேம்பு,
17.செம்பருத்தி பூ,
18பூலான் கிழங்கு,
19.கோரைக்கிழங்கு,
20.கார்போகரசி,
21.கருஞ்சீரகம்,
22.விளாமிச்சை,
23.ஆரஞ்சு பழத்தோல்,
24.பச்சை பயறு மற்றும்
25.கடலை பருப்பு.

பயன்கள்:

1. இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
2. இக்குளியல் மாவை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும்,
3. முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும்.
4. தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், போன்றவற்றை நீக்கும்
5. சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக, தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.
6. வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது.
7. மழைக்காலங்களில் வரும் சேற்று புன் வராமல் தடுக்கும்.
8. இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும்.
9. இந்த இயற்கை குளியல் மாவானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மிகவும் ஏற்றது

*25 இயற்கை மூலிகை சிகைக்காய் பொடி (100% Herbal)*
மூலபொருட்கள்:
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13.கரிசலாங்கண்ணி,
14.பொன்னாங்கண்ணி,
15.புதினா,
16.மருதாணி,
17.கருவேப்பிலை,
18.வேம்பு,
19.துளசி,
20.பச்சை பயறு,
21.ஆரஞ்சு தோல்,
22.பூந்திகொட்டை
23. அவுரி
24. பொடுதலை மற்றும்
25.சிகைக்காய்.

பயன்கள்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்

இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.

*இயற்கை மூலிகை கூந்தல் எண்ணெய் (100% Herbal)*

மூலபொருட்கள்:

1.வெட்டி வேர்,
2.மரிக்கொழுந்து,
3.ஆவரம் பூ,
4.நெல்லிக்காய்,
5.கற்றாழை,
6.கடுக்காய்,
7.செம்பருத்தி பூ,
8.செம்பருத்தி இலை,
9.கரிசலாங்கண்ணி,
10.பொன்னாங்கண்ணி,
11.அவுரி,
12.மருதாணி,
13.கருவேப்பிலை,
14.வேம்பு,
15.துளசி,
16.அதிமதுரம்,
17.கார்போகரசி,
18.வெந்தயம்,
19.கருங்சீரகம்,
20.தேங்காய் எண்ணெய்,
21.விளக்கெண்ணெய் மற்றும்
22.நல்லெண்ணெய்

பயன்கள்:

1. தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
2. பொடுகு மற்றும் பேண்களை ஒழிக்கும்.
3. தலைமுடியை உறுதியாக்கும்
4. தலைக்கும் உடலுக்கும் குளுமையை தரும்.
5. இதனை உடலில் ஏற்பட்ட சிறு தீ காயங்களின் மேல் தடவிவர தீ காயம் குணமாகும் மற்றும் தீ தழும்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
6. இதில் உள்ள (antibiotics) நோய் நுண்ணுயிர் கொல்லிகள் உடலில் ஏற்பட்ட காயங்கள், புண்கள் மற்றும் கொப்புலங்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
7. படற்தாமறை மற்றும் அக்கி போன்றவற்றை குணமாக்கும்
8. மழைகாலங்களில் உண்டாகும் சேற்று புண்ணை குணமாக்கும்.

"இந்த பொங்கல் முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''
நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம்.
இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
நம் சந்ததியினராவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தட்டும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻நட்புடன் வெங்கட்ராமன் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

தினமும் விடியற்கலையில் மூலிகைகளின் ராணி “துளசி”யை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்.

தினமும் விடியற்கலையில் மூலிகைகளின் ராணி “துளசி”யை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்.


உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் :
துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.

இதயம் :
இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

மன அழுத்தம் :
இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

புற்றுநோய் :
துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.


கிட்னி கற்கள் :
தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.

வயிற்று வலி :
இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.
துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.

கெட்ட நாற்றம் :
உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.
துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.

தலைவலி :
சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.

உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருமல் :
இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

கண்கள் :
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐நட்புடன் வெங்கட்ராமன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...