Sunday, July 29, 2018

மூட்டு வலி இனி இல்லை....

மூட்டு வலி இனி இல்லை....
====================
இந்த தகவல் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பயன்படும். மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல், எலும்பு தேய்மானம், குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, கழுத்து வலி என ஏதாவது ஒரு எலும்பு சம்பந்தமான வலிகளுடனே இன்று பலரும் வாழ்ந்து வருகிறோம். காரில் சென்று வருபவர்கள் முதல் சைக்கிளில் செல்பவர்கள் வரை இந்த பிரச்சனை பொதுவாகி போனது இன்று. டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே , ஸ்கேன் என எடுக்க சொல்லி பின்னர் வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து விடுவார். சில வருடங்கள் கழித்து வலி அதிமாகி போனால் உங்களுக்கு ஜவ்வு தேய்ந்து விட்டது. லீகுவிட் இல்லை எனவே ஒரு ஆபரேஷன் செய்தாலே தான் இதற்க்கு தீர்வு என்று நம்முடைய சேமிப்பு சில லட்சத்தை பிடுங்கி கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு கிடையாதா?
நிச்சயம் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டிகளுக்கு இப்படி நோய்கள் இருந்து யாராவது ஆபரேஷன் செய்ததாக தகவல் இருக்கிறதா? இதனை மருத்துவமனைகள் இருந்துள்ளதா? காரணம் அப்போது அவர்கள் சாப்பிட்ட சில உணவுகள்.. அப்படி மறைக்கப்பட்ட மருத்துவ உணவுகள் நிறைய.. எலும்பு மூட்டு நோய்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை குணப்படுத்தக்கூடிய ஒரு சக்தி உள்ளது தான் வாத வள்ளி கிழங்கு. போகர் 12000 நூலில் இதனை கற்பமூலிகை என சொல்கிறார். ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். நூறு கிராம் அளவிற்கு கிழங்கை சூப்பாக வைத்து இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு 98430 93824 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்..
இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நீங்கள் உள்ள மற்ற க்ரூப்புகளுக்கும் பகிருங்கள்.

Saturday, July 28, 2018

தண்ணீரின் நினைவாற்றல் (Water Memory) :

தண்ணீரின் நினைவாற்றல் (Water Memory) :

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் புழங்க வேண்டும், அடுத்த வீட்டில் தண்ணீர் குடிக்கக்கூடாது என நம்மவர்கள் கூறிச்சென்றதை இன்று உலகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆங்கில வருடம் 2003 முதல் சமீபத்திய ஜூலை 2018 வரை ஜப்பான் மற்றும்  ஐரோப்பிய நாடுகள்
நடந்திய பல்லேறு ஆய்வு முடிவுகள் தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு என்பதை உணர்த்தியுள்ளன. வேதியியல் இயற்பியல் பற்றிய நமது புரிதலையும், அறிவியலை நாம் அணுகும் ஒட்டுமொத்த  கண்ணோட்டத்தையும் இந்த பல்வேறு ஆய்வுமுடிவுகள் மாற்றியமைக்கின்றன. பாரத கலாச்சாரத்தின் தொன்மையையும் ஸனாதன தர்மத்தின் கருத்தியல் ஆழத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆய்வு முடிவுகள் பெரிதும் உதவி புரியும் என்பதில் சந்தேகமில்லை.

மனித உடல் முக்கால் பாகத்திற்கும் அதிகமாக (72-75%) தண்ணீரைக் கொண்டுள்ளது. நாம் பருகும் தண்ணீர், உண்ணும் உணவில் உள்ள மறை தண்ணீர் (Virtual water), சுற்றுச்சூழல் தண்ணீர் என அனைத்தும் மனித தன்மையை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தண்ணீரின் ஞாபக திறனை இவ்வாறு விவரிக்கின்றன "ஓர் ஆற்றில் ஒரு வீட்டு சாவியை போட்டுவிட்டு வேறொரு இடத்தில் அதே ஆற்றின் தண்ணீரை எடுத்து வீட்டை திறப்பதுபோல...," முன்னர் அறிவியல் சமூகம் இதை ஏற்க மறுத்தாலும், ஆய்வு முடிவுகள் அறிவியலை அணுகும் முறையையே மாற்றியமைத்ததை மறுக்கவில்லை, மறுக்க முடியவுமில்லை.

மனிதர்களின் கைரேகை, DNA, வரிக்குதிரை, புலியின் உடல் வரிகள், என எப்படி ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறதோ..., அதேபோல் ஒவ்வொரு தண்ணீரும் தனித்துவமானவை. அவை பயனிக்கும், உட்படுத்தப்படும் சூழல்கள் அனைத்தையும் தன்னுள்ளே க்ரஹித்துக் கொள்கிறது, தரவுகளாக மாற்றியமைக்கிறது. அதை வெவ்வேறான சூழல்களில் வெவ்வேறான நிலைகளில், அளவுகளில் வெளிப்படுத்தவும் மறப்பதில்லை.

தண்ணீரின் அறிவையும், புனிதத்தையும், அவசியத்தையும் அறிந்த நம் பாரத கலாச்சாரம், உணவு முறை, சமூக அமைப்பு , அது உள்ளடங்கிய  வாழ்வுமுறை என ப்ரம்மிப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். மிக மிக கச்சிதமான வாக்கியம்....

"நீரின்றி அமையாது உலகு"

Cancer and sugar are FRIENDS

Fact No.1 : Sugar in Coke or Pepsi. A 12-ounce can of regular Coke or Pepsi contains 39 grams of total sugar, which is about 9 1/3 teaspoons of sugar.

Fact No.2 : Cancer cells love sugar! That is why refined carbohydrates like white sugar, white flour, high fructose corn syrup (HFCS) and soft drinks are extremely dangerous for anyone trying to prevent or reverse cancer. Sugar essentially feeds tumors and encourages cancer growth. (https://beatcancer.org/blog-posts/5-reasons-cancer-and-sugar-are-best-friends/)

You would not eat 9 1/3 teaspoons of sugar, so why are you drinking it?

If you value your Health, drink Kangen Water. It is Clean, delicious, smooth, high antioxidant and superiorly hydrating water that your immune system will thank you for.

https://youtu.be/a6f5-QDSNBE

Friday, July 27, 2018

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள்.

மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
For further details contact:
Master:S.SIVA KUMAR-
MA(yoga),Msc(varma),M.phil(varma&yoga),Palm leaf reader,Dip.in.Sidhdha,Herbal science,
Address:
YOGALAYAM & VARMALAYAM,
10/A,Ettiyappan Nagar Extension,
Laxmipuram,Kolathur,CHENNAI-600099,INDIA
E-mail:b sivakumar0018@gmail.com
Mobile: +91-9444749969,9445687969

Thursday, July 26, 2018

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.  ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
 
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.

கேன்சர் குறைபாடு நீங்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முளை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice )

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி  
பிளூபெர்ரி    
பக் வீட் ( Buck Wheat ) 
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.

நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும்.

அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் மஞ்சள் மற்றும்  உப்பு நீரில் ஊரவைத்து பிறகு கழுவி பயன்படுத்துங்கள்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள்.

நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

Wednesday, July 25, 2018

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

🐂🐂🐂🐂🐂🐂🐂*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு*

⚖ *உண்மை*⚖

🏴பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

*பால் திக்காக இருக்க*

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது*

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

*இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*

🔹வயிற்றுப்போக்கு, 
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

*ஆதாரம்*

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

🐄தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

*பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

🐄உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......

​⚖ *உண்மை*⚖​

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்....!


சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது, கடுக்காய். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்கும் அற்புத  மருந்து கடுக்காய்.
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண்,  குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,  கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய  நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய  அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடலில் “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே  இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய  பொக்கிஷமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

Tuesday, July 24, 2018

முக்கூட்டு சூரணம் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

முக்கூட்டு சூரணம்

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய காயகல்பம்மூலிகை

        காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்நமக்குஅளித்த
மருந்துக்ளாஸ்
கும்.
சாதாரணமாக காயகல்பம் தயார்செய்யமிகுந்தசெலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழகாயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாகவாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்).இந்தபொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில்பல்துலக்கியவுன் ஒரு தம்ளர் பாலில்மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்கவைத்துநாட்டுசர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிதுசிறிதாகசுவைத்துசாப்பிடவேண்டும்.இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.சிறுகுடல்உறிஞ்சிகள்(VILLUS)தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும். 99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும். கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது. கல்லீரலை பலப்படுத்தும் அனைத்து நோய்களும் குணமாகும்.பத்தியம்
எதுவுமில்லை.
தினமும்சாப்பிட சர்வரோகநிவாரணியாக செயல்படுகிறதுஇந்த மருந்துசர்வரோகநிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்துநோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம்வரும் அனைத்துநோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும்அனைத்துநண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

கர்ப்பப்பை பலமடைய*

*கர்ப்பப்பை பலமடைய*

ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து, அதை நெய் விட்டு வதக்கி அதனுடன் சர்க்கரை, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமடையும்.

செவ்வாழைப்பழம்

மாதுளைப்பழம்

தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்🌎🥥🍌🍋🍒🥜🍑இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே நாளை 36 மணி நேரத்தில் நல்ல ரத்தமாக மாறி உங்கள் உடல் நலத்தையும்  ( உயிரணு & கருமுட்டை) உங்களுக்கு நலமான குழந்தைகளையும் உருவாக்கும் காரணிகள்💪🤝🤰🤱🧚‍♂🕺🏃‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற்று வாழ  வாழ்த்தும்.                                                            .                                                                .🥥🍌உணவே நலம்😅🤣
                                       .                                        🇮🇳வாட்ஸ் அப்    குழு🇮🇳                                   🙏குழு:9489444222 🙏.                                   🙏பேச":7667766999🙏

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து. க

சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து.

கருஞ்சீரகம்,வெந்தயம்  மற்றும் ஓமம் எல்லாம் 250krm சம அளவு எடுத்து மிஸ்க்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்புன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள் .

அந்த நீரை கலை 6 மணிக்கு 1 டம்ளர் மற்றும் மாலை 6 மணிக்கு 1 டம்ளர் குடிக்கவும் அதை குடித்த அடுத்த 2மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர எந்த உணவும் சாப்பிட கூடாது .

மாத்திரை ,மருந்து,ஊசி ஏதும் வேணாம் . இது சித்த மருத்துவம் இல்லை என் அப்பாக்கு ஒரு டாக்டர் பரிந்துரைத்தார் .

நன்றாக வேலை செய்கிறது என் அப்பாக்கு 90 டு 120 சக்கரை நார்மல் ஆகா உள்ளது

முடிந்தால் பகிறவும்.....

.உங்கள் தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறைக்கே சக்கரை வராது....

WhatsApp ல் வந்தது

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

*செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!*

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று *இந்து உப்பு* என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் *himaalayan rock salt* என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.

2 ஆண்மையை வளர்ப்பது.

3 . மனதிற்கு நல்லது..

4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.

5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.

6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

நல்ல பதிவுகளை பகிர்வோம்

https://ta.m.wikipedia.org/wiki/இந்துப்பு

http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jul/27/இந்துப்பின்-மருத்துவ-குணங்கள்-பற்றி-அறியலாம்-2745116

http://thamil.co.uk/?p=8422

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...