Friday, May 17, 2019

ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட #நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

#நவீன_மருத்துவம்❓❓

#ஆங்கில_மருத்துவத்தால் #எந்த_நாள்பட்ட
#நோயையும் #குணப்படுத்த_முடியாது.❗

நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்.

#மருந்துகள்_மற்றும்_அழகு #சாதனங்கள்_சட்டம்
(#Drugs_and_Cosmetic_Act)

1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை #குணப்படுத்தமுடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு
#ஷெட்யூல்_து_51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

❓ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள
51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு…❗

1. எய்ட்ஸ் (AIDS)

2. நெஞ்சுவலி (Angina)

3. குடல் வால் நோய் (Appendicitis)

4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)

5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)

6. தலை வழுக்கை (Baldness)

7. ஆஸ்துமா (Asthma)

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)

9. கண்புரை (Cataract).

10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)

11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறு

13. காது கேளாமை (Deafness)

14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)

15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.

16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண் (Gagerence)

21. மரபணு நோய்கள் (Genetic Diseases)

22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)

23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)

24. ஹெர்னியா (Hernia)

25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)

26. விரைவீக்கம் (Orchitis)

27. பைத்தியம் (Mental Disorder)

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்த

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)

34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)

35. வெண்குஷ்டம் (Leocoderma)

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு நோய் (Heart Attack)

39. குண்டான உடம்பு மெலிய (Obesity)

40. பக்கவாதம் (Paralysis)

41. உடல் நடுக்கம் (Parkinson)

42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)

46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)

48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)

49. திக்குவாய் (Stammering)

50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது. மக்களே!

விழிப்படையுங்கள்!! உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்
கொள்ளுங்கள்!!!.

உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

#உணவுசெரிமானம் #அடையவில்லையா..இயற்கை வழியில் உடனடி தீர்வுகள் இதோ..!..

சிலர் திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு உண்டுவிட்டால்  செரிமானம் அடைய என்ன செய்வதெனத் திகைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது உண்ட உணவு செரிமானமடைய நேரம் எடுத்துக் கொண்டாலும் வயிறு அசௌகரியமாக இருக்கும். இதற்கு உடனடி தீர்வு வீட்டிலேயே இருக்கிறது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்...

தண்ணீர் : செரிமானம் அடைய வயிற்றுக்கு போதுமான நீர் அவசியம். அப்போதுதான் உணவில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சக் கூடிய தன்மை அதிகரிக்கும். குறிப்பான சுடு தண்ணீர் அருந்தினால் வயிறு இலகுத் தன்மை அடையும். செரிமானமும் அதிகரிக்கும்.

உண்டதும் நிமிர்ந்து படுக்காதீர்கள் : நேராகப் படுக்கும்போது அமிலங்களானது எதிர்வினையாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு எடுத்துக் கொண்டு வருவது போன்ற உபாதைகள் ஏற்படும்.

இஞ்சி : இது முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் மருத்துவம். இஞ்சியில் இருக்கும் ஜின்ஜரோல்ஸ் மற்றும் ஷொகோல்ஸ் என்னும் அமிலம் செரிமானத்தை அதிகரிக்கும். இது வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் வர நேர்ந்தாலும் தடுத்துவிடும். இதற்கு வெறும் இஞ்சியை அப்படியேவும் அல்லது சூடாக இஞ்சி டீ அருந்தலாம்.

புதினா : செரிமானமற்ற உணவால் ஏற்படக் கூடிய நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க புதினா பாரம்பரிய மருத்துவம். இது செரிமானத்தையும் அதிகரிக்கும். புதினா டீ, புதினாவை அப்படியே மென்று உண்பது, புதினா மிட்டாய்கள் போன்றவை உண்ணலாம்.

லைம் சோடா : எலுமிச்சை சாற்றுடன் சோடா கலந்து அதோடு புதினாவும் சேர்த்துக் குடிப்பதால் வயிறு இலகுவாகி செரிமானம் தூண்டப்படும்.

பட்டை : செரிமான பாதையில் ஏதேனும் கோளாறு இருப்பின் அதைச் சரி செய்து உணவு செரிமானத்தைச் சுலபமாக்கிவிடும். இதற்கு உங்கள் உணவில் பட்டை சேர்த்துக் கொள்ளலாம். சிறு பட்டையை வாயில் வைத்து மிட்டாய் போல் சப்பி எச்சில் சாற்றை விழுங்கலாம். பட்டையில் டீ போட்டுக் குடிக்கலாம்.

கிராம்பு : வாயுத் தொல்லை இருப்போர்கள் கிராம்பை உண்டால் தீரா பிரச்னைக் குறையும். செரிமான குறைவு, வயிறு இறுகிப் பிடித்தல், வயிறு மந்த நிலை போன்ற உபாதைகளைச் சரிசெய்யக் கிராம்பு சரியான தீர்வு. ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடாகக் குடித்தால் செரிமானம் சீராகி , வயிற்றுப் பிரச்னைகளும் இருக்காது. கிராம்பை வாயில் வைத்துச் சப்பி உண்ணலாம். கிராம்பு டீ அருந்தலாம்.

சோம்பு : பொதுவாக உணவகங்களிலும் சோம்பு கொடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் செரிமானத்திற்காகத்தான். செரிமான பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமாக உண்டு விட்டாலோ உடனே ஒரு ஸ்பூன் சோம்புவை வாயில் போட்டு மென்று விழுங்குவதால் அஜீரணம் இருக்காது.

அத்திப் பழம் : அத்திப் பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் பிரச்னை, இரத்தக் குறைபாடு போன்றவற்றையும் சரி செய்யும்.

ஏலக்காய் : உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்று விழுங்கினால் அஜீரணம் இருக்காது. வயிறு இலகுவாகும்....

🚶🏼HAROON SB 👍🏼

Wednesday, May 15, 2019

NATURE septic tank CLEANER

https://m.facebook.com/story.php?story_fbid=136189150782721&id=100031749099544

48 நாட்களில் சர்க்கரை நோயையும் விரட்டி விடும்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்த போக்கு நிற்க,ஆண்களுக்கு உடல் சூட்டினால் விந்து தூங்கும் போது,சிறுநீர் வழியாக வெளியேறுவது தடுக்க எளிமையான வீட்டு வைத்தியம்
இது 48 நாட்களில் சர்க்கரை நோயையும் விரட்டி விடும்

https://youtu.be/piI54BQLYMY

Saturday, May 11, 2019

மூட்டுவலி

*மருத்துவர். முத்துக்குமார்*
*சித்த* *மருத்துவர்*
*மற்றும்*
*சித்த* *மருத்துவ* *ஆராய்ச்சியாளர்*

 

*மூட்டுவலி*

உலக சுகாதார நிறுவனம் 2019இல் எடுத்த ஒரு கணக்கீடின்படி  இந்தியாவில் 100 க்கு 69பேர் மூட்டுவலியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளது.

இது உலக சராசரியின் அளவை விட ஒரு  மடங்கு அதிகம்.

*காரணம்* *என்ன* ?

சராசரி உடல்  உழைப்பு குறைவு,
அதிக உடல் உழைப்பு,
சராசரி மனித உடல் எடை அதிகரிப்பு, அறுவைசிகிட்சை மூலமாக பிரசவம்,
மன அழுத்தம், சாப்பாட்டு முறை மாற்றம்
மற்றும்
ஆங்கில மருத்துவம் நீண்ட நாளாக எடுப்பதும் மிக முக்கிய காரணியாக W.H.O  சொல்கிறது.

*நவீன* *ஆங்கில* *மருந்துகளான*  *நீரிழிவு* ,  *உயர்* *ரத்த* *அழுத்தம்* , *தைராய்டு* *நோய்களுக்கு* *சாப்பிடும்* *மருந்துகள்*
*மற்றும்* *பல* *antibiotics*  *இந்த* *நோய்* *வர* *மிக* *முக்கிய* *காரணமாக* *உள்ளது* .

ஒருவருக்கு மேலே கூறிய நோய்களில் எதாவது ஒன்று இருந்தால் கண்டிப்பாக மூட்டுவலி வரும்.
இது உறுதி.
எப்படி என்றால் மேலே கூறிய நோய்க்கு நீங்கள் சாப்பிடும் ஆங்கில மருந்துகளே.

இந்தவகை மருந்துகள் உங்கள் உடலில் சென்று எங்கு எல்லாம் எலும்புகளில்  synovial fluid  உள்ளதோ அதை உறிஞ்சி விடும்.
நாளடைவில் மூட்டுகள் வலி வரும்.
அந்த வலிக்கு மெர்ன்டும் ஆங்கில மருத்துவம் எடுப்பார்.
இப்பொது நரம்பு தளர்ச்சி, குடல் புண்,ஈரல் நோய், சிறுநீரக செயல் இழப்பு என்று ஒன்றன் மேல் ஒன்றாக நோய் வந்து கடைசியில்  dialysis  இல் போய் வாழ்க்கை முடியும்.

ஆனால் நவீன கால சித்தமருத்துவம் ரத்தத்தில் RA, CRB  போன்ற பரிசோதனை நடத்தி நோய் கண்டு நோய்யின் மூலம் கண்டு சில மாத கூட்டு சிகிச்சை மூலம் இந்த நோய் அழிக்கப்படுகிறது.

குமரி மற்றும் கேரளத்துக்கு பல வெளி நாட்டு காரர்கள் வந்து மூட்டுகளின் வலிக்கு சிகிட்சை பெற்று முழு குணம்பெற்று செல்கின்றனர்.

அவர்களால் குப்பை என ஒதுக்கப்பட்ட ஆங்கில மருந்துகளை நாம் போட்டி போட்டு சாப்பிடுகிறோம்.

சித்தமருத்துவம் வலிகளை
80வகையாக பிரித்து உள்ளது.
அது தான் வாதம் 80என சித்தர்கள் சொல்லி உள்ளனர்.
கை வலி,தோள் பட்டை வலி ,கால் வலி, பாக்கம் வலி,முதுகு வலி,தண்டுவட வலி,கழுத்து வலி, பக்க வாதம்,பாரிச வாதம்  இப்படி 80வகையாக பிரித்து உள்ளனர் ணம் சித்தர் பெருமான்கள்.

இந்த 80வகையான வாத நோய்க்கு முழுமையான குணம் கிட்டும் சித்த மருந்துகள் உள்ளது.

ஆனால் ஒரே ஒருவரை இந்த வாத நோய் பீடித்த மனிதரை ஆங்கில மருத்துவம் குணம் ஆக்கியது  உண்டுமா?....

கிடையவே  கிடையாது.

ஆங்கில மருத்துவத்தில் வலி மட்டுமே கேட்கும்
மாத்திரை அல்லது ஊசி மருந்தின் சக்தி முடிந்தவுடன் மீண்டும் வலி வரும்.

ஆனால் சித்த மருத்துவம் மூட்டுகள் புத்துணர்ச்சி பெறவும் சவ்வுக்கால் வலிமை பெறவும் சுற்றப்பிகல் சூரக்க்கவும் வாத நீர் மாற்றவும் வீக்கம் குறையவும்
எலும்பு தேய்மானத்தில்இருந்து உடம்பு மீண்டு வரவும்
Disc prolapse   என்னும் சவ்வு பாதிப்பு நிலையில் இருந்து மீண்டு வரவும் சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு.

உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன்

ஆச்சர்யமாக இருக்கும்.

பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர்களை பிழைக்க வைத்த ஒரே மருத்துவம்
சித்த மருத்துவம்
(எங்கள் மாவட்டத்தில் பனை , தென்னை மரம் அதிகம்).
அப்படி பெயர் பெற்ற மருத்துவம் சித்த மருத்துவம்.
இந்த வாதம் 80வகையே.
81வதாக இன்றும் ஆங்கில மருத்துவம் புதிதாக கண்டு பிடிக்கவில்லை.

அப்படிப்பட்ட ஆங்கில மருத்துவத்தை நம்பி ஏமாந்து உடலை கெடுக்காதீர். *உணவும்   ஆரோக்கியம்*

மூளைச்சாவு.

மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம் !

"மூளை இறக்குமா?..."

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்...
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...

அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கியது தான்ஹோமியோ மருத்துவம்.
இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்...

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை
நாம் அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை...

நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்
புரிந்து கொள்ளுங்கள்...

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.

இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.

சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...

அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்!...

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...

அதாவது,

"கழிவின் தேக்கம் வியாதி..."

"கழிவின் வெளியேற்றம் குணம்..."

"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"

இதை மக்களுக்கு புரியவைப்பதே நமது நோக்கம்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே!

இனிமேலாவது விழிப்படையுங்கள்!

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!.

- நன்றி 🙏🏼

- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...