*மருத்துவர். முத்துக்குமார்*
*சித்த* *மருத்துவர்*
*மற்றும்*
*சித்த* *மருத்துவ* *ஆராய்ச்சியாளர்*
*மூட்டுவலி*
உலக சுகாதார நிறுவனம் 2019இல் எடுத்த ஒரு கணக்கீடின்படி இந்தியாவில் 100 க்கு 69பேர் மூட்டுவலியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளது.
இது உலக சராசரியின் அளவை விட ஒரு மடங்கு அதிகம்.
*காரணம்* *என்ன* ?
சராசரி உடல் உழைப்பு குறைவு,
அதிக உடல் உழைப்பு,
சராசரி மனித உடல் எடை அதிகரிப்பு, அறுவைசிகிட்சை மூலமாக பிரசவம்,
மன அழுத்தம், சாப்பாட்டு முறை மாற்றம்
மற்றும்
ஆங்கில மருத்துவம் நீண்ட நாளாக எடுப்பதும் மிக முக்கிய காரணியாக W.H.O சொல்கிறது.
*நவீன* *ஆங்கில* *மருந்துகளான* *நீரிழிவு* , *உயர்* *ரத்த* *அழுத்தம்* , *தைராய்டு* *நோய்களுக்கு* *சாப்பிடும்* *மருந்துகள்*
*மற்றும்* *பல* *antibiotics* *இந்த* *நோய்* *வர* *மிக* *முக்கிய* *காரணமாக* *உள்ளது* .
ஒருவருக்கு மேலே கூறிய நோய்களில் எதாவது ஒன்று இருந்தால் கண்டிப்பாக மூட்டுவலி வரும்.
இது உறுதி.
எப்படி என்றால் மேலே கூறிய நோய்க்கு நீங்கள் சாப்பிடும் ஆங்கில மருந்துகளே.
இந்தவகை மருந்துகள் உங்கள் உடலில் சென்று எங்கு எல்லாம் எலும்புகளில் synovial fluid உள்ளதோ அதை உறிஞ்சி விடும்.
நாளடைவில் மூட்டுகள் வலி வரும்.
அந்த வலிக்கு மெர்ன்டும் ஆங்கில மருத்துவம் எடுப்பார்.
இப்பொது நரம்பு தளர்ச்சி, குடல் புண்,ஈரல் நோய், சிறுநீரக செயல் இழப்பு என்று ஒன்றன் மேல் ஒன்றாக நோய் வந்து கடைசியில் dialysis இல் போய் வாழ்க்கை முடியும்.
ஆனால் நவீன கால சித்தமருத்துவம் ரத்தத்தில் RA, CRB போன்ற பரிசோதனை நடத்தி நோய் கண்டு நோய்யின் மூலம் கண்டு சில மாத கூட்டு சிகிச்சை மூலம் இந்த நோய் அழிக்கப்படுகிறது.
குமரி மற்றும் கேரளத்துக்கு பல வெளி நாட்டு காரர்கள் வந்து மூட்டுகளின் வலிக்கு சிகிட்சை பெற்று முழு குணம்பெற்று செல்கின்றனர்.
அவர்களால் குப்பை என ஒதுக்கப்பட்ட ஆங்கில மருந்துகளை நாம் போட்டி போட்டு சாப்பிடுகிறோம்.
சித்தமருத்துவம் வலிகளை
80வகையாக பிரித்து உள்ளது.
அது தான் வாதம் 80என சித்தர்கள் சொல்லி உள்ளனர்.
கை வலி,தோள் பட்டை வலி ,கால் வலி, பாக்கம் வலி,முதுகு வலி,தண்டுவட வலி,கழுத்து வலி, பக்க வாதம்,பாரிச வாதம் இப்படி 80வகையாக பிரித்து உள்ளனர் ணம் சித்தர் பெருமான்கள்.
இந்த 80வகையான வாத நோய்க்கு முழுமையான குணம் கிட்டும் சித்த மருந்துகள் உள்ளது.
ஆனால் ஒரே ஒருவரை இந்த வாத நோய் பீடித்த மனிதரை ஆங்கில மருத்துவம் குணம் ஆக்கியது உண்டுமா?....
கிடையவே கிடையாது.
ஆங்கில மருத்துவத்தில் வலி மட்டுமே கேட்கும்
மாத்திரை அல்லது ஊசி மருந்தின் சக்தி முடிந்தவுடன் மீண்டும் வலி வரும்.
ஆனால் சித்த மருத்துவம் மூட்டுகள் புத்துணர்ச்சி பெறவும் சவ்வுக்கால் வலிமை பெறவும் சுற்றப்பிகல் சூரக்க்கவும் வாத நீர் மாற்றவும் வீக்கம் குறையவும்
எலும்பு தேய்மானத்தில்இருந்து உடம்பு மீண்டு வரவும்
Disc prolapse என்னும் சவ்வு பாதிப்பு நிலையில் இருந்து மீண்டு வரவும் சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு.
உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன்
ஆச்சர்யமாக இருக்கும்.
பனை மரத்தில் இருந்து கீழே விழுந்தவர்களை பிழைக்க வைத்த ஒரே மருத்துவம்
சித்த மருத்துவம்
(எங்கள் மாவட்டத்தில் பனை , தென்னை மரம் அதிகம்).
அப்படி பெயர் பெற்ற மருத்துவம் சித்த மருத்துவம்.
இந்த வாதம் 80வகையே.
81வதாக இன்றும் ஆங்கில மருத்துவம் புதிதாக கண்டு பிடிக்கவில்லை.
அப்படிப்பட்ட ஆங்கில மருத்துவத்தை நம்பி ஏமாந்து உடலை கெடுக்காதீர். *உணவும் ஆரோக்கியம்*