Sunday, November 25, 2018

போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*


*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

           *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

 நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            *எப்படி அணுக வேண்டும்*

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள். 

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள். 

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள். 

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான். 

                 

                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள். 

வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

 அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           *எப்படி செல்வது*

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர். 

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 *கவனத்தில் கொள்ள வேண்டியவை*

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை. 

                     *தகுதி*

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை. 

5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

 

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம். 

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

பக்கவாதம்

பக்கவாதம் ஒரு மாதத்தில் குணமான அதிசயம் !

------------------------------------------------------------------

வணக்கம் என் சித்தி 10 வருடம் BP க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு வந்தார், தீடிரென்று இடது கையும் காலும் செயலிலந்துவிட்டது. படுத்த படுக்கை ஆகிவிட்டார். 

உடனே நான் திரு.ஐகத்குரு ஐயா அவர்களிடம் கேட்டபோது, அவர் ஒரு மருந்தை வீட்டி செய்து கொடுக்கும்படி சொன்னார், 3 மாதத்தில் குணமாகும் என்றார். இதோ அந்த எளிமையான மருந்து

தேவையான பொருட்கள் 

-------------------------------------------

மருதம்பட்டை - 2 to 3

பூண்டு - 8 பல்

எழுமிச்சை சாறு - 6 பழம்

ஆப்பிள் வினீகர் - 200ml

தேன் - 200ml

செய்முறை

--------------------

மருதம்பட்டையை நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி ஆரிய பின் அதில் பூண்டு சாறு, எழுமிச்சை சாறு, ஆப்பிள் வீனிகர், தேன் இவைகளை கலந்தால் மருந்து தயார்.

பயன்படுத்தும் முறை

-------------------------------------

காலை வெறும் வயிற்றில் 1 Spoon 1 டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். உணவிற்கு பின் 15 நிமிடம் கழித்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும்.

உடனை இதை தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். இதனுடன் அக்குபங்சர் மற்றும் வர்ம சிகிச்சையும் சேர்த்து கொடுத்தோம். பின் ஒவ்வொறு வாரமும் அதிசியங்கள் கண் முன்னே நிகழ்ந்தது.

நிற்கவே முடியாமல் இருந்த என் சித்தி 

மருத்து எடுத்த 1 வாரத்திலே நிற்க ஆரம்பித்தார்.

2 வது வாரத்தில் காலை இழுத்து நடக்க ஆரம்பித்தார்.

3 வது வாரத்தில் காலை தூக்கி நன்றாக நடந்தார்.

4 வது வாரத்தில் செயலிலந்த இடது கையை தூக்கினார்.

இது அத்தனையும் ஒரு மாதத்தில் நடந்து முடிந்தது. நம்ப முடியாத அளவிற்கு வேகமான முன்னேற்றம். அவர் நடப்பது அவருக்கே வியப்பை ஏற்படுத்தியது. என் சித்திக்கு இரண்டு பெண் பிள்ளைகள். 

இனி என் வாழ்நாள் முடிந்தது என நினைத்தேன் ஒரு மாதத்தில் என்னை மீட்டு கொடுத்துவிட்டீர்கள் என கண் கலங்கினார். வீட்டில் அனைவருக்கும் வியப்பு கலந்த மகிழ்ச்சி. இத்துனை வேகத்தில் பக்கவாதம் குணமானதை யாரும் இதுவரை பார்த்ததில்லை.

இவ்வளவு துள்ளியமான வேகமாக வேலை செய்யும் சித்த மருந்துகளையும்  மருத்துவமுறைகளையும் நம் முன்னோர்கள் நமக்கு அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளார்கள். நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கே மிகப்பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். 

இதை விடுத்து மக்கள் ஆங்கில மருத்துவத்தில் வீழ்வது அவர்கள் விதி என்றே சொல்லவேண்டும்.

இதுவே என் சித்தி ஆங்கல வைத்தியம் பார்த்திருந்தால் இந்நேரம் மூளையில் கட்டி என அறுவை சிகிச்சை செய்து, உணவை கொடுக்க மூக்கில் ஒரு குழாய், காற்றை சுவாசிக்க கழுத்தில் துளையிட்டு அதில் ஒரு குழாய், சிறுநீர் கழிக்க ஒரு குழாய் என படுக்க வைத்திருப்பார்கள்.

உங்களை வாழ்நாள் முழுவதும் நோயாளியாக வைத்து கொலை செய்யும் ஆங்கில மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?

அல்லது 1 மாதத்தில் பக்கவாதத்தை குணப்படுத்திய நம் மரபு மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

யார் என்று பாராமல், முகம் கூட தெரியாத ஒருவருக்கு போனில் மருத்து சொன்ன திரு.ஜகத்குரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.

நன்றி:- சிவசக்தி வைத்தியம் வாட்ஸ் அப் குழு

சுரைக்காய்

உடல் எடை குறைப்பிற்கு அடிக்கடி உணவில் சுரைக்காய்...

சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.

இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96 சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.

நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடைசெய்கின்றது.

சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.

பகிா்வு...எம்.விஜயன்

போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*


*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

           *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

 நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            *எப்படி அணுக வேண்டும்*

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள். 

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள். 

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள். 

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான். 

                 

                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள். 

வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

 அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           *எப்படி செல்வது*

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர். 

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 *கவனத்தில் கொள்ள வேண்டியவை*

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை. 

                     *தகுதி*

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை. 

5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

 

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம். 

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

டெங்கு காய்ச்சல் குணமாக !

டெங்கு காய்ச்சல் குணமாக !

______________________________

நிலவேம்பு கசாயம்

தேவையான பொருட்கள்

1 - நிலவேம்பு பொடி - 1 தே.க

2 - பற்படாகம் - 1/2 தே.க

3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க

4 - பூண்டு - 2 பல்

5 - சுக்கு - சிறிய துண்டு

6 - மிளகு - 1/2 தே.க

7 - திப்பிளி - 3 nos

இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும்.

இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால்.

டெங்கு காய்சல் விரைவில் குணமாகும்.

நன்றி

.

இரா.சோமசேகர்.

பேராசிரியர். 

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை

*டெங்கு காய்ச்சல் தடுப்பு - இது அனைவருக்குமான பொறுப்பு*

(Dengue fever Control - Every one's Responsibility)

வைரஸ் நோயாளிடம்

டெங்கு விழிப்புணர்வு...? மற்றும் டெங்குவின் அறிகுறிகள்:...!!

டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். 

டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது 

இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.

 பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. 

1.கடுமையான காய்ச்சல் 

2.வயிற்றுவலி

3.தாங்க முடியாத அளவு தலைவலி

4.உடல்வலி

5.மூட்டுவலி 

6.கண்ணுக்குப் பின்புறம் வலி

7. தொடர்ச்சியான வாந்தி

8. களைப்பு 

9.எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது( இந்த நோயின் முக்கிய அறிகுறி)

 10. உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால் ஆபத்து அதிகம்.

டெங்குவில் மூன்று வகை:

1 .சாதாரண டெங்கு ஜூரம்

(dengue fever)

2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( Dengue hemorrhagic fever) :

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் 

(Dengue Shock Syndrome):

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

இதில் முதல் வகை (DENGUE Fever) வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது.

இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை

 ( Platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் 

அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும் 

*டெங்குவிற்கு ரத்த பரிசோதனை:*

ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம். 

#தட்டணுக்கள் (Platelet) பரிசோதனை:

 ( சரியான அளவு: 1.5 முதல் 4 லட்சம்/டெ.லி.  வரை)

டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

# டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது.

*டெங்குவிற்கான சிகிச்சை முறை...!*

டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும்.  

ஓ ஆர் எஸ் "(ORS) உப்பு சர்க்கரை கரைசல், இளநீர், கஞ்சி, பழரசங்கள், நீர்மோர் போன்றவற்றை அதிகமாக பருக வேண்டும். 

வாய்வழியே பருக இயலாதவர்களுக்கு, இரத்த நாளங்கள் வழியாக (IV fluid) திரவங்கள் ஏற்றப்படும்.

காய்ச்சலை குறைக்க பாராசிடமால் (Paracetamol) மாத்திரை போதுமானது. 

குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும் 

டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக்( Antibiotic) மருந்துகள் அவசியம் இல்லை.

மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.

காய்ச்சல் ஏற்படின் பொதுமக்கள் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தகூடும். 

காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும். 

( சுத்தமான பப்பாளி இலை சாரும் தட்டணுக்களின் எண்ணிக்கையை கூட்ட வல்லது) 

மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?

மிக மிக எளிது....!!! 

டெங்குவை பரப்பும் ஏடிஸ்(Aedes) கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது.

ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும். 

வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள்  எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க 

தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள் 

தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்.

ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது.  

நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும். 

கடைசியாக.....!

#தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். 

#மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும்,சமையல் செய்யும் முன்னும்... கட்டாயம் கைகளை வழலை(soap) கொண்டு கழுவ வேண்டும். 

இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல நோய் தொற்றுகள் (Infections) நமக்கு வருவதை தவிர்க்கலாம்.

டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்

டெங்குவை  வருமுன் தடுப்பது மிக நல்லது....!

 கொசுக்களை ஒழிப்போம்...! 

டெங்குவை தடுப்போம்....!!

நோயில்லாமல் வாழ்வோம்...!!!

     🙏🙏🙏🙏🙏



டெங்கு காய்ச்சல் குணமாக ! ___

டெங்கு காய்ச்சல் குணமாக !

______________________________

நிலவேம்பு கசாயம்

தேவையான பொருட்கள்

1 - நிலவேம்பு பொடி - 1 தே.க

2 - பற்படாகம் - 1/2 தே.க

3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க

4 - பூண்டு - 2 பல்

5 - சுக்கு - சிறிய துண்டு

6 - மிளகு - 1/2 தே.க

7 - திப்பிளி - 3 nos

இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும்.

இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால்.

டெங்கு காய்சல் விரைவில் குணமாகும்.

நன்றி

சுவாசக்கலை மூலம் வியாதிகள்

ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நம் நாசித்துவாரங்களில் சுவாசம் மாறுகிறது. 12 மணிநேரம் வலது நாசி வழியாகவும், 12 மணி நேரம் இடது நாசி வழியாகவும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி சுவாசம் நடக்கிறது. இதை ஆராய்ந்து சித்தர் பெருமக்கள் எந்தெந்த தினங்களில் சூரியநாடியில் ஓடும், எந்தெந்த நாட்களில் சந்திரநாடியில் ஓடும் என்று கணித்து வைத்துள்ளார்கள். அது எவ்வாறு எனில், சுக்லபட்சம்- பிரதமை, துதிகை, திரிதிகை,சப்தமி,அஷ்டமி,நவமி,திரியோதசி,சதுர்தசி,பௌர்ணமி இந்த நாட்களில் சூரிய உதயம் முதல் இடது நாசியில் சரம் ஓடத்துவங்கும். சுக்லபட்சம்- சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,தசமி,ஏகாதசி,துவாதசி இந்த நாட்களில் வலது நாசியில் சரம் ஓடத் துவங்கும். கிருஷ்ணபட்சம்- பிரதமை,துதிகை,திரிதிகை,சப்தமி,அஷ்டமி,நவமி,திரியோதசி,சதுர்தசி,அமாவாசை ஆகிய நாட்களில் சூரிய உதயம் முதல் வலது நாசியில் ஓடத்துவங்கும். கிருஷணபட்சம்- சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி,தசமி,ஏகாதசி,துவாதசி நாட்களில் இடது நாசி வழியாக சரம் ஓட ஆரம்பிக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறுவதை கவனியுங்கள். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். எதோ ஒரு காரணத்திற்காக சுவாசத்தை மாற்ற வேண்டுமானால் அதற்கும் சித்தர்கள் உபாயம் கூறியுள்ளார்கள். 1 - எந்தப் பக்கம் சரம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் தலையை சாய்த்து ஒர்க்களித்து படுத்துக் கொண்டால் சுவாசம் சிறிது நேரத்தில் அடுத்த பக்கம் ஓட ஆரம்பிக்கும். 2 - எந்த பக்கம் சரம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் சிறிது பஞ்சைக் கொண்டு நாசியை மூடி விட்டு சுவாசிக்க ஆரம்பித்தால் சிறிது நேரத்தில் மறு பக்கத்திற்கு சரம் மாறிவிடும். 3 - எந்தப் பக்கம் சுவாசம் ஓடுகிறதோ அந்தப் பக்கம் முழங்காலை குத்துக்காலிட்டு கையை அடிப்பக்கமாக கக்கத்தை அண்டை கொடுத்து அழுத்தி உட்கார சிறிது நேரத்தில் சுவாசம் அடுத்த பக்கம் ஓட ஆரம்பிக்கும். ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்ற தவசிகள் தண்டம் வைத்திருப்பது இதற்க்காகவே. இருநாசிகள் வழியாகவும் சரம் ஓடும் போது எந்த காரியத்தை துவங்கினாலும் அது ஜெயம் தராது. இடது நாசி வழியாக சரம் ஓடும்போது, பிரயாணம் செய்ய, வீடு கட்ட,குளம் வெட்ட, கிணறு தோண்ட, புதிய ஆடைகள் வாங்கி அணிய, கோவில் பணிகள் ஆரம்பிக்க, பெரிய மனிதர்களை சந்திக்க, ஆபரணங்கள் வாங்கி அணிய, நல்ல காரியங்களுக்காக வெளியே புறப்பட, தேர்வு எழுத, திரவியங்கள் சேகரிக்க இதுபோன்ற காரியங்கள் செய்தால் வெற்றி தரும். வலது நாசி வழியாக சரம் ஓடும் போது, எதையும் கற்றுக்கொள்ளத் துவங்க, கற்பிக்கத் துவங்க, எதிரிகளை நிர்மூல மாக்கும், காரியங்கள் செய்ய, யந்திரங்கள் பூட்ட, கப்பல் பிரயாணம் ஆரம்பிக்க,மலைகளில் ஏறத் துவங்க,மருந்து உட்கொள்ள, பரிசோதனைகள் செய்ய, எதையும் வாங்க விற்க போன்ற காரியங்களைச் செய்யலாம். செய்தால் பலன் மிகும். இயற்கையான முறைப்படி சுவாசம் நடை பெறவில்லை என்றால் வியாதி வருவதற்கான அறிகுறியாகும். வியாதி வருவதற்கு முன் நாம் சுவாசத்தை சீர்செய்து கொண்டால் வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். வியாதி வந்துவிட்டால் சுவாசம் முறைப்படி நடக்காது. அப்போது நாம் அதை சரி செய்து ஒழுங்கு முறையில் இயக்கி வெற்றி அடைந்தோமானால், படிப்படியாக வியாதி குணமாகும். முற்றிலும் குணமாகும் வரை சுவாசத்தை சரியாக இயக்கி வெற்றிகாண வேண்டும். அந்த வியாதி நம்மை விட்டு நீங்கிவிடுவதோடு மட்டுமல்ல, மீண்டும் அந்த வியாதி நம்மிடம் ஒருபோதும் அனுகாது. சுவாசக்கலை மூலம் விலகிய வியாதி நம்மை அண்டவே அண்டாது. சுவாசக்கலையை முறைப்படி கற்றுத் தெளிந்து ஞானமடைந்தவர்களை தேவர்களும் வணங்குவார்கள் என்கிறார் திருமூலர்.

Saturday, November 24, 2018

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_

     இவைகளை  முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான முறை.

🔯SHM🔯 Teacher powder

வயிற்றிலுள்ள கெட்ட வாயுக்கள் வெளியேற வயிறு உப்புசம் தவறான உணவுப் பழக்கம் புளியேப்பம் அஜீரணம் நெஞ்சு கரித்தல் வாய் துர்நாற்றம் மலச்சிக்கல் சிறுநீர் எரிச்சல் சிறுநீர் துர்நாற்றம் பெரும் சத்தத்துடன் ஏப்பம் நாற்றத்துடன் காற்று வெளியேறுதல் ஆகிய பிரச்சினைகள் சரியாக
இதற்கு   🔯SHM 🔯Teacher powder , purely its free of cost. members required please call in *```_
📱63845 50497 📱 ```Courier and miscellaneous charges only , powder is for both male & female(Not for childrens).🌹Thank u🌹🔯SHM🔯

Friday, November 23, 2018

Dengu

வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி நின்றால் அதை அகற்ற முடியாத சூழ்நிலையில் நீங்கள் பின் வருமாறு செய்து கொள்ளவும்...

1.துணி துவைக்கும் பவுடர் Rs.10 ஒன்று வங்கி கொள்ளவும்
2.தேங்காய் என்னை 100 ml
3.ஒரு பக்கெட் தண்ணீர்

   மூன்றையும் ஒன்றாக கலந்து  தேங்கி நின்ற மழை நீர் மீதும் அதன் சுற்று பகுதியில் ஊற்றினால் கொசு அங்கே உற்பத்தி ஆகாது.

தயவு செய்து அனைவரும் இதை அலட்சிய படுத்தாமல் உடனே செய்யவும்.

Please share to all. * Dengue fever

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...