Sunday, September 2, 2018

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும்.

தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவமனைகள் பல ஆயிரம் பணச் செலவு

> என்றாகிவிட்ட இந்தக்காலத்தில் சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத் அம்மியில்
> வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில்
> கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ,
> களைப்போ தோன்றாது. இது கை கண்ட முறையாகும்என்றால் யாராவது நம்புவார்களா
> ஆனாலும் இதை பதிவு செய்துவிடுகிறேண்..
> மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
> வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
> வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

> ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
> கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
> விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
> வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
> தயாரிக்க வேண்டும்.
> மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டு
> பற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை
> ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு
> அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி
> விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்
> ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
> சாதம்மட்டும் சாப்பிடலாம்.
> மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
> வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
> மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
> பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
> இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
> வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம்
> ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து
> வரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.
> கருகருவென முடி வளர தொடங்கும்
> இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு
> வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

🚶🏽‍♂HAROON SB

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

ஃப்ரிட்ஜில் உள்ள தீமைகள்!

முடிந்தவரை எந்த காய் கனிகல் கீரைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் இயற்கை உணவை இயற்க்கையாகவே உண்ணவும் பதப்படுத்த வேண்டாம்

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஃப்ரிட்ஜில் பதப்படுத்த வேண்டும். எல்லா வகையான உணவுகளையும் பதப்படுத்துவதால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து உடல் உபாதைகளை தரும். ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரியான் என்ற வாயு பதப்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களுக்குள் ஊடுருவி அவற்றின் தன்மையை மாற்றி விடும். மேலும் இவற்றின் மீது ஏதேனும் கிருமிகள் ஒட்டி கொண்டு இருந்தால் அதனையும் அதிக காலம் உயிர் வாழ செய்யும்.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்து உண்டால் அதன் தன்மை முற்றிலும் மாறி சக்கைக்கு ஈடாகி விடும். சிலர் தக்காளியை பல நாள் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இது அவற்றில் உள்ள என்சைம்களில் வேதி வினை புரிந்து மாற்றி விடுகிறது. அத்துடன் இதில் உள்ள 65 % ஊட்டசத்துக்கள் குறைந்தும் விடுகிறது. ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியில் சுவை குறைந்து, மணம் இல்லாதவாறு மாறிவிடும். அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளியை சமைத்து சாப்பிட்டால் சில சமயங்களில் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட வரலாம்.

தக்காளிக்கு மட்டும்தானா இது?

பொதுவாக ஃப்ரிட்ஜில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்துக்களின் தன்மையை குறைத்து விடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகி விடும். இவற்றின் சுவை மற்றும் அமிலத்தில் மாற்றம் பெரும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவு நன்மையற்ற பொருளுக்கு சமமாக கருதப்படும். தக்காளியை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது என்றில்லை, இதை போன்றே பல்வேறு உணவு வகைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாதவை.

மூலிகைகள் போன்றவற்றை கட்டாயம் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில் அவற்றின் மருத்துவ தன்மை மாறக்கூடும். மேலும் சில சமயங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். அவகேடோ, வாழைப்பழம், எலுமிச்சை, ஆப்பிள், பெரிஸ் போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க தவிர்க்க வேண்டும். வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு, பூண்டு, மிளகு, வாசனை பொருட்கள், ஜாம், ஊறுகாய், பிரட் ஆகியவற்றையும் பதப்படுத்த கூடாது.

ஃப்ரிட்ஜில் தட்பவெப்பம்.

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவே அதன் தட்பவெப்பம் இருத்தல் வேண்டும். அதிக படியான தட்பவெப்பம் உணவு பொருட்களின் தன்மையை மாற்றி விடும். உணவுகள் நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று சில கால அளவு இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு உணவிற்கும் தனி தனி தட்பவெப்பமும் உள்ளது. அதற்கேற்றாற் போல ஃப்ரிட்ஜின் தட்ப வெப்பத்தை வைத்தல் சிறந்தது.

எது சிறந்தது?

எப்போதும் சுத்தமான ஃபிரெஷ் உணவுகளே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. காய்கறிகள் என்றாலும் பழங்கள் என்றாலும் அதன் தன்மை அவற்றின் கால அளவு மற்றும் பதப்படுத்தும் முறையை பொருத்தே தீர்மானிக்க படும். எப்போது உணவு உண்டாலும் அது பதப்படுத்தாத உணவா ? என்பதை அறிந்து உண்ணவும். அத்துடன் வெளியில் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

🚶🏽‍♂HAROON SB

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?*

*கைமேல் பலன் தரும்குறிப்புகள்..!*

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

*குறிப்பு 1 :*

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

*குறிப்பு 2*

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு 3 ;*

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

*குறிப்பு-4 :*

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

*குறிப்பு- 5 :*

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*குறிப்பு- 6 :*

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

*குறிப்பு- 7 :*

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🚶🏽‍♂HAROON SB

Friday, August 31, 2018

1⃣சித்த சக்தி துணை உணவு

*1⃣சித்த சக்தி துணை உணவு*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
      *இந்த துணை உணவு தலைசிறந்த உணவியல் நிபுணர்கள் அறிஞர்கள் முன்னிலையில் அற்புத இலைகள், சக்தி மிகுந்த மரப்பட்டைகள், வீரிய மிக்க விதைகள் & குரு மகத்துவத்துடன் தயாரித்த அற்புதமான ஒரு துணை உணவு*

*சித்த சக்தி துணை உணவில் உள்ளவை*
🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
*1⃣சீந்தில் கொடி*,
*2⃣மஞ்சள் கரிசலாங்கண்ணி*
*3⃣வெள்ளை கரிசலாங்கண்ணி*
*4⃣வெள்ளருகு*
*5⃣லவங்கப்பட்டை*
*6⃣வெண்டை விதை*
*7⃣முருங்கை விதை*
*8⃣குருஉப்பு*

*தீரும் உடல் பிரச்சனைகள்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

*👉🏻சர்க்கரை (நோய்) குறைபாடு*
*👉🏻தோல் அரிப்பு*
*👉🏻மலச்சிக்கல்*
*👉🏻நரம்பு தளர்ச்சி*
*👉🏻மூட்டு வலி*
*👉🏻கர்ப்பப்பை குறைபாடுகள்*
*👉🏻தைராய்டு*
         *மற்றும் நாட்பட்ட எல்லா நோய்களையும் விரட்டி அனைத்து உயிரணுக்களையும் சமச்சீராக உற்பத்தி செய்து ராஜ உறுப்புகள் அதன் துணை உறுப்புகளையும் வலிமை செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்க சித்த சக்தி துணை புரியும்*

*(மேலும் விபரங்கள், அலைபேசி (or) நேரில் பெறவும்)*

💚💚💚💚💚💚💚💚💚💚
*2⃣சித்த ஆனந்த குளிகை...*
*(SIDDHA AANANDHA KULIKAI)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள் :*

*😀தொப்பை குறைய,எடை குறைய,*
*☺ஜுரண சக்தி வலிமை பெற,* *தைராய்டு சீராக,கொழுப்பு* *சமமாக,சர்க்கரை குறைபாடு,இருதய குறைபாடு* *ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகிறது...*

*பயன்படுத்தும் முறை:*

        *உணவுக்கு பின் 1 விதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்*

*ஒரு மாதத்திற்கு ஒரு பாக்கெட் போதுமானது...*

*இதில் உள்ள பொருட்கள்...*

*👉🏻மாதுளை,*
*👉🏻முப்பு (குரு உணவு),*
*👉🏻சுக்கு,*
*👉🏻பனைவெல்லம்,*
*👉🏻முந்திரி,*

*விலை 50 கிராம் 203 மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚

*3⃣சித்த சக்தி கூந்தல் எண்ணெய்*
*(Sidha Sakthi Hair Oil)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள்:*☺

*1) 35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இளநரை மாறி கருமை நிறம் கிடைக்கும்,*
*2) கூந்தல் நன்றாக வளரும்,*
*3) பொடுகு நீங்கும்,*
*4) முடி உதிர்தல் நீங்கும் ,*
*5) சைனஸ் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்,*
*6) குடும்பத்தில் அனைவரும் உபயோகிக்க சிறந்தது...* 😀😀

😁 *இந்த எண்ணெயில் கலந்திருப்பவை:*

*👉🏻கரிசலாங்கண்ணி,*
*👉🏻செம்பருத்தி,*
*👉🏻முந்திரி,*
*👉🏻சீரகம்,*
*👉🏻ஆலிவேரா,*
*👉🏻குங்குமப்பூ,*
*👉🏻தேங்காய்,*
*👉🏻குரு முப்பு,*

*100ml 203 ரூபாய் மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚
*4⃣சித்த சக்தி குளியல் பொடி..*
*(SIDHA SAKTHI BATH POWDER...)*

*👉🏻சந்தனம்,*
*👉🏻பாசிப்பயறு,*
*👉🏻பூலாங்கிழங்கு,*
*👉🏻துளசி,*
*👉🏻வேம்பு,*
*👉🏻மஞ்சள்,*
*👉🏻ரோஜா இதழ்,*

   *போன்ற 100% இயற்கை பொருட்களால் ஆனது...*

*பயன்படுத்தும் முறை:*
    *தினமும் 10கிராம் அளவு குளியல் பொடியை நீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் உடலுக்கு நறுமணமும், புத்துணர்வுடன் தோலுக்கு பாதுகாப்பு தரும்....*
                                                                                                                                                                                                                   *1 பாக்கெட் விலை ரூபாய்.50 மட்டும்.*                                                                                                                                           *ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை அறக்கட்டளை*
*சென்னை, வேளச்சேரி கிளை*

*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,
*📞9382747569

வாழ்க வளமுடன்                                                                                                                                                                      வாழ்க நலமுடன்...........!                                                                                                                                                                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

சித்த சக்தி கல்ப உணவு. 1. சர்க்கரை நோய் குறையும்

சித்த சக்தி கல்ப உணவு.

1. சர்க்கரை நோய் குறையும்
2.பெண்களின் கர்பப்பையை வலிமை பெற செய்யும்
3.உடல் முருக்காக இருக்கும்
4.மற்ற மருந்துகளுடன் எடுத்து கொள்ளலாம்
5.பெண்களுக்கு ஏற்படும் அதிக நாள் மாதபோக்கை 5 நாட்களில் நிறுத்தி சுகம் பெற செய்யும் அற்புத உணவு
6.1/2 ஸ்பூன் மட்டும் எடுத்து கொள்ளலாம்
7.சித்த சக்தி துணை உணவு போல 100 மடங்கு அதிபலன் கிடைக்கும்
8.140 கிராம் விலை. ரூ 1400
50 கிராம் ரூ.500 கிடைக்கிறது.
9.கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்

சித்த சக்தி கல்ப்ப உணவில் உள்ளவை..
அக்ருட்
முந்திரி
பாதாம்
அதிமதுரம்
சுக்கு
மிளகு
சீரகம்
பனங்கற்கண்டு
வல்லாரை
சீத்தல்
குரு உணவு

தொடர்பு கொள்ளவும் .
ஆயர் பாடி இயற்கை மருத்துவமனை யோகா & ஆராய்ச்சி மையம்.
சென்னை கிளை. *திருமதி. நான்சி ந. M.D. (Acu).,
*📞9382747569

வாழ்க வளமுடன்                                                                                                                                                                      வாழ்க நலமுடன்...........!                                                                                                                                                                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு

இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு !!!

ஒற்றை சிவப்பு செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் .....இருபது கிராம்
சுக்குத் தூள் ..... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் .... ஒரு தேக்கரண்டி
அதிமதுரம் தூள் .. அரைத் தேக்கரண்டி
சாதிக்காய் தூள் .... .. அரைத் தேக்கரண்டி
பனை வெல்லம் .... தேவையான அளவு

நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒற்றை சிவப்பு செபருத்திப் பூக்களின் இதழ்கள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பூவின் நிறம் மாறிய பின் இதழ்களை தனியாக வெளியே எடுத்து விட்டு கசாயத்தை மீண்டும் கொதிக்க விட்டு அத்துடன் பனை வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வருமாறு காய்ச்சி பின் அத்துடன் சுக்குத் தூள் அதிமதுரம் தூள் சாதிக்காய் தூள் ஏலக்காய்த் தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டாமல் ஆற வைக்கவும்

இந்த செம்பருத்தி மணப் பாகை தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர
இதய அடைப்பு இதய வலி இதய ஓட்டை இதய அழற்சி இதய படபடப்பு கொழுப்பு அடைத்தல் போன்ற இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும் ........ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ........பார்த்திபன் குட்டி 8870608700

ஆயில்_புல்லிங்

ஆயில்_புல்லிங்

பத்து_மில்லி
எண்ணெயில் பறந்து_போகும் நோய்கள்……!!! ??????

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு? எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை!*

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?*

ஆயில்_புல்லிங்
(Oil Pulling)

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
சுத்தமான நல்லெண்ணெய்
இரண்டு தேக்கரண்டி
(10 மில்லி லிட்டர்)
வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும்
பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க
வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விட வேண்டும்....

#_ஆயில்__புல்லிங் #செய்வதால்
#குணமாகும்_நோய்கள்

1, பல் மற்றும்
ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியா
போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் .....

2, கண் நோய்கள்

3, காது நோய்கள்

4, மூக்கு நோய்கள்

5, நுரையீரல்
நோய்கள்,

6, வயிறு குடல் நோய்கள்,

7, மலச்சிக்கல்,

8, மூலம்,

9, தும்மல்,

10, சளி,

11, களைப்பு,

12, மூட்டு வலி,

13, முழங்கால் வலி,

14, தூக்கமின்மை,

15, ஆஸ்துமா,

16, வாயுத்தொல்லை,

17, ஒவ்வாமை
(அலர்ஜி)

18, எய்ட்ஸ்,

19, சர்க்கரை வியாதி

20, இரத்த அழுத்தம், 

21, இதயநோய்கள்,

22, பார்க்கின்சன்,

23, கல்லீரல் நோய்,

24, ரத்தபுற்று (அ)
எலும்புமஜ்ஜை புற்றுநோய்,

25, பக்கவாதம்,

26, நரம்பு சம்பந்தமான நோய்கள்,

27, வெரிகோஸ் வெயின்ஸ்,

28, வலிப்பு,

29, மாதவிடாய்
தொல்லைகள்,

30, வயிறு சம்பந்தபட்ட
பிரச்சனைகள்,

31, மார்பக நோய்கள்,

32, கருப்பை
தொடர்பான நோய்கள்,

33, முகப்பருக்கள்,

35, சொறி படை

36, அனைத்து தோல் நோய்கள்.

37, தலைவலி,

38, ஒற்றைத் தலைவலி

போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக
எளிதான முறையில் குணப்படுத்தும்
முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம்
முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக
எளிமையான முறையில் குணமாக்கியும்
இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்
கொள்பவர்களை
கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும்
நோய்கள் தாக்குவதில்லை என்று
மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து
மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
குறையும்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்”
என்பது பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும்.

#எந்தநேரத்தில் #செய்ய_வேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற
நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு,
உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல
பலன் கிடைக்கும்.

#எவ்வளவு_காலம்__செய்ய  #_வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல
மனநிலை ஆகியவை வரும் வரைக்கும்
எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய
வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர்
ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு
செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல
பாதுகாப்பு கிடைக்கும்.

#நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான
ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி ,
பற்கள் வெள்ளையாகவும் ,
ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

#வாய்துர்நாற்றம்

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும்
வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.

#ஈறுகளில்_ஏற்படும்  #இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில்
புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது
தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக
இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி
மறையும்.

#உடலின்_எனர்ஜி #அதிகரிக்கும்

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள்
முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன்
இருக்கலாம்.

#ஒற்றை
#தலைவலி

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.

#சைனஸ்_ஆஸ்துமா

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த
பிரச்சனைகள் குணமாகும்.

#நிம்மதியான
#தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில்
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

#பொலிவான_சருமம்

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.

#தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்
செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை
சீராக சுரக்க செய்து, தைராய்டு
பிரச்சனையைக்
கட்டுப்பாட்டுடன்
வைக்கலாம்.

#பார்வைக்கோளாறு

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங்
செய்து வர பார்வைக் கோளாறானது
சரியாகும்.

#மூட்டுபிரச்சனைகள்

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலியை குணமாக்கும்.

#சிறுநீரக_செயல்பாடு

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக
செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல்
பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள்
மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான
அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள்
படிப்படியாக குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...