Friday, August 31, 2018

ஆயில்_புல்லிங்

ஆயில்_புல்லிங்

பத்து_மில்லி
எண்ணெயில் பறந்து_போகும் நோய்கள்……!!! ??????

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு? எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை!*

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?*

ஆயில்_புல்லிங்
(Oil Pulling)

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
சுத்தமான நல்லெண்ணெய்
இரண்டு தேக்கரண்டி
(10 மில்லி லிட்டர்)
வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும்
பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க
வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விட வேண்டும்....

#_ஆயில்__புல்லிங் #செய்வதால்
#குணமாகும்_நோய்கள்

1, பல் மற்றும்
ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியா
போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் .....

2, கண் நோய்கள்

3, காது நோய்கள்

4, மூக்கு நோய்கள்

5, நுரையீரல்
நோய்கள்,

6, வயிறு குடல் நோய்கள்,

7, மலச்சிக்கல்,

8, மூலம்,

9, தும்மல்,

10, சளி,

11, களைப்பு,

12, மூட்டு வலி,

13, முழங்கால் வலி,

14, தூக்கமின்மை,

15, ஆஸ்துமா,

16, வாயுத்தொல்லை,

17, ஒவ்வாமை
(அலர்ஜி)

18, எய்ட்ஸ்,

19, சர்க்கரை வியாதி

20, இரத்த அழுத்தம், 

21, இதயநோய்கள்,

22, பார்க்கின்சன்,

23, கல்லீரல் நோய்,

24, ரத்தபுற்று (அ)
எலும்புமஜ்ஜை புற்றுநோய்,

25, பக்கவாதம்,

26, நரம்பு சம்பந்தமான நோய்கள்,

27, வெரிகோஸ் வெயின்ஸ்,

28, வலிப்பு,

29, மாதவிடாய்
தொல்லைகள்,

30, வயிறு சம்பந்தபட்ட
பிரச்சனைகள்,

31, மார்பக நோய்கள்,

32, கருப்பை
தொடர்பான நோய்கள்,

33, முகப்பருக்கள்,

35, சொறி படை

36, அனைத்து தோல் நோய்கள்.

37, தலைவலி,

38, ஒற்றைத் தலைவலி

போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக
எளிதான முறையில் குணப்படுத்தும்
முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம்
முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக
எளிமையான முறையில் குணமாக்கியும்
இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்
கொள்பவர்களை
கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும்
நோய்கள் தாக்குவதில்லை என்று
மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து
மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
குறையும்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்”
என்பது பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும்.

#எந்தநேரத்தில் #செய்ய_வேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற
நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு,
உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல
பலன் கிடைக்கும்.

#எவ்வளவு_காலம்__செய்ய  #_வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல
மனநிலை ஆகியவை வரும் வரைக்கும்
எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய
வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர்
ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு
செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல
பாதுகாப்பு கிடைக்கும்.

#நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான
ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி ,
பற்கள் வெள்ளையாகவும் ,
ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

#வாய்துர்நாற்றம்

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும்
வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.

#ஈறுகளில்_ஏற்படும்  #இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில்
புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது
தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக
இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி
மறையும்.

#உடலின்_எனர்ஜி #அதிகரிக்கும்

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள்
முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன்
இருக்கலாம்.

#ஒற்றை
#தலைவலி

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.

#சைனஸ்_ஆஸ்துமா

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த
பிரச்சனைகள் குணமாகும்.

#நிம்மதியான
#தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில்
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

#பொலிவான_சருமம்

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.

#தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்
செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை
சீராக சுரக்க செய்து, தைராய்டு
பிரச்சனையைக்
கட்டுப்பாட்டுடன்
வைக்கலாம்.

#பார்வைக்கோளாறு

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங்
செய்து வர பார்வைக் கோளாறானது
சரியாகும்.

#மூட்டுபிரச்சனைகள்

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலியை குணமாக்கும்.

#சிறுநீரக_செயல்பாடு

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக
செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல்
பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள்
மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான
அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள்
படிப்படியாக குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...