இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு !!!
ஒற்றை சிவப்பு செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் .....இருபது கிராம்
சுக்குத் தூள் ..... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் .... ஒரு தேக்கரண்டி
அதிமதுரம் தூள் .. அரைத் தேக்கரண்டி
சாதிக்காய் தூள் .... .. அரைத் தேக்கரண்டி
பனை வெல்லம் .... தேவையான அளவு
நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒற்றை சிவப்பு செபருத்திப் பூக்களின் இதழ்கள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பூவின் நிறம் மாறிய பின் இதழ்களை தனியாக வெளியே எடுத்து விட்டு கசாயத்தை மீண்டும் கொதிக்க விட்டு அத்துடன் பனை வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வருமாறு காய்ச்சி பின் அத்துடன் சுக்குத் தூள் அதிமதுரம் தூள் சாதிக்காய் தூள் ஏலக்காய்த் தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டாமல் ஆற வைக்கவும்
இந்த செம்பருத்தி மணப் பாகை தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர
இதய அடைப்பு இதய வலி இதய ஓட்டை இதய அழற்சி இதய படபடப்பு கொழுப்பு அடைத்தல் போன்ற இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும் ........ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ........பார்த்திபன் குட்டி 8870608700