*இன்று பாரம்பரிய மருத்துவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை செய்ய தடைகள் பல போடும் அரசு... மக்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள், அலோபதி மருத்துவர்கள், அவர்களுக்கு துணைபோகும் அரசு இவர்களின் உண்மை முகம் வெளிப்படுத்தும் விதம் சில உண்மைகள் சொல்கிறேன் ஒரு நிமிடம் பாருங்கள்... ஒரு தகப்பன் நிஜமானால் அவன் மகன் நிஜம் சரிதானே...மகன் வளர்ந்த பின்பு தகப்பன் போலியாவது எப்படி??? என்னால் உருவான வித்து நீ நிஜம் என்றால் நான் உன்னை உருவாக்கியவன். நான் எப்படி போலியானேன்? இது கார்பரேட் மருந்து கம்பெனிகள் சதிதிட்டம். அது திட்டம் வகுத்து கொடுத்து அரசு மூலமாகவே இந்த அநியாயச் செயலில் ஈடுபட்டு வருகிறது!* *தமிழ்நாட்டில் பரம்பரை பாரம்பரிய மருத்துவர்களுக்கு சுதந்திரத்திற்குப் பின் இருமுறை மட்டுமே அரசுபதிவு வழங்கப்பட்டுள்ளது! கிராம சூழலில் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களுக்கு சரியான முறையில் பதிவுசெய்து சான்று வழங்கப்படவில்லை!! கிராம வைத்தியர் சான்று Vvc! Rimp,rsmp,esmp போன்ற எந்த வித சான்றும் பெற முடியாமல் பதிவுக்காக காத்திருக்கும் வைத்தியர்களை போலிகள் என்று கைது செய்தும்!! ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்பாரம்பரிய சித்தமருத்துவக்கலையை அழிக்க பல தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியும் வருகின்றன!! பாரம்பரிய மருத்துவர்களால் உருவாகிய பட்டதாரிகளே!!இதற்கு துணைபுரிகின்றனர்!! சிந்தித்து பாருங்கள் மக்களே பாரம்பரிய முறையில் பல நெடுங்காலமாக வழி வழியாக வந்த கலையை போலியென்றால் அவர்களால் பாடத்திட்டம் உருவாகி அதன் மூலம் படித்துவிட்டு அனுபவ அறிவே அறவே இல்லாமல் இன்று பட்டபடிப்பை மட்டுமே நம்பிவரும் நீங்கள் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்களா? கற்று கொடுத்தவர்கள் போலிகள் என்றால் எங்களின் ஒரு சில வைத்திய முறைகள் மட்டுமே கற்றறிந்த நீங்கள் மருத்துவ மேதைகளோ? ஆலோபதியார்களே நீங்கள் வந்தேறிகள்... நாங்கள் பூர்வீக குடிகள். நீங்கள் இந்திய மருத்துவர்கள் என்றும் நாங்கள் மாற்று மருத்துவர்கள் என்றும் இப்போது போலிகள் என்றும் புறந்தள்ளப்படுகிறோம். உங்களால் கை விடப்பட்ட எத்தனையோ வியாதிகளை எங்களின் சித்த பாரம்பரிய மருத்துவர்கள் குணமாக்கி நோயோடு வந்தவர்களை வாழ வைத்துள்ளார்கள். உங்கள் அலோபதி மருத்துவத்தால் 51 நோய்களில் எதற்கும் நிரந்தர தீர்வு இல்லை என WHO வால் SCHEDULE J RULE NO106 ல் அறிவிப்பு செய்யப்பட்ட பின்பும் அதே மருத்துவத்தில் அதே நோய்க்கு சிறப்பு மருத்துவர் நீங்கள் என்றும் சிறப்பு மருத்துவமனை உங்களது என்றும் நீங்கள் மருத்துவம் பார்க்க அனுமதித்தது யார்? போலிகள் நீங்களா? அல்லது நாங்களா? அல்லது உங்களை தொடர்ந்து மருத்துவம் செய்ய அனுமதித்த இந்த அரசா? முந்தைய அரசும் தற்போதைய அரசும் அரசு பதிவு வழங்காததால் டிப்ளமோ கல்வி! குருகுலக்கல்வி! அனுபவக்கல்வி முறையில் பயின்று கிராமங்களில் குறைந்த கட்டணத்தில் பெரிய நோய்களை குணமாக்கி வரும் பாரம்பர்ய மரபுவழி மருத்துவர்கள் நாங்கள் போலிகளா ?????? பாரம்பரிய மருத்துவர்களுக்கு சட்டம்! அரசியல்! ஏமாற்றுதல்! தெரியாது!!! இதைப்படிக்கும் உண்மை உணர்வாளர்கள்!!!! பாரம்பரியம் காக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்திடுங்கள்!! தமிழனின் கலை கண் முன்னே அழிகிறது!!! பொதுநலவழக்கு!!! கையெழுத்து ஆதரவு!!! கண்டனக்கூட்டம்!!! முதலமைச்சருக்கு கடிதம்!!! கிராமசபை தீர்மானம் செய்து மக்களின் ஆதரவை மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள பாரம்பர்ய மருத்துவர்களுக்கு தெரிவியுங்கள்... ஏனைய பாரம்பரிய விளையாட்டு!!!! பாரம்பரிய உணவுகள்!!! பாரம்பரிய உடைகள்!!!! பாரம்பரிய மாடுகள்!!! கேட்கும் தமிழனுக்கு இனம் காத்த பாரம்பரிய மருத்துவம் வேண்டாமா???????? ஜல்லிக்கட்டுக்கு தந்ததுபோல ஆதரவு கொடுங்கள்!!!!!! பாரம்பரியம் நமது பிறப்புரிமை!!!! தமிழ்கலை காக்க உதவுங்கள்!!!!*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Saturday, May 11, 2019
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...