Thursday, December 13, 2018

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்

ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கொடூர நோய்கள் குணமாகிவிடும்
 
வணக்கம் நண்பர்களே, அமலா என்கிற நெல்லிக்காய் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளடக்கியது இது எனவே நாட்டில் நிறைய இடங்களில் மரங்களாக வளர்ந்து நிற்கிறது சில நோய்கள் முழுமையாக குணமாகி நல்ல உடல் நலத்தை அளிக்கும் தன்மை கொண்டது அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி கால்சியம் மெக்னீசியம் புரதம் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்றவற்றிலிருந்து எளிமையான வழி செய்கிறது.

நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கிறது முடி உதிர்தலை குறைக்கும் தன்மை கொண்டது மற்றும் இதை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் கற்கள் பிரச்சனை குறைக்க வாய்ப்புள்ளது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...