🍿ஆரோக்கியம்:
*குறட்டை குணமாக*
50 மில்லி நல்லெண்ணெய், 50 எண்ணிக்கை தும்பை பூ இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.
*குறட்டை விடுதலை நிறுத்த...!!!*
* 100 கிராம் மூக்கிரட்டைச் செடியின் பொடியில்,
* 50 கிராம் மிளகுத் தூள் சேர்க்கவும்.
* அதில், கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து,
* ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து,
* இரவு உணவுக்குப் பின் உண்டு வர,
* கர்ணகடூரமாக குறட்டை விடுதல் நிற்பதுடன்,
* பக்கத்தில் படுத்திருப்பவர்களும் நிம்மதியாக தூங்கமுடியும்