Monday, December 3, 2018

சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*

https://m.youtube.com/watch?v=LJF3SSOlvUM

*சென்னை மற்றும் கோவையில் நமது சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*
*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு

*சென்னை* :
*நாள்*:
*15-12-2018, 16-12-2018*

*கோவை* :
*நாள்* :
*29-12-2018 30-12-2018*
( *சனி , ஞாயிறு*)

*நேரம்*  : *காலை 9 மணி*

*கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:*

1. *சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள்.*

2. பிராண சிகிச்சையில் *வேப்பிலையின்* பயன்பாடு

3. *சித்தர்களின் மந்திர தீட்சை.*

4. *சூட்சும தீ* மற்றும் *சூட்சும பாதுகாப்பு  ஆயுதங்கள் உருவாக்கும் முறை.*

5. *இரகசிய குறியீடுகள்.*

6. *மனதை பிரித்தரியும் யுக்தி.*

7. *மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்*

8. *பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning* )

9. *சக்கரங்களை அளத்தல்*

10. *இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்*

11. *இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நீலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள்  போன்றவை வழங்கப்படும்,*

*சென்னை* :
*இடம் : Buddha vedu dhyana centre*
*No :1/130 , buddha vedu*
*Irandam kattalai*
*Kovur post*
*Near kundrathur*
*Chennai -600128*

*கோவை* :

*இடம்* :
*கஸ்தூரிபா காந்தி நினைவு மையம் 479,காமராஜர் சாலை, வரதராஐபுரம், லைன் பஸ் ஸ்டாப்,  கோவை -641015.*

​​ *தொடர்புக்கு​* :​
9566441183
9489430797
8608309009
*முன்பதிவு அவசியம்*

*பயிற்சி வழங்குபவர்*:   *யோகிஸ்ராஜா*
யோகிஸ் தியான மையம்
யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
யோகிஸ் சித்தர், திபெத்திய பயிற்சி ஆய்வு மையம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி

*Youtube* : https://www.youtube.com/channel/UCwRm_OkAZRh5AW2-R-EGuQQ

*Website* : www.yogismeditation.com
vipassana.yogismeditation.com

*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks

*whatsapp* :
https://chat.whatsapp.com/2FtlBAkLKTXGkVqWx7FlLV

*Telegram:* :
https://t.me/yogismeditationcentre

   *பிராண பாதிப்பு* உடல் உபாதைகளாகவும் காரணமில்லாத *மனஅழுத்தம்,பயம்,பதட்டம்* போன்ற மனநிலைகளாகவும் ஏற்படும். *நவீன மருத்துவ கருவிகளால்* கூட அறிய இயலாது.இவ்வகை நோய்களை நீக்க வல்லது *ஆன்மிக குணமளிக்கும் முறை*

*மனித உடலில் நோய் வருவதற்கு முன்பே பிராண உடலில் அதற்கான அறிகுறி வந்து விடுகிறது* ..
*"பிராண உடல்" அழுக்காகி தோய்ந்து படிந்து விடுகிறது* அதனாலேயே..
*உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்கள்* நீடித்து நம்மை *மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.*

*ஒருவருடைய பிரான உடலை சுத்தம் செய்வதன் மூலம் அவரின் பிரான உடலில் தேங்கி உள்ள அழுக்குகளை நீக்கி நோயின்றி ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் நல் மன அமைதி உணர்வோடும் வாழும் தன்மை வந்துவிடும்.*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...