https://m.youtube.com/watch?v=LJF3SSOlvUM
*சென்னை மற்றும் கோவையில் நமது சித்தர்களின் மருந்தில்லா* *மருத்துவ முறை*
*நோயாளியை தொடாமல்* *மனோ சக்தி* மற்றும் *பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக கொண்டு* ஆன்மீக குணமளிக்கும் பயிற்சி வகுப்பு
*சென்னை* :
*நாள்*:
*15-12-2018, 16-12-2018*
*கோவை* :
*நாள்* :
*29-12-2018 30-12-2018*
( *சனி , ஞாயிறு*)
*நேரம்* : *காலை 9 மணி*
*கற்றுக் கொடுக்கப்படும் நுட்பங்கள்:*
1. *சூட்சுமத்தை உணரும் தியானப் பயிற்சிகள்.*
2. பிராண சிகிச்சையில் *வேப்பிலையின்* பயன்பாடு
3. *சித்தர்களின் மந்திர தீட்சை.*
4. *சூட்சும தீ* மற்றும் *சூட்சும பாதுகாப்பு ஆயுதங்கள் உருவாக்கும் முறை.*
5. *இரகசிய குறியீடுகள்.*
6. *மனதை பிரித்தரியும் யுக்தி.*
7. *மனதின் சுய புலம்பலை தான்டி மனதை வேலை வாங்கும் முறைகள்*
8. *பிராண உடலை ஆராய்தல் ( Aura Scanning* )
9. *சக்கரங்களை அளத்தல்*
10. *இத்துடன் ஒருங்கிணைந்த பிராண மற்றும் Reiki சிகிச்சை முறைகள்*
11. *இப்பயிற்சியை முறையாக செய்து வருபவர்ககுக்கு உயர் நீலை பயிற்சிகளான தொலை தூர சிகிட்சை செய்தல், சூட்சுமத்தில் வேலை செய்யும் அதித உளவியல் பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும்,*
*சென்னை* :
*இடம் : Buddha vedu dhyana centre*
*No :1/130 , buddha vedu*
*Irandam kattalai*
*Kovur post*
*Near kundrathur*
*Chennai -600128*
*கோவை* :
*இடம்* :
*கஸ்தூரிபா காந்தி நினைவு மையம் 479,காமராஜர் சாலை, வரதராஐபுரம், லைன் பஸ் ஸ்டாப், கோவை -641015.*
*தொடர்புக்கு* :
9566441183
9489430797
8608309009
*முன்பதிவு அவசியம்*
*பயிற்சி வழங்குபவர்*: *யோகிஸ்ராஜா*
யோகிஸ் தியான மையம்
யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
யோகிஸ் சித்தர், திபெத்திய பயிற்சி ஆய்வு மையம்
அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி
*Youtube* : https://www.youtube.com/channel/UCwRm_OkAZRh5AW2-R-EGuQQ
*Website* : www.yogismeditation.com
vipassana.yogismeditation.com
*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks
*whatsapp* :
https://chat.whatsapp.com/2FtlBAkLKTXGkVqWx7FlLV
*Telegram:* :
https://t.me/yogismeditationcentre
*பிராண பாதிப்பு* உடல் உபாதைகளாகவும் காரணமில்லாத *மனஅழுத்தம்,பயம்,பதட்டம்* போன்ற மனநிலைகளாகவும் ஏற்படும். *நவீன மருத்துவ கருவிகளால்* கூட அறிய இயலாது.இவ்வகை நோய்களை நீக்க வல்லது *ஆன்மிக குணமளிக்கும் முறை*
*மனித உடலில் நோய் வருவதற்கு முன்பே பிராண உடலில் அதற்கான அறிகுறி வந்து விடுகிறது* ..
*"பிராண உடல்" அழுக்காகி தோய்ந்து படிந்து விடுகிறது* அதனாலேயே..
*உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்கள்* நீடித்து நம்மை *மீளாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.*
*ஒருவருடைய பிரான உடலை சுத்தம் செய்வதன் மூலம் அவரின் பிரான உடலில் தேங்கி உள்ள அழுக்குகளை நீக்கி நோயின்றி ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் நல் மன அமைதி உணர்வோடும் வாழும் தன்மை வந்துவிடும்.*