✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
*அபார தாது புஷ்டி சூரணம்*
முருங்கை வித்து – 200கிராம்
முள்ளங்கி வித்து - 50 கிராம்
பூசணி வித்து - 50 கிராம்
நெருஞ்சில் வித்து - 50 கிராம்
வால் மிளகு - 20 கிராம்
லவங்கப்பட்டை - 20 கிராம்
அக்ரகாரம் - 20 கிராம்
ஜாதிக்காய் -20 கிராம்
குரோசாணி -10 கிராம்
இலவங்கம் -10 கிராம்
ஜாதிப்பத்திரி -10 கிராம்
சுக்கு -10 கிராம்
ஏலக்காய் -10 கிராம்
மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.காலை, மாலை இருவேளை சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயைன்பப் பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும்
*தாழ்மையுடன் பெருசங்கர்*🍇🍇🍇🍇🍇🍇🍇
*தேவைப்படுவோர்* *அனுவும்*
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*