Monday, September 10, 2018

அபார தாது புஷ்டி சூரணம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
*அபார தாது புஷ்டி சூரணம்*

முருங்கை வித்து    – 200கிராம்

முள்ளங்கி வித்து    -  50 கிராம்

பூசணி வித்து            -  50 கிராம்

நெருஞ்சில் வித்து   - 50 கிராம்

வால் மிளகு                 - 20  கிராம்

லவங்கப்பட்டை      - 20  கிராம்

அக்ரகாரம்                   - 20 கிராம்

ஜாதிக்காய்                 -20  கிராம்

குரோசாணி                -10  கிராம்

இலவங்கம்                  -10  கிராம்

ஜாதிப்பத்திரி           -10   கிராம்

சுக்கு                               -10  கிராம்

ஏலக்காய்                    -10  கிராம்

மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.காலை, மாலை இருவேளை சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயைன்பப் பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும்
*தாழ்மையுடன் பெருசங்கர்*🍇🍇🍇🍇🍇🍇🍇

*தேவைப்படுவோர்* *அனுவும்*
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...